சல்லு புல்லு முகம்மதின் சூப்பர் காமெடிகளும் பிஜேவின் சூனிய காமெடிகளும்

http://www.onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai

இந்த குரான் வசனம், ஹதீஸ் உரை விளையாட்டில் முக்கியமான கேள்வியை தவ்ஹீத் அண்ணன் விட்டுவிட்டார்.

அது

முகம்மது சூனியம் உண்டு என்று நம்பினாரா அல்லவா?

குரானில் தடுக்கில் புகுந்து விளக்கம் சொல்லி தப்பிக்க முயலும் தவ்ஹீத் அண்ணனால், எந்த ஹதீஸ் வசனத்திலும், “சூனியம் என்பது கிடையவே கிடையாது” என்ற வார்த்தையை கண்டுபிடிக்கமுடியவில்லை என்றால் என்ன பொருள்? (குரானில் எந்த இடத்திலும் ”பூமிதான் சூரியனை சுற்றுகிறது” என்று வசனம் இல்லாமலேயே கையை வைத்து காமெடி பண்ணும் தவ்ஹீத் அண்ணன், அந்த காமெடியையும் சீரியஸாக எடுத்துகொள்ளும் தவ்ஹீத் தம்பிகளின் ஏமாளித்தனத்தை பார்த்து அடுத்த லெவலுக்கு கிளம்ப முடிவு செய்திருக்கிறார்)

///சிஹ்ர் எனும் சூனியம் சம்பந்தமாக அதிகமான மார்க்க அறிஞர்கள் இதன் மூலம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற கருத்தில் உள்ளனர்.

ஒருவனது புத்தியை மழுங்கச் செய்யலாம்.

கணவன், மனைவியைப் பிரித்து விடலாம்.

ஒருவனது கை, கால்களை முடக்கலாம்.

இப்படித்தான் அதிகமான அறிஞர்கள் நம்புகிறார்கள்.

சூனியத்தின் மூலம் செத்தவனுக்கு உயிர் கொடுக்கலாம் என்று சொல்பவர்களும் உள்ளனர்.

இப்படியாக நம்புவதற்கு ஆதாரமாக சில குர்ஆன் வசனங்களையும், ஹதீஸையும் எடுத்துக் காட்டுவார்கள்.//

ஆனால், நம்ம தவ்ஹீத் அண்ணன் தனது உரையையே காமெடியில்தான் ஆரம்பிக்கிறார்.
//எதிரிகளாலும் நேர்மையானவர் என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழியாக மக்களுக்கு அருளப்பட்டது.//

ஹெஹ்ஹே.. சல்லு புல்லுல்ல்ஹாவை விட அதிகமாக புளுகக்கூடியவர் ஒன்று என்றால் அது நம்ம தவ்ஹீத் அண்ணந்தான் என்று சொல்லியா விளக்கணும்?

அடுத்த காமெடி
//இப்படிப்பட்ட இந்த மார்க்கத்தில் முரண்பாடுகளோ, கிறுக்குத்தனங்களோ இருக்காது என்ற நம்பிக்கையுடன் தான் குர்ஆனை அணுக வேண்டும்.//

சர்ரு புர்ருன்னு எனக்கே கொஞ்சம் கஷ்டமாப்போச்சு. அதுக்குன்னு இப்படியா? குரானுக்குள் இருக்கும் முரண்பாடுகளை ஒப்புகொண்டு, அதற்கு விளக்கம் எழுதி, எந்த வசனத்தை நாம் கடைபிடிக்கவேண்டும், எது நீக்கப்பட்ட வசனம் என்றெல்லாம் விலாவாரியாக புக்கு புக்காக போட்டுகொண்டிருக்கும்போது இப்படி ஒரு புளுகு தேவையா? (ஆனா தவ்ஹீத் அண்ணன்களும் தம்பிகளும் இப்படி நம்பிக்கையுடன் அணுகலாம். சரி… காபிர்கள் ஏன் அப்படி அணுக வேண்டும்? காபிர்களிடம் லுலுலாயி பண்ணுவதற்கு இப்படி “நம்பிக்கையுடன் அணுகி” முகம்மதுவுக்கே பஞ்சர் ஒட்ட வேண்டும். முகம்மதே பஞ்சர் ஒட்டி பஞ்சர் ஒட்டிதான் அல்லாவையே உருவாக்கினார் என்னும்போது சல்லு புல்லுவுக்கு பஞ்சர் ஒட்டுவதா பெரிய விஷயம்?)

//அல்லாஹ் என்பவனுக்கு ஒரு தகுதி உள்ளது. மகத்தான தகுதி படைத்த இறைவன் இப்படிச் சொல்வானா என்று நினைக்கும் எந்த விளக்கத்தையும் குர்ஆனுக்குக் கொடுக்கக் கூடாது.//
அடுத்த காமெடி.. ஒரு சில வசனங்களை படித்தால் நமக்கு எந்த பொருளில் சொன்னாலும் அது காமெடியாத்தானே இருக்கும்! பின்னால் ஒரு சில வசனங்களை தருகிறேன். நீங்கள் சிரிக்காமல் உங்கள் முகத்தை வைத்துகொள்ளமுடியுமா என்று பாருங்கள்.

//ஒரு வசனத்தை மேலோட்டமாகப் பார்க்கும் போது அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களையும் வணங்கலாம் என்று திசை திருப்பும் வகையில் இருந்தாலும் அப்படி அதை விளங்கக் கூடாது. அல்லாஹ் ஒரு போதும் தன்னைத் தவிர மற்ற யாரையும் வணங்குமாறு கூறவே மாட்டான் என்பதற்கு ஏற்ற விளக்கத்தைத் தான் அந்த வசனத்துக்கு கொடுக்க வேண்டும்.// அடுத்த காமெடி. அதாவது வசனம் இன்னொருவரை வணங்கு என்று சொன்னாலும் அத சமாளிக்கணும்னு அண்ணன் அறிவுரை.

//ஒழுக்கத்தைப் போதிக்க வந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த ஒழுக்கத்துக்கு எதிரான செயலை ஒருக்காலும் செய்து இருக்க மாட்டார்கள் என்று நம்பி இது போன்ற செய்திகளைக் கட்டுக்கதைகள் என்று நம்பி புறக்கணித்து விட வேண்டும்.// அப்டீன்னா பாதி ஹதீஸை .. அடச்சீ முழு ஹதீஸையுமே குப்பைல போடணுமே அண்ணே?

//மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

திருக்குகுர்ஆன் 16 : 44//

அடபுண்ணாக்கே, அத அவனவன்னுக்கு அருளிட்டு போகவேண்டியதுதானே? அது என்ன நடுவில இவரு?
அப்பிடீன்னு கேட்டுப்பாருங்களேன். அதாவது ஒவ்வொருத்தருக்கு அருள அல்லாவால முடியாதுன்னு அர்த்தம் ஆகுதே!

ஆனால் நம்ம தவ்ஹீத் அண்ணன் கேட்டுக்கிறாப்பல, “மகத்தான தகுதி படைத்த இறைவன் இப்படிச் சொல்வானா என்று நினைக்கும் எந்த விளக்கத்தையும் குர்ஆனுக்குக் கொடுக்கக் கூடாது.” என்று ரூல் போடறாரே, அப்ப அல்லாவால எல்லோருக்கும் இந்த போதனையை கொடுக்கமுடியாதுன்னு சொன்னா, மகத்தான தகுதி படைத்த இறைவன் இப்படி சொல்வானான்னு கேப்போமா? அப்ப இந்த வரிக்கு நம்ம தவ்ஹீத் அண்ணன் என்ன பதில் சொல்வாரு?

//அல்லாஹ் தன்னை மட்டுமே மனிதர்கள் வணங்க வேண்டும் என்பதற்காகத் தான் படைத்தான். அதற்காகத் தான் மனிதர்களில் இருந்தே தூதர்களை அனுப்பி கற்றுத் தந்தான். //
முதல் வரிக்கும் இரண்டாவது வரிக்கும் ஏதாச்சும் சம்பந்தம் உண்டா? அல்லாஹ் தன்னை மட்டுமே மனிதர்கள் வணங்க வேண்டுமென்றால், ஒவ்வொருவர் பிறந்ததும் அவர் காதில் மவனே என்னை மட்டும் வணங்கு. நீ வணங்கினால், நான் உன் கேட்டதை தருவேன் என்று சொல்லலாமெ? இதில் நடுவில் இன்னொருத்தர் எதற்கு? அப்படி தூதர்களை அனுப்பினால், அந்த தூதர்களை அப்பாவி மக்கள் வணங்கும்படி ஆகிவிடுமே? இந்த முன்னறிவு கூட இல்லாத லூஸா அல்லா? முகம்மது கண்டுபிடிச்ச அல்லாவுக்கு எப்படியெல்லாம் பஞ்சர் ஒட்டுகிறார் என்று பாருங்கள்!

அவனவன் தன்னைத்தான் அல்லாஹ் தூதரா அனுப்பியிருக்கான்னு கிளம்பினா (அப்படி நிறைய பேர் கிளம்பியிருக்கிறார்கள் என்று அறிவோம்) அப்ப எவனை உண்மையிலேயே அல்லா அனுப்பிச்சான், எவன் டுபாக்கூர்னு எப்படி கண்டுக்கிறது? அல்லாவோட தூதர்னா ரெக்கை இருக்குமா? அல்லது மூணு கை இருக்குமா? அப்படி லூஸு மாதிரி இருநூறு பேரை அனுப்பிட்டு, அதில எவன் ஒரிஜினல்னு நீயே கண்டுபிடின்னு அல்லாஹ் ஜல்லியடிக்கிறானா? அல்லது முகம்மது அடிக்கிற ஜல்லியை மட்டுமே நம்பவேண்டுமா?

இப்படி ” “மகத்தான தகுதி படைத்த இறைவன் இப்படிச் சொல்வானா” இப்படி செய்வானா என்று கொஞ்சமாவது யோசிக்க வாணாம்?

//விளக்கம் கொடுக்க அனுப்பப்பட்ட நபியவர்கள் குர்ஆனுக்கு முரணாகப் பேசவோ நடக்கவோ மாட்டார்கள். அப்படி பேசியதாக அல்லது நடந்ததாக ஒரு செய்தி கிடைத்தால் அது எந்த நூலில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னது அல்ல; செய்தது அல்ல என்ற முடிவுக்கு நாம் வரவேண்டும்.// அடங்கொய்யாலே? அது இவ்வளவு 1400 வருடமா எவனுக்கும் தெரியலையா? உங்களுக்குத்தான் டார்ச் அடிச்சிதா?

அப்ப அந்த காலத்திலே கால் கடுக்க ஒவ்வொரு ஆளா பாத்து, பல லட்சக்கணககான ஹதீஸ்களை ஆராய்ச்சி செய்து, அதில நம்பகமான ஹதீஸ்னு புகாரி தேர்ந்தெடுத்ததெல்லாம் புளுகு, நம்ம அண்ணன் 2014இல் சொல்றதுதான் சரியாம்!

அதாவது ஒரு பல்லி இப்ராஹிம் நெருப்பில் போடப்பட்டபோது ஒரு பல்லி அவருக்கு எதிராக நெருப்பை ஊதிக்கிட்டிருந்திச்சாம், அதனால எல்லா பல்லியையும் கொல்லுன்னு நம்ம சல்லு புல்லு சொன்னதா புகாரி 3359இல் இருக்கு.

ஆனால்
//அல்லாஹ்வின் மார்க்கத்தை விடுத்து வேறு ஒன்றையா தேடுகின்றனர்? வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே அடிபணிகின்றன. அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.

அல்குர்ஆன் (3 : 81)//

அதனால பல்லி நெருப்பை ஊதியிருக்காது. ஏனென்றால், அந்த பல்லியும் அல்லாவுக்கு அடிபணிந்துதான் இருக்கும். ஆகவே இந்த ஹதீஸ் தப்புங்கறார்.

//எனவே இது நபியவர்கள் சொல்லாததாகும். அவர்கள் பெயரால் யாரோ இட்டுக்கட்டியதாகும் என்று முடிவு செய்வதுதான் ஹதீஸ்களை புரிந்து கொள்ளும் சரியான வழியாகும்// அதாவது ஹதீஸ் கலைன்னு நம்ம தவ்ஹீத் அடிப்பொடியெல்லாம் பிலிம் காட்டியதெல்லாம் சும்மா டுபாக்கூரு. நம்ம அண்ணன் இது இட்டுக்கட்டியதுன்னு சொன்னா, இட்டிக்கட்டியது, சஹின்னு சொன்னா சஹி.. இதெப்படி! அவரா சொல்வாரு. இது குரானுக்கு எதிரா இருக்குன்னு. உடனே நம்ம அடிப்பொடியெல்லாம் யூதர்கள் இட்டுக்கட்டியதுன்னு உட்டு ஆட்டும். சொந்த புத்தி எப்ப இருந்திருக்கு!

அது சரிங்கண்ணா, இந்த மனிதர்கள் மட்டும் ஏன் அல்லாவுக்கு அடிபணிய மாட்டேங்குறாங்க? அதுக்குத்தானே தூதருங்களை எல்லாம் அனுப்பி, அல்லாவுக்கு அடிபணியுங்கள் அடிபணியுங்க, அப்படி அடிபணியாதவங்களை அல்லாஹூ அக்பர்ன்னு கழுத்தை வெட்டுங்கண்ணு அல்லா சொல்றார்ன்னு நம்ம முகம்மது பிலிம் உட்டாரு?
அப்ப இந்த வசனம் தப்பா, அல்லது அல்லாவுக்கு அடிபணியாதவங்க கழுத்தை வெட்டுன்னு சொன்ன வசனம் தப்பா?
வானங்களிலும் பூமியிலும் உள்ளவை விரும்பியோ விரும்பாமலேயே அவனுக்கே அடிபணிகின்றன என்று முகம்மது சொல்லும்போது, ஏன் ஏற்கெனவே அடிபணிந்துவிட்ட மனிதர்களை அடிபணிய வேண்டும் என்று முகம்மது புடுங்குகிறார்?
(ஒருவேளை மனிதர்கள் எல்லோரும் வானத்திலும் பூமியிலும் இல்லாம வேறொரு இடத்தில இருக்காய்ங்களோ என்னவோ?)
நம்ம முகம்மது அந்த வரியில லூஸ் டாக் உட்டுட்டதை உடனே கண்டுபிடிச்சிட்டார்.
உடனே அடுத்த வசனத்தை உடுறார்.

//வானங்களில் உள்ளோரும், பூமியில் உள்ளோரும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், உயிரினங்களும், மற்றும் மனிதர்களில் அதிகமானோரும் அல்லாஹ்வுக்குப் பணிகின்றனர் என்பதை நீர் அறியவில்லையா?
அல்குர்ஆன் (22 : 18)//

சாரி சாரி, எல்லா மனுசங்களும் இல்லை, ”மனிதர்களில் அதிகமானோரும்” என்று ஒரு அள்ளல்.
அந்த காலத்திலேயே அல்லாவை அந்த அரபியாவில இருந்த ஆயிரம் பேரைத்தவிர யாருக்கும் தெரியாது. இன்னிக்கும் உலகத்திலே அதிகமானவர்கள் இந்த முகம்மது கண்டுபிடித்த அல்லாவுக்கு அடிபணிவதில்லை. உலக மக்கள் தொகை 6 பில்லியன். அதில் பெயர்தாங்கி முஸ்லீம்கள் எண்ணிக்கையே 1 பில்லியன் மட்டுமே. அதிலும் சூபி தர்கான்னெல்லாம் போகாம, தவ்ஹீத் தக்பிரி கும்பல் மட்டும் எண்ணிக்கையில் ரெண்டு லட்சம் கூட இருக்காது. இந்த லட்சணத்தில அல்லா 1400 வருடத்துக்கு முன்னாடி மனிதர்களில் அதிகமானோரும் அல்லாவை வணங்குகிறார்கள் என்று உடுறாராம்.
இந்த வசனத்தை “மகத்தான தகுதி படைத்த இறைவன் இப்படிச் சொல்வானா” என்று சிந்தித்தால் இந்த வசனமும் அல்லா சொன்னமாதிரி தெரியவில்லையே! சல்லு புல்லு உட்ட சல்லுபுல்லு மாதிரியல்லவா தோன்றுகிறது?

//நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ வருவதற்கு முன்னால் அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமில் தூங்கிக் கொண்டிருந்த போது (வானவர்களில்) மூன்று பேர் அவர்களிடம் வந்தார்கள். //
இந்த புகாரி ஹதீஸை வைத்துகொண்டு நம்ம தவ்ஹீத் அண்ணன் விளையாடுகிறார். இதனை நம்ம இப்ராஹிம் காக்கா மாதிரி பொருள் கொடுக்க முயற்சி செய்து பாருங்கள். ரொம்ப ஈஸி. இந்த வசனம், அவர் மஸ்ஜிதுல் ஹராமில் தூங்கிகொண்டிருந்த போது நிகழ்ந்தது. அந்த நிகழ்வு நடந்த பின்னால் அவருக்கு இன்னொரு வஹி வந்தது. வஹி என்பதே வருவதற்கு முன்னால் நடந்ததாகவா சொல்கிறது? இல்லை. அந்த நிகழ்வுக்கு பிறகு ஒரு வஹி வந்தது. (வஹி என்பது நம்ம சல்லு புல்லு நினைக்கும்போதெல்லாம் வரும் என்பதை நினைவில் கொள்ளவும்)
வஹி என்பதே வருவதற்கு முன்னால் என்று தேவையில்லாமல் இல்லாத விஷயத்தை எடுத்துகொண்டு பொருள் கொடுக்க முயற்சிக்கும் நம்ம தவ்ஹீத் அண்ணனை என்ன செய்யலாம்?

நடுவுல இன்னொரு காமெடி
/நபிகள் நாயகத்தின் மகத்தான ஒழுக்கத்தைப் பார்த்து இஸ்லாத்தை ஏற்ற மக்கள் இது போன்ற செயலைப் பார்த்தால் அவர்களை விட்டு விலகி இருப்பார்கள்.//
இன்னாங்கடா. ஒரு பெண் வீட்டுக்கு போய் பேன் பாத்துவிட்டா, அது சல்லுபுல்லுவின் ஒழுக்கத்துக்கு அவதூறா?
ஒரு பெண்ணோட புருஷன், அப்பா, குழந்தைகள் எல்லோரையும் கொன்று அந்த இரவே அந்த பெண்ணை கற்பழிச்சா, அது அவரோட ஒழுக்கத்துக்கு சிறப்பா? இன்னாங்கடா இது! இதல்லாம் தவ்ஹீத் அண்ணந்தான் விளக்கணும்.
//இஸ்லாத்தின் எந்த ஒரு எதிரியும் இது குறித்து விமர்சனம் செய்ததாக எந்தக் குறிப்பும் இல்லை.// அதெல்லாம் புகாரியும் மத்தவங்களும் குறிப்பெழுதுவாங்களா என்ன? அந்த புகாரில இப்படி இருக்குன்னு இப்ப எழுதினாலே தலை போயிடுது. அன்னைக்கு என்ன நிலையோ? இதெல்லாம் ஒரு வாதமாய்யா?

//குறிப்பிட்ட பத்து தடவைகள் பால் அருந்தினால் தான் பால்குடி உறவு உண்டாகும் என்ற வசனம் (முதலில்) குர்ஆனில் அருளப்பட்டிருந்தது. பின்னர் பத்து தடவைகள் என்பது குறிப்பிட்ட ஐந்து தடவைகள் என்று மாற்றப்பட்டது. இவ்வசனம் குர்ஆனில் ஓதப்பட்டு வந்த காலத்தில் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : முஸ்லிம் (2876)//
//நபியவர்கள் காலத்தில் ஓதப்பட்டு வந்த வசனம் அதன் பின்னர் மாற்றப்பட்டு விட்டது என்ற கருத்தைத் தான் இது தருகிறது.//

ஆஹா! இந்த ஹதீஸ் இதுவரைக்கும் உங்களுக்கு தெரியாதா? அல்லது வேற யாருக்கும் தெரியாதா? ஹதீஸ் எழுதின காலத்திலேர்ந்தே இந்த ஹதீஸ் இருக்குல்ல? அப்ப ஏன் எந்த முஸ்லீமும் குரான் மாற்றப்பட்டதுன்னு சொல்லலை? சொன்னா தலை போயிடுங்கிறதினாலதானே? இதெல்லாம் ஒரு பொழப்பா?

//திருக்குர்ஆனில் ஒரு வசனத்தை அல்லாஹ் நபி அவர்கள் மூலமாக மாற்றுவானே தவிர, வேறு யாரும் மாற்ற முடியாது.// அப்படியென்றால் இப்ப இருக்கும் குரான்லேயே மாறுபட்ட வசனங்கள் இருக்கு என்பதை ஒப்புகொள்கிறீர்களா தவ்ஹீத் அண்ணன்?

//நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.
திருக்குர் ஆன் 15:9//

இது போல ஒரு டுபாக்கூர் வசனத்தை “மகத்தான தகுதி படைத்த இறைவன் இப்படிச் சொல்வானா” என்று யோசித்து பாருங்கள்.
குரானை அல்லா பாதுகாக்க முடியும். ஆனால், அல்லாவால் ஹதீஸை பாதுகாக்க முடியாது. ஹதீஸில் அவனவன் இஷ்டத்துக்கு பூந்து விளையாடுவான். அல்லாவால் ஒன்னும் பண்ணமுடியாது. இன்னிக்கு சஹி ஹதீஸ் என்பான், நாளைக்கு யூதர்கள் மாறுவேடம் போட்டுவந்து இந்த ஹதீஸை இட்டுக்கட்டிவிட்டார்கள் என்பான் இன்னொருத்தன். அல்லாவால் ஒரு மசுத்தையும் புடுங்க முடியாது.
ஆனால் பாருங்கள், ஹதீஸ்தான் குரானுக்கு பொருளையே தருகிறது. ஹதீஸ் இல்லையென்றால் குரானை புரிந்து கொள்ளவே முடியாது. எந்த குரான் வசனம் எப்போது கொடுக்கப்பட்டது, குரான் என்றால் என்ன? குரானை யார் சொன்னது? யாரிடம் சொன்னது? முகம்மதுவிடம் எப்போது எதற்காக கொடுக்கப்பட்டது, எந்த மொழியில் கொடுக்கப்பட்டது, எப்படி தொழ வேண்டும், எப்படி உளு, எப்படி கை ஆட்ட வேண்டும் கால் ஆட்டவேண்டும், எப்படி ஒன்னுக்கு அடிக்க வேண்டும், எப்படி குண்டி கழுவ வேண்டும் என்பதெல்லாம் இருப்பதெல்லாம் ஹதீஸில்தான். குரான் இல்லாமல் ஒருவன் முஸ்லீமாக இருக்கலாம். ஆனால், ஹதீஸ் இல்லாமல் ஒருவனால் முஸ்லீமாக இருக்கமுடியாது. இதுதான் நிலைமை. இந்த லட்சணத்தில், அல்லா குரானை பாதுக்காக்கிறாராம், ஹதீஸை பாதுகாக்க அவரால் முடியவில்லையாம். இது “மகத்தான தகுதி படைத்த இறைவனின் வார்த்தையா? என்பதை நீங்களே கேட்டுகொள்ளுங்கள்.

(தொடரும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் …. ம்ம்ம்)

முஸ்லீம் தொகுதிகளில் பாஜக ஜெயித்ததன் ரகஸியம்

உத்தரபிரதேசத்தில் 80 சீட்டுகளில் 71 சீட்டுகளை கைப்பற்றி அம்மாவும் வெணாம் அய்யாவும் வேணாம் என்று பெரும்பான்மையுடன் நரேந்திர மோடி ஆட்சியை பிடித்திருக்கிறார். இதில் என்ன வம்பான விஷயம் என்றால், முஸ்லீம்கள் 40 ஐம்பது சதவீதத்துக்கு மேல் உள்ள தொகுதிகளில் கூட பாஜக இரண்டு லட்சம் மூன்று லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறதாம். ஒட்டுமொத்த முஸ்லீம்களில் 10இலிருந்து 15 சதவீதத்துக்கும் மேல் பாஜகவுக்கு ஓட்டுப்போட்டிருக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது. (தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த இந்துக்களே இந்த சதவீதத்தில் பாஜகவுக்கு ஓட்டு போடுவதில்லை. 2 சதவீத இந்துக்களே தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வாக்களித்து வந்திருக்கிறார்கள்) ஏதடா இது பெரிய பிரச்னையா இருக்கும் போலருக்கே என்றும் நரேந்திர மோடிக்கு முஸ்லீம்கள் வாக்கு வந்தது எப்படி என்றும் தலையை பிய்த்துகொண்டிருந்தேன்.

இதற்கான விடை நம்ம தவ்ஹீத் அண்ணனிடமிருந்து கிடைத்துவிட்டது. (அண்ணன் எல்லாத்துக்கும் பதில் வைத்திருப்பார் என்று உங்களுக்கு தெரியாதா? )

பாஜகவை தோற்கடிக்க அண்ணன் காங்கிரஸுக்கு கொடுத்த யோசனைகளை பட்டியல் போட்டிருக்கிறார். அது இதுதான்.
http://www.onlinepj.com/unarvuweekly/kelvi_pathil/bjp-periya-vatri-karanam-enna/

”அதே நேரத்தில் மோடியின் அயோக்கியதனத்தை அம்பலப்படுத்தும் வகையில் அவருக்கு ஒரு பெண்ணுடன் உள்ள தொடர்பு தெரியவந்தது. அந்தப் பெண்ணுக்காக உளவுத்துறை அதிகாரிகள் இரு மாநிலங்களில் உளவு பார்த்தார்கள். அந்தப் பெண்ணின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டார்கள். இப்படிப்பட்ட ஒருவர் பிரதமராகலாமா என்பதைக் கையில் எடுத்து சரியான முறயில் கொண்டு சென்று இருந்தால் ஒழுக்கத்தை விரும்பும் பண்பாடுள்ள இந்திய மக்கள் மோடியை வெறுத்து இருப்பார்கள். தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் பிரமுகர்களை நாம் சந்தித்து இது நல்ல வாய்ப்பு. இது ஒன்றே மோடியை ஒழித்துக் கட்டப் போதுமானது என்று ஆலோசனை சொன்னோம்.

நாடு முழுவதும் காங்கிரஸ்காரர்கள் இதற்கு எதிராகப் போராட்டம் நடத்துங்க்கள், மோடிமீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம் நடத்தினால் மோடி பெண்பித்தர் என்ற கருத்துருவாக்கம் ஏற்படும் என்றெல்லாம ஆலோசனை கொடுத்தோம். எங்கள் கட்சியில் அதெல்லாம் செய்ய மாட்டார்கள். என்பதுதான் அவர்களின் பதிலாக இருந்தது”

உத்தரபிரதேச முஸ்லீம்கள் இதனை அண்ணன் சொல்லாமலேயே கவனித்திருப்பார்கள் என்பதில் எனக்கு எந்த விதமான அய்யமும் இல்லை.

மோடி பெண்பித்தர் என்றால் இந்துக்களின் ஓட்டு விழுமா விழாதா என்பது ஆராய்ச்சிக்குரியது. நம்ம ஊர் அரசியல்வாதிகள், அபிஷேக் சிங்கி போன்ற ஆட்கள் ஜெயித்துகொண்டுதான் இருக்கிறார்கள். அது பாட்டுக்கு அது, அதற்காக ஓட்டு போடுவதோ போடாததோ இருக்காது என்று நினைக்கிறேன். ஆனால் முஸ்லீம்கள் “பெண்பித்தர்” என்ற உடனேயே, இதில் சல்லுபுல்லுல்லாஹ்வையே கண்டிருப்பார்கள் என்பதை நம்ம தவ்ஹீத் அண்ணன் மறந்துவிட்டார்.

பெண்பித்தர் என்றாலே நம்ம ஈமாந்தாரிகளுக்கு ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் நியாபகம் வருவதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் உள்ளதா? (சிந்தியுங்கள் சிந்தியுங்கள் என்று சும்மாவா காககககே நம்ம எல்லாரிடம் கெஞ்சோ கெஞ்சு என்று கெஞ்சுகிறார்?)

நம்ம தவ்ஹீத் அண்ணன் நிச்சயமாக ஒரிஜினல் வஹாபி ஈமாந்தாரிகளுக்கு இந்த செய்தியை அனுப்பியிருப்பார்.அதான் முஸ்லீம் பெரும்பான்மை தொகுதிகளிலும் மோடி ஜெயித்துவிட்டார் என்று நினைக்கிறேன்.

இருந்தாலும் கட்டின பொண்டாட்டி கூடவே வாழாமல் தேசாந்திரியாக போன மோடியை பார்த்து பெண்பித்தர் என்று கட்டம் கட்ட ஒரு “இது” வேணுமல்லா? அது நம்ம தவ்ஹீத் அண்ணனிடம் நிறையவே இருக்கிறது என்பதை பண்ணையார் நிச்சயம் அறிந்திருப்பார்.


தவ்ஹீத் அண்ணன் தீர்க்கதரிசியும் கூட. அவருக்கு சல்லுபுல்லுல்லாஹ் அளவுக்கு தீர்க்கதரிசனம் இல்லையென்றாலும், ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டையாக அவருக்கும் கொஞ்சம் தீர்க்கதரிசனம் இருக்கிறது என்பதை இங்கே பார்க்கலாம்.

இதோ நம்ம தவ்ஹீத் அண்ணனின் தலையில் குல்லாவுக்குள் இருக்கும் ஓட்டைகள் வழியாக எறங்கிய எறைவசனம்.
http://www.onlinepj.com/unarvuweekly/modi-pithalattam/

”இந்த நரபலி மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததன் காரணமாக பா.ஜ.க. ஏற்கனவே பெற்ற இடங்களைவிட குறைவான இடங்களைப் பெற்று மண்ணைக் கவ்வ உள்ளது என்பது வல்ல இறைவனின் நாட்டப்படி நடக்கும். இன்ஷா அல்லாஹ்…”

பாஜக மண்ணை கவ்வுமா கவ்வாதா என்பது இறைவனின் நாட்டப்படி நடக்கும் என்று சொல்லியிருந்தால், அது நம்ம தவ்ஹீத் அண்ணனுக்கு தெரியாது, அல்லாவுக்குத்தான் தெரியும் என்று சொல்வதாக எடுத்துகொள்ளலாம்.

நம்ம தவ்ஹீத் அண்ணனுக்கு சந்தேகமே கிடையாது. மண்ணைக்கவ்வ உள்ளது என்பது இறைவனின் நாட்டப்படி நடக்கும் என்று ஆணித்தரமாக இங்கே கூறுகிறார் நம்ம தவ்ஹீத் அண்ணன். இறைவனின் நாட்டத்தை அறிந்தவர் என்பது உலகத்திலேயே முகம்மது சல்லுபுல்லுல்லாஹ் என்று மட்டுமே நினைத்திருந்தால் இந்த வரி அதனை அடியோடு தகர்த்து, சவுக்கடி கொடுத்து, செருப்படி அடித்து, அது நம்ம தவ்ஹீத் அண்ணனுக்கும் தெரியும் என்பதை ஆணித்தரமாக நிறுவுகிறது.

நபிவழியில் செல்லும் உலகம்! இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நிகழ்வுகள்!

நம்ம தவ்ஹீத் அண்ணன் பிஜே அவர்களது இணையப்பக்கத்தில் அடிக்கடி நபிவழியில் செல்லும் உலகம். இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நிகழ்வுகள் என்று தலைப்பில், நம்ம மதுரை ஆதீனம் சொன்னதிலிருந்து, வாடிகன் போப்பாண்டவர் சொல்வதிலிருந்தும் எடுத்து போட்டு நம்மை புல்லரிக்க விடுவார்.

அதேபோல இன்னும் நிறைய நிகழ்வுகளை நம்ம தவ்ஹீத் அண்ணன் கண்டுகொள்ளவில்லை என்பதால், அந்த நிகழ்வுகளையும் போட்டு, எவ்வாறு நம்ம காககககே வழியில் உலகம் செல்லுகிறது என்பதை அறிந்து நாமும் புல்லரிப்போம்.

முதலாவது ரொம்ப ரொம்ப பழைய பதிவு என்றாலும் நம்ம ஈமாந்தாரிகளுக்கு நெஞ்சத்துக்கு நெருங்கிய ஹதீஸாகவும் நபிவழியாகவும் இருப்பதால், அதனை பார்ப்போம்

பெண் கைதிகளை எப்படி நடத்த வேண்டும் என்று நபிகள் நாயகத்தின் வழிகாட்டல்

இந்த பதிவில் எப்படி போர் காலத்திலும் மற்ற காலத்திலும் பெண்களை கற்பழிப்பது என்று நமது காககககே நெஞ்சம் *ஞ்சம் நெகிழும் வண்ணம் எடுத்துரைத்திருக்கிறார்கள் என்று படித்து இறும்பூது எய்துகிறோம்.

நமது ஈமாந்தாரிகள் போர் புரியும் சிரியா நாட்டில் (போற்றுதலுக்குறிய ஷாம் நாடு என்று நமது ஹதீஸ்களில் அடிக்கடி வரும்)

Refugees Are Fleeing Mass Rapes In Syria என்ற செய்தியில் நமது ஈமாந்தாரிகள் (இது ஷியா வகையறா) எப்படி சுன்னி பெண்களை (கன்பூஸ் ஆகாண்டாம். சுன்னி என்பது இஸ்லாத்தில் ஒரு வகை) நபி வழியில் உட்டு ஆட்டுகிறார்கள் என்று அறிந்து புல்லரிக்கலாம்.

http://www.latimes.com/news/world/worldnow/la-fg-wn-syria-refugees-rape-20130114,0,7106644.story
http://www.npr.org/blogs/thetwo-way/2013/01/14/169353702/report-rape-in-syria-is-driving-women-to-leave
http://www.newser.com/story/160924/rape-a-weapon-of-war-in-syria.html
http://www.onislam.net/english/news/middle-east/460889-syrians-flee-rape-sell-bodies-for-food.html

இவ்வாறு போர்க்காலத்தில் சுன்னி பொண்ணுங்களை ஷியாக்கள் கற்பழிப்பது நபி வழி இன்னும் தொடர்ந்து பரவிக்கொண்டிருக்கிறது என்பதற்கான நிகழ்கால நிரூபணமாக இருக்கிறது அல்லவா?

இவ்வாறு நபி வழியில் சுன்னி பெண்களை உட்டு ஆட்டும் ஈமாந்தாரிகளுக்கு பயந்து அங்கிருந்து சுன்னி பெண்கள் சிரியாவை விட்டு ஓடுகிறார்களாம். இப்படி ஓடும் பெண்கள் முஸ்லிமாக்களா இல்லை காபிர்களா என்று எனக்கே அவமானமாக போய்விட்டது.

ஒரு சில காபிர்களும், ஒரு சில ஈமாந்தாரிகளும் கூட சேர்ந்துகொண்டு இந்த கற்பழிப்புகளை தவறு என்று கூறுகிறார்கள். மீண்டும் நாம் நபி வழி சிந்தனையை நினைவு படுத்துகொள்வோம். சீ.. அழகிய போட உட்டுடிச்சி.. மீண்டும் நாம் அழகிய நபிவழி நெஞ்சம் நெகிழும் சிந்தனையை நினைவு படுத்திக்கொள்வோம்.

”நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது) நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது) பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியேவிட்டுவிடும் செயலைச்) செய்யலாமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்களின் மீது கடமையல்ல! (அதாவது, நீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை; ஆயினும், அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும்!) ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!” என்று கூறினார்கள்.[புகாரி]

”அடே பதர்களே.. இன்றுதான் கணவனை இழந்திருக்கிறார்கள். பெற்ற பிள்ளைகளை இழந்திருக்கிறார்கள். இன்றுதான் பெற்ற தந்தையை இழந்திருக்கிறார்கள். அவர்களை போய் கற்பழித்து அடிமையாக விற்கிறேன் என்று சொல்கிறாயே உனக்கு மனிதாபிமானம் இருக்கிறதா?” என்றா நபிகள் நாய்கம் கேட்டார்கள்? இல்லவே இல்லை!

”இந்த பெண்களை கற்பழிக்கிறேன். உள்ளே விடலாமா? வெளியே விடலாமா? என்று கேட்கிறாயே? நீ ஒரு மனுஷனா? இதற்காகவா நீ மனிதனாக பிறந்தாய்? உன் மனைவியிடம் போய் உடலுறவு கொள். போரில் தோல்வியடைந்தால் என்ன? அவர்கள் மனிதர்கள் இல்லையா?” என்றா நபிகள் நாய்கம் கேட்டார்கள்? இல்லவே இல்லை!

உட்டு ஆட்டு கண்ணா ஆட்டு என்றுதானே ஈமாந்தாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்கள்?

ஆகவே அந்த நபி வழியில் நாம் இந்த கற்பழிப்புகளை எப்படி நியாயப்படுத்தவேண்டும் என்று பார்க்கவேண்டுமே தவிர, நமது ஈமாந்தாரிகளின் நபிவழிச் செயல்களை அவமரியாதை செய்வது கூடாது.

ரிஸானாவை கழுத்து வெட்டும் போது நமது ஈமாந்தாரிகள் எப்படி அதனை போற்றி பாடினார்கள் என்று சிந்திக்க வேண்டும்.
//நீங்கள் ஷரீஆ சட்டப் படி உங்கள் மகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ஏற்று கொண்டுள்ளீர்கள் என்ற செய்தியை வாசித்தவுடன் மிகவும் சந்தோசம் அடைந்தேன். இதன் மூலம் பொறுமையை கடைப் பிடித்து இறைவனின் நற்செய்திக்கு உரித்தானவர்களாகவும், பிறருக்கு முன்மாதிரியாகவும் ஆகிவிட்டீர்கள்.. //
//முழு உலகமும் அவரின் உயிரைக் காப்பாற்ற முயற்சிகள் மேற்கொண்ட போதிலும். அவரின் உயிர் இங்கேயே பிரிந்திட வேண்டும் என இறைவன் நாடியுள்ளான். //
//நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள். 2:216//

இதே வழியில்,

இந்த சிரிய சுன்னி பெண்களுக்கு நபிவழியில் நடந்திருக்கும் கற்பழிப்புகளை ஏற்றுகொண்டிருக்கிறார்கள் என்பதை கேட்டு நாம் சந்தோஷம் அடைய வேண்டும். இதன் மூலம் பொறுமையை கடைபிடித்து இறைவனின் நற்செய்திக்கு உரித்தானவர்களாகவும், பிறருக்கு முன்மாதிரியாகவும் ஆகியிருக்கிறார்கள்.

காபிர்கள் உலகம் முழுவதும் இந்த பெண்களை கற்பழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், அந்த பெண்கள் அங்கேயே கற்பழிக்கப்பட வேண்டும் என்றே இறைவன் நாடியுள்ளான்.
நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள். 2:216
ஆகவே இந்த கற்பழிப்புகள், கொலைகள் எல்லாம் நன்மைக்கு என்றுதான் ஈமாந்தாரிகள் ஏற்றுகொள்ள வேண்டும்.

இதே போல இந்தியாவின் காபிர்களும், ஓடும் பஸ்ஸிலெல்லாம் கற்பழிப்புகள் செய்து வருவது, நபி வழி எவ்வாறு காபிர்களுக்கும் பிடித்திருக்கிறது என்பதற்கு உதாரணமாக இருக்கிறதல்லவா?

(இந்த மாதிரி நியாயப்படுத்துவதெல்லாம் பெண்களை கழுத்தை அறுப்பதையோ, காபிர்கள் கழுத்தை அறுப்பதையோ முஸ்லீமாக்களை மற்ற ஈமாந்தாரி ஆண்கள் கற்பழிப்பதையோ நியாயப்படுத்தத்தான் உபயோகிக்க வேண்டும் என்பதையும் மறக்கக்கூடாது. நமது முஸ்லீம் ஆண்களை யாராவது அடித்தாலோ, காபிர்களை குண்டு வைத்து தாக்கியதற்காக நமது ஈமாந்தாரி ஆண் முஸ்லீம்களை காபிர்கள் கைது செய்தாலோ, நாம் நியாயப்படுத்த மாட்டோம். அல்லாஹ்மீது பழி போட்டுவிட்டு, இறைவனே அறிவான். இறைவனே தண்டனை தருவான், இறைவனே இவ்வாறு முஸ்லீம் ஆண்கள் செத்துப்போக காரணம் என்றா சொல்லிகொண்டிருப்போம்? இப்போதும் கூட, ஈராக்கிலும், சோமாலியாவிலும், மாலியிலும், ஆப்கானிஸ்தானிலும் கிறுத்துவ நஸரியாக்கள் ஈமாந்தாரி முஸ்லீம்களை கொன்று தள்ளிகொண்டிருக்கிறார்கள். அதெல்லாம் ‘இந்த ஈமாந்தாரிகளின் உயிர் இவ்வாறு பிரிந்திட வேண்டும் என இறைவன் நாடியுள்ளான்” என்றா லுலுலாயி பாடிக்கொண்டிருக்கிறோம்? குய்யோ முய்யோன்னு நாம கத்தலை? இதில் சிந்திப்பவர்களுக்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன!!! )

இப்படி நபி வழி இருக்கும்போது, தினந்தோறும் குரானையும் ஹதீஸையும் பாடம் படித்து பாடம் நடத்தும் இமாம்கள் மௌலானாக்கள் இந்த அழகிய நபிவழிகளை பின்பற்றுகிறார்களா என்றும் நாம் சிந்திக்க வேண்டும்.

அப்படி நமது தூய இஸ்லாத்து இமாம்களும் மௌலானாக்களும் இந்த நபி வழியை பின்பற்றுகிறார்களா என்று தேடியபோது காபிர் தஸ்லிமா நஸ்ரின் இணையப்பக்கம் கண்ணில் பட்டது.
http://freethoughtblogs.com/taslima/2013/01/06/muslim-priests-rape-children/

இந்த காபிர் பங்களாதேஷிலிருந்து வந்திருப்பதால், பங்காளி பத்திரிக்கைகளிலிருந்து நிறைய செய்திகளை போட்டிருக்கிறார்.
An Imam and his friends gang raped a girl in Narshingdi, Bangladesh

Sharia brutality on a raped girl in Bangladesh

Imam rapes ten-year-old girl

Bangladesh, a minor pregnant after rape: beaten and forced to marry her torturer

(ஒரு மைனர் பெண்ணை கற்பழித்து குழந்தை வேறு உண்டாகிவிட்டது. இதிலிருந்து ஆயீஷாவை ஒன்பது வயதில் நமது காககககே செய்தது அறிவியற்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்றும் புல்லரிக்கலாம்)

நைஜீரியாவிலும் நமது இமாம்கள் நபிவழியை பின்பற்றுகிறார்களாம்
http://dailytimes.com.ng/article/imam-rapes-his-student

ஆப்கானிஸ்தானிலும் இது நடக்கிறது
http://www.rawa.org/temp/runews/2010/01/30/a-mullah-imam-arrested-for-raping-two-women.html

ஆனால், என்ன பிரச்னை என்றால், எல்லா இடங்களிலும் நமது நபிவழியை பின்பற்றும் இமாம்களையும் மௌலானாக்களையும் கைது செய்துவிடுகிறார்கள். இது நாம் இஸ்லாமை பின்பற்றுவதற்கு காபிர்கள் ஏற்படுத்தும் தடை என்பது உடனே உங்களுக்கு விளங்கியிருக்கும்.

நைஜீரியாவில் ஆட்சி செய்வது ஒரு கிறுத்துவம் பிடிச்ச காபிர்.
அதே போல ஆப்கனிஸ்தானிலும் அம்ரீக்காக்காரன் ஒரு பெயர்தாங்கி முஸ்லீமை வச்சிக்கிட்டு ஆட்சி செய்றான். அங்கே நமது தூய இஸ்லாத்து சகோதரர்களான தலிபான்கள் ஆட்சி செய்யவிடாமல் தடுக்கீறான்.
பங்களாதேஷ்ல ஆட்சி செய்றது ஒரு காபிர் இந்தியாவுக்கு சினேகிதமான ஒரு பொம்பளை.
ஆகவே இந்த நபி வழியை விட்டு விலகிய நாடுகள் தீய இஸ்லாத்து வழியில் .. சிச்சீ.. தூய இஸ்லாத்து வழியில் (எழவு இந்த கீபோர்டுல iயும் uஉவ்ம் பக்கத்துல இருந்து தொலைக்கீது) நபி வழி கற்பழிப்புகளை செய்யமுடியாமல் தடுக்கின்றன. இப்படிப்பட்ட எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல், சவுதி அரேபியா போன்ற தூய இஸ்லாத்து நாடுகளில் நம்ம இமாம்களை கற்பழிப்புக்காக கைது செய்வதில்லை.

இன்னும், நம்ம சவூதி எட்ஸட்ரா தூய இஸ்லாத்து இமாம்களும் மௌலானாக்களும் கற்பழிப்பின் சிறப்பை எடுத்தோம்பி எவ்வாறு யாரை கற்பழிக்கலாம் என்று பயான்களும் நடத்துகிறார்கள்.

சொல்லப்போனால் அதற்கு தேவையே இல்லை. காககககேவின் அருளாலும் பெட்ரோலியத்தின் அருளாலும், அம்ரீக்காவின் அருளாலும் பணம் கொழுத்துப்போன அரபு ஷேக்குகள் அஞ்சு லட்சத்துக்கு அஞ்சு அஞ்சு வயசு பொண்ணுங்களை அதிகாரப்பூர்வமாக மெஹர் விலை கொடுத்து மனைவி என்ற அடிமையாக வாங்க வசதி படைத்தவர்களாக இருக்கிறார்கள். அப்பப்போ 90 வயசு கிழங்களிடமிருந்து 15 வயசு பொண்ணுங்கள் தப்பிப்பதை நாம் பார்க்கிறோம். இவ்வாறு ஈமான் இல்லாத 15 வயசு பொண்னுங்கள் ஈமானை பெற்றுகொண்டு, மீண்டும் 90 வயசுகிழங்களுக்கு சேவகம் செய்யவும் அவர்களது பாலுறவு தேவைகளை பூர்த்தி செய்யவும் துவா செய்குவோம். இந்த 90 வயசு கிழங்கள் அந்த 15 வயசு பொண்னுங்களை பாலுறவுக்கு கூப்பிடும்போது வராவிட்டால், மலக்குகள் அந்த வீட்டுக்கு 5000 ஒளிவருட தொலைவிலிருந்து வந்து அந்த அரபு ஷேக்கின் படுக்கறையில் உட்கார்ந்துகொண்டு, அந்த 15 வயசு பொண்ணுங்களை சபிப்பார்கள் என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்.

இவ்வாறு பெண்களை பாலுறவு பலாத்காரம் செய்வதும், சின்ன பொண்ணுங்களை 90 வயசு கிழங்கள் நிக்காஹ் செய்வதும், மெஹர் குடுத்து அமுக்குவதும் நபிவழியில் இன்னும் தொடர்கின்றன என்பது நபி வழி செய்திகளை உண்மைப்படுத்தும் நிகழ்கால நாட்டு நடப்புகளாக இருக்கின்றன என்பதை அறிந்து பரவும் நபி வழி சிந்தனையை போற்றி பரப்புவோம்.
ஆ அல்லாஹ் ஊ அல்லாஹ்

தலித் போராளி அஜ்மல் கசாபின் மறைவு.

அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதியை மும்பை போலீஸ்காரர்கள் நம்ம இதயத்தலைவி, இஸ்லாமிய தோழர்களின் இனிய கூட்டாளி சோனியா காந்திக்குக்கூட சொல்லாமல் தூக்கிலிட்டு புதைத்துவிட்டார்கள். அஜ்மல் கசாப்புக்கு சிக்கன்குனியா இருந்தது என்று இரண்டு வாரத்துக்கு முன்னால்தான் செய்தி வந்தது. சிக்கன்பிரியாணி மூலமாக பாசிச பயங்கரவாத தம்பலவன்கள் சிக்கன்குனியாவை கொடுத்து நம் தலித் போராளியை கொன்றிருப்பார்கள் என்று நம்ப இடமிருக்கிறது.

சிக்கன்குனியாவில் போனாரா அல்லது சிக்கன்குனியாவில் போனவரை தூக்கு போட்டு போனதாக ஜோடித்து புதைத்துவிட்டார்களா என்று தெரியவில்லை. நம் நாட்டில் இன்னமும் மிஞ்சியிருக்கும் காபிர்கள் கருதுவதுபோல, சிக்கன்குனியா மாதிரி கொசுவா சாகடிச்சாத்தான் உண்டு. இந்தியாவில் எந்த பயங்கரவாதிக்கும் ஓகே, ஓகே, இஸ்லாமிய பயங்கரவாதிக்கும் தண்டனை கொடுக்கமாட்டார்கள் என்று கருதுவது உண்மையாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது. இந்தியாவில் அப்ஸல் குரு மாதிரி 90, 100 வயது வரைக்கும்,இந்திய அரசாங்கத்தின் சிக்கன் பிரியாணியை சாப்பிட்டு அலுத்து போய் நாண்டுகிட்டு சாகிறவர்கள் இருக்கும் நாட்டில் அஜ்மல் கசாபுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றிவிட்டார்கள் என்று நம்புவதற்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது.

பல சிறுபான்மையினர் ஆதரவு (நம்ம பாசையில் இளிச்சவாய் காபிர்) தளங்களில் புகைப்படத்தில் இருப்பது கஸாபே இல்லை என்பதை ஐயந்திரிபற நிரூபித்திருக்கிறார்கள். நமக்கு அது சம்பந்தமாக ஒரு உண்மையான புகைப்பட கிடைத்திருக்கிறது. கசாப் புகைப்படம் என்பது உண்மையில் கஸாபே இல்லை. அது லூஸ் மோகன் மும்பை போனபோது எடுத்த படம்.
மேலும் கஸாப் கையில் இருப்பது துப்பாக்கியே இல்லை. அது பூச்செடி. அதற்கான ஆதரமான புகைப்படத்தை சிபிஐயிடமிருந்து சுட்டு இங்கே தருகிறேன்.

kasab
முதலில் பயங்கரவாதத்துக்கு மதம் இல்லை என்பதை நாம் கூறிவிட வேண்டும். இது இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்குத்தான் பொருந்தும், இந்து பயங்கரவாதிகளுக்கு பொருந்தாது என்பதையும் நாம் கணக்கில் எடுத்துகொள்ள வேண்டும். யாராவது இஸ்லாமிய பயங்கரவாதம் என்று பேசினால், உடனே அங்கு சென்று பயங்கரவாதத்துக்கு மதம் இல்லை என்று அடித்து பேசி உடனே இந்துத்துவ பயங்கரவாதத்தை  எடுத்துவிடுகிறவர்கள் நாம் என்பதும் நினைவில் இருக்க வேண்டும்.
பயஙகரவாதத்துக்கு மதம் இல்லை என்று சொன்னோமா? ஆமாம். யாராவது கையில் பாகிஸ்தான் பாஸ்போர்ட்டையும் குரானையும் வைத்துகொண்டு ஜிஹாத் என்று கத்துபவர்கள் பௌத்தர்கள் அல்லது ஜெயின்களாக இருக்கலாம்.  உலகத்தில் பல நாடுகள் “இஸ்லாமிக் ரிபப்ளிக் ஆப் பாகிஸ்தான்” என்று பாஸ்போர்ட்டில் அடித்து தருகின்றன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். மேலும் கசாப் கராச்சியிலிருந்து போட்டில் மும்பைக்கு போகும்பொது கையில் இஸ்லாமிக் ரிபப்ளிக் ஆப் பாகிஸ்தான் என்று அச்சிட்ட பாஸ்போர்ட் கூட இல்லை என்பதையும் கணக்கில் எடுத்துகொண்டால், அஜ்மல் கசாப் ஒரு பாகிஸ்தானி என்று சொல்வதிலோ அல்லது அவர் முஸ்லீம் என்பதிலோ உறுதிப்பூர்வமான தகவல்கள் இல்லை என்பதை உணரலாம்.

மேலும், இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு காரணம் முஸ்லீம்கள் ஏழ்மையில் வாடுவதும், படிப்பறிவு இல்லாமல் இருப்பதும், குரானை முழுமையாக புரிந்துகொள்ளாமல் இருப்பதும் காரணம் என்பதை ஒஸாமா பின் லாடென் என்ற மிகப்பெரிய கோடீஸ்வரரும், காலித் ஷேக் முகம்மது என்ற எஞ்ஜினியரும், இன்னும் 9/11 இல் சம்பந்தப்பட்ட பல சவுதி அரேபியாவில் படித்த பணக்கார இளைஞர்களும் இன்னும் குரானை நன்றாக படித்து விளக்கிய மௌதூதி, இன்னும் பல பயங்கரவாத இமாம்களும் ஏன் நமது காககககே உட்பட நமக்கு நிரூபிக்கிறார்கள். ஆகவே ஏழை முஸ்லீம்களுக்கு படிப்பறிவு கொடுத்து பணக்காரர்களாக ஆக்கி குரானையும் ஹதீஸ்களையும் நன்றாக புரிய வைக்க வேண்டிய கடமை காபிர்களுக்கு இருக்கிறது.  இந்த வேலையை செய்யாமல் காபிர்கள் நம்மை பயங்கரவாதிகள் என்று சொல்லுவதில் ஒரு அர்த்தமும் இல்லை. அப்படி நமது ஈமாந்தாரிகள் முழுமையாக குரானை ஹதீஸை படித்து புரிந்துகொண்டால், அப்புறம் காபிர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் என்பதால், அதன் பின்னர் காபிர்களிடம் நாம் பயங்கரவாதியா இல்லையா என்பதை பற்றி விளக்க வேண்டிய தேவை இருக்காது.

இதே நேரத்தில் காபிர் நாடான இந்தியா இன்னமும் காட்டுமிராண்டித்தனமான மரண தண்டனையை வைத்துகொண்டிருப்பது அது எப்படிப்பட்ட ஜஹிலியாவில் இருக்கிறது என்பதை நமக்கு தெளிவு படுத்துகிறது. இதனை பற்றி நமது இஸ்லாமிய சிந்தனையாளர்கள் காபிர் நாடுகள் எந்த காரணம் கொண்டும் முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை கொடுக்கக்கூடாது என்று போராட்டம் மேற்கொள்ள வேண்டும். இப்போதைக்கு மதானி போன்றவர்களுக்கு ஏமாளி காபிர்களான அமார்க்ஸ் போன்றவர்களை வைத்துகொண்டு விடுதலை வாங்கிகொடுத்திருக்கிறோம். நமது இஸ்லாமிய சிந்தனையாளர்கள் பேசுவதை இஸ்லாமியர்களே மதிப்பதில்லை என்பதால், காபிர் சிந்தனையாளர்களுக்கு காசு கொடுத்து எழுத வைக்க வேண்டிய கட்டாயத்துக்கு வந்திருக்கிறோம்.

இதே நேரத்தில் அஜ்மல் கஸாபை பச்சா என்று அழைக்கக்கூடிய, அழைத்த புதிய போராளி நமக்கு கிடைத்திருக்கிறார் என்பதை அறிந்து இறும்பூது எய்துகிறோம்.

அவரது பெயர் அக்பருதீன் ஒவேஸி. இவரது நெஞ்சம் நெகிழும் பயான்களை கேட்ட நமக்கு  பல இடங்களில் புல்லரித்து புல்லரித்து உடம்பே புண்ணாகிவிட்டது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்த பயானில் நமது ஈமாந்தாரிகள் புல்லரித்து வாய்யா ஒண்டிக்கு ஒண்டி என்று இந்துக்களை போருக்கு அழைப்பதை பார்க்கலாம். ஆனால் ஒரே பிரச்னை. நடுவில் கையில் குச்சி வைத்துகொண்டு ஆந்திரா போலீஸ் இருக்கிறது. ஆகையால் ஆந்திரா போலீஸை 15 நிமிடம் விலக்கிகொள்ள அக்பருதீன் ஒவேஸி கேட்கிறார். அந்த 15 நிமிடத்தில் 100 கோடி காபிர்களை (அக்பருதீன் ஒவேஸி தலைமையில்) அழித்துவிடுவார்கள் நமது ஈமாந்தாரிகள்.

நேராக நம்ம அல்லாவிடம் கேட்டிருக்கலாமே என்று காபிர்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது. இந்த பிரபஞ்சததை படைத்த அல்லாஹ் ஆந்திரா போலீஸ் கையில் இருக்கும் குச்சிகளை புழுக்களாக மாற்றியிருக்கலாமே என்று கேட்பார்கள். அல்லாஹ்வால் செய்யமுடியாத சில விஷயங்களில் அதுவும் ஒன்று. ஆந்திரா போலீஸை விலக்கிகொள், அப்புறம் 15 நிமிடத்தில் நம்ம அக்பருதீன் ஒவேஸி உங்களையெல்லாம் பொடிமாஸ் செய்துவிடுவார். ஆ காககககே கண்டுபிடிச்ச அல்லாஹ்.

அல்லாஹ் குன் என்றால் பல விஷயங்கள் நடக்கும் என்று காககககே சொல்லிக்கிறார். ஆனால், அல்லாஹ் அல்குரானில் யூதர்கள் மேல் சாபம் விட்டும் கூட இந்த யூதர்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை. அதே மாதிரி காபிர்கள் மீது அல்லாஹ் அல்குரானில் சாபம் விட்டும்கூட இந்த காபிர்கள் பல்கி பெருகிக்கொண்டே இருக்கிறார்கள். ஆகையால் ஈமாந்தாரிகளுக்கே, உண்மையிலேயே அல்லாஹ் சொன்னதுதானா அல்லது நம்ம காககககே உளறியதா என்று சந்தேகம் வரும். இருந்தாலும் வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை நமது ஜூம்மா மசூதிக்கு வந்து வெறியேற்றிகொண்டு செல்லும் படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.


அப்புறம் என்ன தலித் போராளி அஜ்மல் கஸாப் என்று எழுதிக்கிறாய் என்று பல காபிர்கள் கேட்கலாம். காபிர் சமூகத்திலேயே இளிச்ச வாய் சமூகம் என்றால் அது தலித்துகள்தான் என்று பல முஸ்லீம் சிந்தனையாளர்கள் கருதுவதால், தலித் போராளி என்று போட்டுகொண்டால்தான் தலித் ஆதரவு கிடைக்கும், அப்புறம் கம்னீஸ்ட் ஆதரவும் கிடைக்கும் என்று ஒரு ஸ்ட்ராடஜிதான்.

 

ரசூலுல்லாஹ்வின் 360 மொக்கைகளிலும் புல்லரிப்போம் வாருங்கள் சகோஸ்

அதர்மத்தின் முக்கியத்துவம் பற்றியும், எப்படி கொள்ளையடிப்பது என்பதையும், எப்படி பிடிபட்ட பொண்ணுங்களை உட்டு ஆட்டுவது பற்றியும் நம்ம ரசூலல்லாஹ் சொல்லும் பல்வேறு அறிவிப்புகளை பின்பற்றி நமது சகோக்கள் பூந்து விளையாடுகிறார்கள் என்று அறிவோம். ஆனால், இவைகளையெல்லாம் நமது சகோக்கள் செய்ய வேண்டுமென்றால், நமது சகோக்கள் நம்ம ரசூலுல்லாஹ் இவற்றை காக்காவலிப்பில் உளறவில்லை, அல்லாஹ்தான் ஜிப்ரீலை அனுப்பி உளற வைத்திருக்கிறார் என்று நம்ப வேண்டும் அல்லவா? அதற்காக பிக் பேங் தியரியெல்லாம் போட்டு பின்னி பெடலெடுப்போம். (ஆனால் ரசூலுல்லாஹ் உலகம் தோன்றி 7000 வருசம்தான் ஆச்சுன்னு சொல்றதையோ அல்லது அலெக்ஸாந்தர் கிழக்கில சூரியன் உதிக்கிறதையும் மேற்கில குட்டையில மறையிறதையும் பாத்ததா அல்லுறதையெல்லாம் கண்டுகொள்ளவேண்டாம். அதுக்குத்தான் நம்ம பிஜே கைமூட்டை உலகமாக்கி உடுற பீலாவெல்லாம் பாக்கோணுங்கிறது) சரி இப்போ, மனுஷனோட மூட்டுக்களை பத்தி நம்ம ரசூலுல்லாஹ் சொல்லுவதை பார்ப்போம், வாருங்கள் சகோஸ்…!

(என்ன இது கண்றாவியா கண்ட எழுத்துக்கெல்லாம் கலர் போட்டு எரிச்சல் பண்றீங்களேன்னு கேக்குறியளா சகோ? அது ஒன்னுமில்லை. நாம அழுத்தந்திருத்தமா சொல்றோமுன்னு நம்ம மொக்கை மூமினுங்க,  முஸ்லிமாக்களெல்லாம் நம்பணுமில்லையா? அதான்.)

முதல் ஹதீஸ்
“மனிதனுடைய உடலில் 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) உள்ளன. (அவை சரியாக இயங்குவதால், அதற்கு நன்றி செலுத்தும் பொருட்டு…) ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மூட்டுக்காகவும் தர்மம் செய்ய வேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  உடனே நபித்தோழர்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! இது யாருக்குச் சாத்தியமாகும்?’ என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “பள்ளிவாசலில் எச்சிலைக் கண்டால் அதை மூடி விடுவதும், பாதையில் கிடக்கும் (கல், முள் போன்ற) பொருளை அகற்றுவதும் (தர்மம்) ஆகும். இது உனக்கு முடியவில்லை என்றால், லுஹா தொழுகையின் இரண்டு ரக்அத்துக்கள் உனக்குப் போதுமானது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)
நூல்: அஹ்மத், ஹதீஸ் எண் – 21959

இரண்டாம் ஹதீஸ்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
“ஒரு விஷயம் (சொல்கிறேன் கேள்:) ஆதமின் மக்களில் ஒவ்வொரு மனிதரும் முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளுடன் படைக்கப் பட்டுள்ளனர். எனவே, யார் அந்த முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளின் எண்ணிக்கை அளவுக்கு அல்லாஹ்வை (தக்பீர் கூறி) பெருமைபடுத்தி, அல்லாஹ்வை (தஹ்மீத் கூறி) புகழ்ந்து, ‘அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை’ என்று (தவ்ஹீத்) கூறி, அல்லாஹ்வை (தஸ்பீஹ் கூறி) துதித்து, அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு (இஸ்திக்ஃபார்) கோரி, மக்களின் நடைபாதையில் கிடந்த ஒரு கல்லையோ, முள்ளையோ, எலும்பையோ அகற்றி, (மக்களிடம்) நல்லதை ஏவி-தீயதை தடுத்தாரோ… அவர் அன்றைய தினத்தில் தம்மை நரக நெருப்பிலிருந்து அப்புறப்படுத்திய நிலையிலேயே நடமாடுகிறார்”. (இதுல கவனிங்க. மூட்டு வேற, மூட்டு எலும்பு வேற. இங்கண மூட்டு எலும்பும் 360ன்னுசொல்லிட்டார். பின்னாடி அறிவியல் முன்னேறி மனுசனுக்கு 360 எலும்புன்னு கண்டிபிடிச்சி சொல்லும் சகோஸ்.. ஆ அல்லாஹ்)

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல் – முஸ்லிம், ஹதீஸ் எண் – 1833

இந்த இரு அறிவிப்பிலும்… சொல்லப்பட்டு இருக்கும்… தர்மம், இறைசிந்தனை, தியானம், தொழுகை பற்றிய கருத்து இதெல்லாம் நம்ம காபிர்களை ஏமாத்த அப்பப்ப அடிச்சி உடுறது. அத உடுவோம்.

அதேநேரம்…  இதே அறிவிப்புகளில், இன்னொரு மிக முக்கிய அம்சம் குறித்து மட்டும் இப்பதிவில் கவனிப்போம்..! அது….

//மனிதனுடைய உடலில் 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) உள்ளன.//

//ஆதமின் மக்களில் ஒவ்வொரு மனிதரும் முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளுடன் படைக்கப்பட்டுள்ளனர்.//

இப்போது ஒவ்வொரு மூமினும் இதெப்படி சாத்தியம்.. என்று வாய்பிளக்க வேண்டும். முஸ்லிமாக்களும் பர்தாவுக்குள்ளேயே வாய் பிளக்கலாம்.

வாயை பிளந்தீங்களா?  சரி மேல படிங்க.

ஏழாம் நூற்றாண்டின் ஓர் எழுதப்படிக்கத் தெரியாத மனிதர், அதுவும், அக்காலத்தில் மருத்துவ – அறிவியல் வளர்ச்சி அடைந்திராத ஒரு சூழலில் வாழ்ந்த ஒரு மனிதர், போகிற போக்கில் இப்படி ஒரு மருத்துவ அறிவியல் உண்மையை, இக்காலத்திய மருத்துவ பட்டப்படிப்பு படித்தவர் கூறுவது போல எப்படி இவ்வளவு துல்லியமாக கூற முடிகிறது..? (இப்போது அவர் கதீஜாவுக்காக நாடு நாடா போயி வியாபாரம் பண்ணிட்டு வந்தது எல்லாம் மறந்துடுவோம். அவர் எழுதப்படிக்க தெரியாம எப்படி வியாபாரமெல்லாம் பண்ணாருன்னு காபிருங்க கேட்பாங்க.. மவனே எவனாவது கேட்டான்னா.. சரி உடுங்க)

நான் இப்பதிவில் படிப்போரை சிந்திக்க வேண்டக்கூடிய விஷயம் இதுதான் சகோஸ்..! நிச்சயமாக, இது அந்த அத்தனை எலும்புகளையும் எண்ணி தேவைக்கேற்ப படைத்த அந்த ஏக இறைவனின்… இறைச்செய்தியின் வெளிப்பாடாக மட்டுமே இருக்க முடியும்..! வேறு சாத்தியக்கூறு இல்லை..! ஆனா, இந்த ஏக்க இறைவனின் அந்த இறைச்செய்தி ஏன் குரான்ல சேக்கலைன்னு தெரியலை.

குர்ஆன் மட்டுமே வேத வெளிப்பாடு அல்ல என்றும், முஹம்மத் நபி ஸல்… அவர்கள் இஸ்லாமிய மார்க்கமாக என்னவெல்லாம் சொன்னார்களோ-செய்தார்களோ-அங்கீகரித்தார்களோ அவையனைத்துமே இறைவாக்காக இறைவனிடம் இருந்து நபிக்கு வந்த இறைச்செய்தி(வஹீ)தான்… என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாதுன்னு நம்ம அடிச்சி உடணும். அதே மாதிரி, நம்ம ரசூலுல்லாஹ் 6 வயது பொண்ணை 60 வயசுல லவுட்டியது, மஸ்ஜித்-ஈ=ஸரார் மசூதியை இடிச்சி தள்ளி அங்கண சாமி கும்பிட்டுகிட்டுருந்தவங்களை தீ வச்சி கொளுத்தினது எல்லாமே இறைச்செய்திதான்ன்னு அடிச்சி உடணும். அப்புறம் ஒட்டக மூச்சாவையும் ஒட்டக பாலையும் குடிக்க சொன்னது எல்லாமே எற வாக்குத்தான்.

எனவே, அப்படியான ஒரு துல்லியமான வார்த்தையை மருத்துவ-அறிவியல் அறிவு அற்ற மனிதரால் விட்டு அடித்திருக்க முடியாது! (அவரு எந்த மருத்துவன்கிட்டயும் போயி கேக்கலை சகோ. அது எப்படி உனக்கு தெரியும்னு கேக்குறீங்களா? தனியா வீட்டுக்கு வாங்க. வெலக்கறேன்) எனவே, இது இறைவன் புறத்திலிருந்து வந்த சரியான தகவலே..! எனில், அம்மனிதர் இறைத்தூதரே..! எனில், அவர் மூலம் மனித சமூகம் பெற்ற குர்ஆன் இறைவேதமே..! எனில், அதுவும் நபியும் இணைந்து தந்த மார்க்கமான இஸ்லாமே… அசல்..! ஆ அல்லாஹ்.. ஆ அல்லாஹ்.. ஆ அல்லாஹ்.. ஊ அல்லாஹ்..

இவ்வுண்மைகளை சிந்தித்து உணரும்போது, நம்பிக்கையாளர்களுக்கு மேலும் நம்பிக்கையை அதிகரிக்க வைக்கிறது. நம்பிக்கை கொள்ளாதோரை நம்பிக்கை கொள்ள வைக்கிறது. இறைவனே மனிதர்களுக்கு தம் அத்தாட்சிகள் மூலம் தூய நேர்வழியை காட்டுகின்றான்..! இறைவன் தூயவன்..!

சரி அல்லாஹ்தான் நம்ம ரசூலுல்லாஹ்வுக்கு சொன்னான்னு நிரூபிச்சிட்டோம்லயா. இப்ப கெளம்பி போயி நம்ம ரசூலுல்லாஹ் சொன்னமாரி காபிருங்க தலையை வெட்ட கெளம்புங்க சகோஸ்… அதுவும் அல்லாதான் சொல்லிக்கிறார்.


இப்ப நம்ம அள்ளுனதில கொஞ்சம் பிரச்னையை பாப்பம்.

சரி. இத நம்ம ஒஸாமா அப்தல்லா எழுதுனதை காப்பியடிச்சி, ஏதோ நாமளே சொந்தமா கண்டுபிடிச்சி ஆராய்ச்சி பண்ணி எழுதினமாரி எழுதிட்டோம். அது கெடக்கட்டும்.

http://www.answering-christianity.com/360_joints.htm
http://www.quranandscience.com/sunnah-a-science/164-every-man-has-360-joint-bones.html

ரசூலுல்லாஹ் சொல்றதுக்கு முன்னாடி எவனும் 360 ஜாயிண்டுன்னு சொல்லியிருக்கக்கூடாது. இல்லையா? அத நாம பேசுனோமா பாத்தீங்களா? பேச மாட்டோமே?
எவனாவது கிரேக்கத்தில 360 ஜாயிண்டுன்னு சொல்லி வச்சிருக்கானா, இல்லை, சீனாவுல எவனாவது 360 ஜாயிண்டுன்னு சொல்லிவச்சிருக்கானான்னு தெரியாது.
அங்கண அரபியாவுல இருந்த மருத்துவனெல்லாம் எவனாவது மருத்துவன்கிட்ட போயி அப்பரண்டிஸா இருந்து படிச்சிட்டுத்தானே மருத்துவனாவறான். அவனுக்கு எவனுக்கும் உடம்பில 360 ஜாயிண்டு இருக்குன்னு தெரிஞ்சிருக்காதா? இப்படியெல்லாம் நமக்கே கேள்வி வரும்போது காபிருங்களுக்கு வராதா?

நம்ம ரசூலுல்லாஹ் 360 மூட்டு ஜாயிண்டுன்னு சொல்றதுக்கு முன்னாடியே கிரேக்கத்திலயும், சீனாவுலயும் இந்தியாவுலயும் மனுசனுக்கு 360 ஜாயிண்டு இருக்குன்னு எழுதி வச்சிருக்கானுங்களே. அத எங்கண போயி சொல்லுறதுன்னு தெரியல.

டியர் சகோஸ்…

நம்ம காககககே சொல்றதுக்கு முன்னாடி, 850 வருசத்துக்கு முன்னாடியே சீனாவுல

In the Springs and Autumns of Lu Pu-wei (Lu shih ch’un-ch’iu, ca. 239 B.C.), …

The next two examples of relations between the cosmos and the body are perhaps two centuries earlier, and are more general. They come from Lü shih ch’un-ch’iu. They are not particularly early in the history of microcosmic correspondences, but rather exhibit their full development in philosophical writing.

Human beings have 360 joints, nine body openings, and five yin and six yang systems of function. In the flesh tightness is desirable; in the blood vessels (hsueh mai) free flow is desirable; in the sinews and bones solidity is desirable; in the operations of the heart and mind harmony is desirable; in the essential ch’i regular motion is desirable. When [these desiderata] are realized, illness has nowhere to abide, and there is nothing from which pathology can develop. When illness lasts and pathology develops, it is because the essential ch’i has become static. …

சொல்லி வச்சிருக்கானுங்க..
According to Nathan Sivin, this was already common teaching in the third century B.C., i.e. it is apparently documented even earlier. We find that this correspondence is also part of (at least some forms of) Buddhism (Buddha lived roughly 500 B.C.).

Buddhism and the Heaven-Human Relationship

Under Emperor Wu of the Han dynasty, Confucianism was adopted as the official creed of the state. The most influential Confucian thinker of the time was Dong Zhongshu (195?–105? BCE), who in his writings argued clearly and forcefully for the view that Heaven and human beings combine to form a single entity.

In his Chunqiu fanlu or Luxuriant Gems of the Spring and Autumn Annals, in the section entitled “How human Beings Second the Numbers of Heaven,” he states: “Human beings have 360 joints because this exactly matches the number of Heaven’s [days]. Their bodies, their bones and flesh, match the thickness of the earth. Their ears and eyes are bright and keen like the qualities of the sun and moon, and in their bodies there are hollows and veins like the configurations of the rivers and valleys.”

And in speaking of the forces of the yin and yang, he says: “Heaven too has its moods of joy and anger, and its heart filled with sorrow or delight which second those of human beings. In the ways in which these likenesses match up, we see that Heaven and human beings are one.”

These passages are clear examples of the concept of “Heaven and humankind as one” in the thought of Dong Zhongshu. … (Dialogues on Eastern Wisdom (1), http://www.iop.or.jp/0111/special.pdf, page 47; bold emphasis ours)

And:

The Mystic Law Leads You to Absolute Happiness

… Nichiren Daishonin’s Buddhism teaches that our existence is identical to the universe as a whole, and the universe as a whole is identical to our existence. Each individual human life is a microcosm. … There are some 360 joints in the human and they stand for the days of the year. The twelve major joints signify the twelve months. (http://www.gakkaionline.net/ST390/Gongyo.html)

On pages about Martial Arts (which originated in East Asia and are not merely “sports” but are built on this religious/philosophical foundation) one can find that they still teach today:

Chinese Martial Arts … Chin Na Joint-locking is a useful addition to the Pa-Kua Chang arsenal making use of all 360 joints. Whilst it is practical against an inexperienced fighter … (http://www.pa-kua-chang.com/training.htm)

இந்த் 360 கெடக்கு..
நம்ம ரசூலுல்லாஹ் எலும்பு மூட்டுக்கு என்ன நம்பர் சொன்னாலும் அத பத்தி ஒரு பத்து இடத்தில இண்டர்நெட்டில லிங்க் கண்டுபிடிச்சி நிருபிச்சிருவோம்ல?

நன்னி
http://www.answering-islam.org/Responses/Osama/360joints.htm

இன்னொரு நன்னி போட மறந்துட்டேன்.

இது நம்ம ஆஷிக்கோட பதிவுலேர்ந்து சுட்டது

காபிர்களுடன் விவாதிப்பது எப்படி?

அன்பான இஸ்லாமிய சகோதரர்களே, சகோதரிகளே,

நாம் குஃபார் நாட்டில் வாழ்ந்துவருவதால், தினந்தோறும் காபிர்கள் இஸ்லாமையும் நமது கண்ணுமணி, பொன்னுமணி உயிரினும் மேலான இறைதூதர் முகம்மது (ஸல்) அவர்களையும் விமர்சித்து வருகிறார்கள் என்பதை பார்க்கிறோம். இதுவே ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தால், இப்படி ஒருவன் நமது இஸ்லாமையும் முகம்மதுவையும் விமர்சித்தான் என்று மெக்காபோனில் போட்டுவிட்டால், கூட்டம் மித்த வேலையை பார்த்துகொள்ளும் என்பதை அறிவோம். இவ்வாறு நாம் அல்லாவையும் முகம்மதுவையும் அவதூறுகளிலிருந்து காப்பாற்றுவதால், பாகிஸ்தான் பங்களாதேஷ் போன்ற இஸ்லாமிய நாடுகளில் ஒரு விபத்தோ, வெள்ளமோ, தீயோ, பூகம்பமோ, ரயில் விபத்தோ இல்லாமல் நமது அல்லாஹ் காப்பாற்றி, நமது மூமின்கள் மூன்று வேளை மூக்குபிடிக்க சாப்பிட்டு நன்றாக இருக்கிறார்கள் என்பதையும் அறிவோம். நாம் இப்படி அல்லாஹ்வை காப்பாற்றாவிட்டால், அடிதாங்காமல் அல்லாஹ் அழுவார் இல்லையா? அதனால், அல்லாஹ்வை காப்பாற்ற வேண்டும். அப்படி அல்லாஹவையும் முகம்மதையும் திட்டும் காபிர்கள் கழுத்தை அறுத்ததும் நம்ம அல்லாஹ்வும் முகம்மதும் ஒரே குஷியாகிவிடுவார்கள். அல்லாஹ்வை நீ காப்பாத்த போறியா என்று காபிர்கள் கிறுக்குத்தனமாக கேட்பார்கள். அல்லாஹ்வால் காபிர்களை சொந்தமாக அழிக்க முடியாததால்தான், காபிர்கள் வரும்போது அதுவும் மறைந்திருந்து ஒளிந்திருந்து தாக்க சொல்லுகிறார் நம்ம அல்லாஹ்வும் முகம்மதுவும் என்று அறிவோம். இந்த காபிர்களை அல்லாஹ்வால் அழிக்கமுடிந்தால் நம்மை ஏன் காபிர்களை அழிக்க சொல்லப்போகிறார் என்று சிந்திக்க வேண்டும். இதை வைத்துகொண்டு, இந்த அல்லாஹ் குல்லாஹ் பிசினஸே முகம்மது விட்ட ரீல் என்பதற்கு ஆதாரம் என்று காபிர்கள் சொல்லுவார்கள். எந்த காபிர் அப்படி சொல்லுகிறார் என்பதை குறித்து வைத்துகொள்ள வேண்டும்.

சரி விஷயத்துக்கு வருவோம். அப்படி கூட்டம் சேர்த்து காபிர் விமர்சகனை போட்டுத்தள்ள இன்னும் குஃபார் நாடுகளில் நமக்கு கூட்டம் போதவில்லை என்பதையும் அறிவோம். பங்களாதேஷிலிருந்து இந்தியாவுக்கு வரும் பிச்சைக்கார பங்களாதேஷ் மூமின்கள் எண்ணிக்கையாலும், கணக்கின்றி பெற்றுகொள்வதாலும், வெகுவிரைவிலேயே இந்தியாவையும் இஸ்லாமுக்குள் கொண்டுவந்துவிட்டால், இது போன்ற விமர்சனம் பண்ணுகிறேன் என்று கிளம்பும் நாதாரிகளை வெகுவிரைவில் இஸ்லாமிய முறையில் அல்லாஹூ அக்பர் பண்ணிவிடலாம். ஜஸகல்லாஹ் கைர். இருப்பினும் தற்போது குஃபார் நாட்டில் வசிக்கும் மூமின்களுக்கு அன்புடன் அழகிய முறையில் சவுக்கடி செருப்படி கொடுப்பதற்காக சில எளிய அழகான வழிமுறைகளை இங்கே காண்போம்.

1) ”ஏன் இஸ்லாமை விமர்சிப்பவர்களுக்கும் இஸ்லாமிலிருந்து வெளியேறுபவர்களுக்கும் மரணதண்டனை கொடுக்கிறீர்கள்” என்று கேட்கும் நாதாரி காபிர்களிடம் இரண்டு முறையில் அணுகலாம்.
அல்குரானை பற்றியோ அல்லது ஹதீஸ்களை பற்றியோ தெரியாத நாதாரியாக இருந்தால், உடனே ”உங்களுக்கு இஸ்லாம் தெரியவில்லை, ஏனெனில் அல்குரான் ”உங்கள் மார்க்கம் உங்களுக்கு, என் மார்க்கம் எனக்கு” என்று சொல்லுகிறது என்று எடுத்துவிடவேண்டும்.
குரான் ஹதீஸ்களை பற்றி தெரிந்த நாதாரியாக இருந்தால், ”ஒரு நாட்டுக்கு துரோகிக்கு என்ன தண்டனை கொடுப்பீர்கள்? அதே தண்டனையைத்தான் இஸ்லாத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கு இஸ்லாம் கொடுக்கிறது” என்று தடாலடியாக அடிக்க வேண்டும். அப்போ இஸ்லாம் மதமா நாடா? என்று கேட்டால், இன்னும் இரண்டு சம்பந்தமே இல்லாத ஹதீஸ்களை போட்டு கண்ணீர் விட்டு புல்லரித்து, ”இப்போது தெளிவாகியிருக்கும்” என்று போடவேண்டும். பிறகு இரண்டு மூமின்களை அனுப்பி, சரியாக சவுக்கடி கொடுத்தீர்கள், அல்ஹம்துல்லில்லாஹ்,  ஜஸகல்லாஹ் கைர். என்று எழுத சொல்லவேண்டும்.

2) இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்று எந்த நாதாரியாவது சொன்னால், இது இந்துத்துவா பாஸிட்டு பன்னாடைகளாலும், அமெரிக்காவிலிருந்து கைக்கூலி பெறும் கிறிஸ்துவ மத வெறியர்களாலும், அல்லாஹ்வாலேயே திட்டப்பட்ட யூதர்களாலும் பரப்பப்பட்ட பொய் என்று சொல்ல வேண்டும். உடனே “இந்த மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை” என்றும் குரான் கூறுகிறது” என்று எடுத்துவிடவேண்டும்.

3) 1998இல் பின்லாடன் ஜிஹாத் பத்வாவை வெளியிட்டு அதில் “அமெரிக்கர்களை எங்கே கண்டாலும் கொல்ல வேண்டும்” என்று பத்வா போட்டதை ஆதரித்து இஸ்லாமிய இமாம்கள் ஏராளமான பேர் அதில் கையெழுத்திட்டிருக்கிறார்கள் என்று சொன்னால், அந்த முஸ்லீம்கள் சும்மா பெயர்தாங்கி முஸ்லீம்கள், அவர்கள் முஸ்லீம்களே அல்ல, யூதர்கள் முஸ்லீம்மாதிரி அரபி டிரஸ் போட்டு ஏமாத்திவிட்டார்கள், அதனை நம்பாதீர்கள், இந்த பெயர்தாங்கி முஸ்லீம்கள் அமைதிமார்க்கத்தை ஹைஜாக் பண்ணிவிட்டார்கள். “ஒருமனிதனை கொல்லுவது மனித குலத்தையே கொன்றதுக்கு ஈடாகும்” என்று அல்குரான் சொல்லுகிறது என்று அள்ளிவிடவேண்டும்

4) எதாவது அல்குரானிலிருந்து வன்முறை வசனங்களை எடுத்து காட்டினால், அவுட் ஆஃப் காண்டெக்ஸ்டில் அங்கங்கு பிச்சி எடுத்து சொல்லுகிறாய். என்று நழுவ வேண்டும்.
5) முழு ஆயாவையும், அதற்கு முன்னாலும் பின்னாலும் முழுசாக போட்டு காட்டினால், உடனே மொழிபெயர்ப்பு தவறு என்று சொல்லிவிட வேண்டும்.
6) எந்த நாதாரி காபிராவது இருக்கும் இருபத்தைந்து மொழிபெயர்ப்பையும் கொண்டுவந்து காட்டினாலும், அல்குரானின் உண்மையான் பொருளை அல்குரானை அரபியில் படித்துத்தான் புரிந்துகொள்ளமுடியும் என்று அடித்துவிடவேண்டும். இதற்கு பிஜே நல்ல ஒரு உதாரணத்தை காட்டியிருக்கிறார். கிறிஸ்துவர்களோடு போட்ட காட்டாகுஸ்தி வீடியோவை பார்த்து அறிவை வளர்த்துகொள்வோம்.
7) எவனாவது நன்றாக அரபி மொழி தெரிந்தவனே இப்படி நம்மிடம் வாதாடினால், அதற்கு அப்படியே பொருள் கொள்ளக்கூடாது. அதற்கு மறைபொருளாக உவமானம் உவமேயமாக பொருள் கொள்ளவேண்டும் என்று அடிக்க வேண்டும்.
8) எவனாது அப்படியும் பிடிவாதமாக இருந்தால், அந்த குரான் வசனத்தை அது எந்த சூழ்நிலையில் சொல்லப்பட்டது என்பதை ஹதீஸ் ஒளியில் டார்ச் அடித்து பார்த்துத்தான் புரிந்துகொள்ள வேண்டும் என்று அழகான முறையில் செருப்படி கொடுக்கலாம்.
9) குரான் வசனமே கொஞ்சம் கருணையோடு இருக்கிறது என்னும் அளவுக்கு வக்கிரமாக நமது ட்வண்டி பர்ஸண்ட்டின் கற்பழிப்புகள், வழிப்பறி கொள்ளைகள், ஆளை வைத்து தீர்த்துகட்டுதல், இனப்படுகொலை என்று பிய்த்து உதறும் ஹதீஸ்களை கொண்டு வந்து காட்டினால், இந்த ஹதீஸ்கள் எல்லாமே யூதர்கள் அரபுகள் மாதிரி வேஷம் போட்டுகொண்டு வந்து இட்டுக்கட்டியவை, உண்மையான குரானை பாரு என்று மீண்டும் சுத்தல்ல உட வேண்டும். திரும்ப எண் 4க்கு போவான் நம்ம நாதாரி காபிர். திரும்பவும் இதே சுத்தல்ல அவன் மண்டை பிச்சிக்கிற அளவுக்கு சுத்தி உடணும்.
10) எவனாது நம்ம குரான், ஹதீஸை விட்டுட்டு வெளியில் வந்து இமாம் தபரி, இஷாக், புகாரி என்று வரலாற்று புத்தகங்களை காட்டினால், இவர்கள் எல்லோருமே யூதர்கள், முஸ்லீம் அரபு வேஷம் போட்டு ஏமாத்துராங்க. இது கூட தெரியலையான்னு கேவலமா பேச வேண்டும்.
11) குரான் ஒரு மனிதன் எழுதிய புத்தகம், இதனை அல்லாஹ் ஜிப்ரீலை அனுப்பி முகம்மதுகிட்ட சொன்னார்ங்கறதுக்கு என்ன ஆதாரம்னு கேட்டால், உடனே டாக்டர் புகாயீல், குரான்ல அறிவியல் இருக்குன்னு சொல்லியிருக்காருன்னு சொல்லணும். இப்போது மஹாத்துமா காந்தி இன்னும் மத்த காபிர்கள் எல்லாம் குரானை புகழ்ந்து சொன்னதையெல்லாம் காப்பி பேஸ்ட் பண்ணலாம்.

12) புகாயீல் சவுதி அரசர்கிட்ட கூலிக்கு மாரடிச்சவன், அவரோ அல்லது மகாத்மா காந்தியோ தங்களோட மதத்தை மாத்திக்கலையே ஏன் என்று கேட்டால், உடனே பிஜேகிட்ட வாதம் பண்ண வாரியா, ஜாகிர் நாயக்கு கிட்ட வாதம் பண்ண வாரியான்னு நம்மளோட விவாதத்தை இன்னோரு திசைக்கு கொண்டு போகணும்.

13) அப்புறமும் அந்த நாதாரி அங்கணேயே நின்னுச்சின்னா, உடனே பைபிள்ள உள்ள அசிங்கங்கள், இந்து புராணங்கள்ல்ல உள்ள அசிங்கங்கள் என்று எடுத்துவிடலாம். (இந்த பாயிண்ட் நோட் பண்ணுங்கள். இந்த பாயிண்டை இன்னொரு மூமினை வச்சிக்கிட்டு எப்ப வேண்டுமானாலும் உள்ள பூந்து காப்பி பேஸ்ட் பண்ணச்சொல்லி எதிரில் பேசிகிட்டு இருக்கிற நாதாரியை கடுப்பேத்தலாம். இது நல்ல உத்தி)

14) அப்புறமும் அந்த நாதாரி நின்னுகிட்டே இருந்து பொறுமையா கேள்விக்கு பதில் குடுங்கன்னு கேட்டா, உடனே நீ பொறுக்கி, மொள்ளமாரி, பாப்பான், வந்தேறி, சொறிநாய், பன்னி, யூதனிடம் லஞ்சம் வாங்கிகிட்டு எழுதற இந்துத்துவா பாஸிட்டு, கழுதை போன்ற அழகிய வார்த்தைகளில் அவரை பற்றி அவரிடமே கூறலாம். உடனே நமது மூமின் சகோக்கள் எந்த விதமான தூண்டுதலும் இன்றி, நன்றாக அழகிய வார்த்தைகளில் சவுக்கடி கொடுத்தீர்கள், செருப்படி அடித்தீர்கள் என்று புல்லரிப்பார்கள்.

15) அதுவும் அந்த நாதாரியை நகர்த்தவில்லை என்றால், இஸ்லாமை கேவலப்படுத்த யூதர்கள் எவ்வளவு காசு கொடுத்தார்கள் என்று கேட்கலாம்.

16) அதுவும் அந்த நாதாரிக்கு உரைக்கவில்லை என்றால், அவன் அம்மா, சகோதரி மனைவி ஆகியோரை பற்றி அழகான முறையில் சவுக்கடி செருப்படி கொடுக்கலாம்.

17) அதுவும் முடியவில்லை என்றால், “நீ நரகத்தில்தான் வேகப்போகிறாய். அல்லாஹ் உன் தோலை எரித்து உன்னை துன்புறுத்துவார். பிறகு உனக்கு இன்னொரு தோலை குடுத்து பிறகு எரித்து துன்புறுத்துவார்” (இதில் அறிவியலை கண்டுபிடித்து இன்னும் கொஞ்சம் தாவா பண்ணலாம்) என்று எச்சரிக்கலாம்.

18) இதற்கு பின்னால் உஙகளது பக்கங்களிலும், மற்ற மூமின்கள் பக்கங்களிலும் சென்று அவனை தோற்றோட செய்தேன். அல்லாஹ்வும் குரானும் மறுபடி வெற்றியடைந்தன என்று இருநூறு தடவை எழுதவேண்டும்.

இது போன்ற உத்திகளை விட முக்கியமான உத்தி என்னவென்றால், இந்து புராணங்கள்ல்ல உள்ள அசிங்கங்கள், பைபிளில் உள்ள அசிங்கங்கள் என்று நீங்களே போலிப்பெயரில் காப்பி பேஸ்ட் போட்டுகொண்டே போகிறீர்கள் அல்லவா, அப்போது உங்களுடைய சொந்தப்பெயரில், குரானில், மற்றவர்களது கடவுளை ஏசாதே, ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வை ஏசுவார்கள் என்று தன்னை திட்டிவிட்டால் என்ன செய்வது என்று அல்லாஹ்வும் முகம்மதுவும் கவலைப்பட்டு சொல்லியிருக்கிறார்கள் அல்லவா, அதனை போடவேண்டும். போட்டுவிட்டு, இவ்வாறு இந்து மதத்தையும் பைபிளையும் திட்டுவதை இஸ்லாம் ஆதரிக்கவில்லை என்று பட்டுகொள்ளாமல் கூறி தன்னைத்தானே தட்டிகொடுத்துகொள்ளலாம்.

இப்போதெல்லாம் இந்துபுராண அசிங்கங்களைகாப்பிபேஸ்ட் பண்ணுவதற்கும், பைபிள் அசிங்கங்களை காப்பி பேஸ்ட் பண்ணுவதற்கும் பதில் எழுதுகிறார்கள். ஆனால் முக்கியமாக அந்த பதில்களை படிக்கவே கூடாது. படித்தாலும், அதனை கண்டுகொள்ளாமல் நாம் பாட்டுக்கு பதிலே சொல்லாதது போல காப்பி பேஸ்ட் பண்ணிகொண்டே இருக்க வேண்டும் என்பதை மறக்கக்கூடாது. ஏனென்றால், “நீ மட்டும் ஒழுங்கா” என்பதுதான் நமக்கு இருக்கும் ஒரே ஆயுதமே. அதனையும் விட்டுவிட்டால் என்ன ஆவது? ஆகையால் இந்த “நீ மட்டும் ஒழுங்கா” என்பதை நாம் விடவே கூடாது என்பதை நினைவில் கொள்ளுவோம்.

– நன்றி ஆயீஷா அஹ்மது

காககககே கண்டுபிடிச்ச அல்லாஹ்வுக்கே அல்வா கொடுத்த யூதர்கள்.

நம்ம அல்லா சாமி ஜிப்ரீல் சாமிய அனுப்பி நம்ம  *சிருக்கும் (சைத்தான் பிடிச்ச உ வரமாட்டேங்குது) மேலான காககககே மொஹம்மத் இப்னு அப்தல்லா மேல சாமியாட உட்டிச்சின்னு உங்களுக்கு நல்லா தெரிஞ்சிருக்கும். தெரியாத காபிர்கள் தெரிந்துகொள்ளவும்.

அல்லாசாமி வந்து நம்ம காககககே மேலே சாமியாடினால், அப்படியே கொட்டும் பாருங்க… நடுவுல புழுத்த நாய் போவாதும்பாங்க..
அப்படி திட்டுவார். அதுவும் இந்த யூதர்கள் இருக்காய்ங்களே.. அவுங்களை திட்டுரமாரி யாரையுமே திட்ட மாட்டாரு.

ஏன்னு கேட்டியள்னா, அதுக்கு ஒரு காரணம் இருக்குல்ல?
நம்ம காககககே போயி அந்த யூதர்கள்ட்ட என்னையும் ஒரு இறைதூதரா ஏத்துக்குங்கடேன்னு கேட்டு கேட்டு ரொம்ப அலுத்து போய்ட்டாரு.

2:122. (யஃகூப் என்ற) இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு அளித்த என் நன்கொடைகளை நினைவு கூறுங்கள்; இன்னும் நிச்சயமாக நான் உங்களை உலக மக்கள் எல்லோரையும்விட மேம்பாடுடையோராகச் செய்தேன்.

உலக மக்கள் அனைவரைவிட இஸ்ராயீலை மக்களை மேம்பாடு உடையவராக அல்லாஹ் செஞ்சாராம். இஸ்ராயீல்காரனே “எப்போ”ன்னு கேப்பான். இந்த பக்கம் பெர்ஸியா( ஈரான), அந்த பக்கம் ரோம அரசுன்னு கிழித்து தொங்க உட்டானுங்க.. வரலாற்றில் எப்போதுமே யூதர்கள் பெரும் ராஜ்ஜியம் அமைத்ததே கிடையாது. சீன பேரரசு போலவோ, அல்லது ரோம பேரரசு போலவோ, அல்லது மௌரிய பேரரசு போலவோ,  சோழ பேரரசு போலவோ பிரம்மாண்டமோ அல்லது சாதனைகளோ செய்தது கிடையாது. இப்போ இஸ்ரேல் இருக்கிறதையே உலக வரைபடத்தில மைக்ரோஸ்கோப் வச்சித்தான் பாக்கோணும்.  இந்த லட்சணத்தில் நம்ம அல்லாஹ் உலக மக்கள் அனைவரைவிட மேம்பாடு உடையவரா ஆக்குனாராம். இந்த தடவை நிச்சயமா காககககே கொஞ்சம் சீரியஸாவே ஜோக்கடிக்கிறார். இது அல்லாசாமி தலைமேல வந்து சாமியாடியதா அல்லது நம்ம காககககேவே உட்டு ஆட்டுறதான்னு ஈமாந்தாரிக்கே சந்தேகம் வரும். இருந்தாலும் மூமினா இருக்கிறோம்லயா, நம்பிடுவோம்ல.

அப்புறம் மிரட்டி கூட பாத்துட்டாரு.. இதோ வசனம் எறங்குது பாருங்க..

4:47. வேதம் வழங்கப்பட்டவர்களே! நாம் உங்கள் முகங்களை மாற்றி, அவற்றைப் பின்புறமாகத் திருப்பிவிடுவதற்கு முன்னே அல்லது (சனிக்கிழமையில் வரம்பு மீறிய) “அஸ்ஹாபுஸ் ஸப்து” என்றோரை நாம் சபித்த பிரகாரம் சபிக்கும் முன்னே, உங்களிடமுள்ள (வேதத்)தை உண்மையாக்கி அருளப் பெற்ற இ(வ்வேதத்)தை (குர்ஆனை) நம்புங்கள்; அல்லாஹ்வின் கட்டளை, நிறைவேற்றப்பட்டே தீரும்.

எலே, என்னையும் ஒரு இறைதூதரா ஏத்துக்குங்கடே.. நான் கொட்டுற இதையும் நம்புங்கடேன்னு கேட்டு பார்த்துட்டாரு.. யூதர்கள் மசிய மாட்டேங்குறாய்ங்க.. அப்புறம் என்ன ஒரே வசவுதான்.
உன் மூஞ்சை திருப்பி முதுகாண்டை வச்சிருவேன்.(அதாவது கழுத்தை திருகிருவேன்ங்கறதை இலக்கியமா பொழியறாரு) உன்னை சபிச்சிடுவேன். பேசாம நான் சொல்ற இந்த வசனத்தையெல்லாம் வேதம்னு நம்புடே.. (ஆனா குன்னுன்னு சொன்னவுடனே இந்த பிரம்மாண்டமான பிரபஞ்சம் அப்படியே உருவாய்டும். ஆனா, பூமி உருவாகி பல கோடி வருடங்கள் கழித்து உருவான மனித கூட்டத்தில், இஸ்ரேல்ல 3000 வருசத்துக்கு முன்னாடி போயி செட்டில் ஆன ஒரு பத்தாயிரம் பேரை மட்டும் நம்ப வைக்க முடியாது! கெஞ்சத்தான் முடியும்! அதான் காககககே சாமியாடுறப்ப வந்த அல்லாசாமி கெஞ்சறாரு)

இப்படி மிரட்டியும் எவனும் நம்ப மாட்டேய்ங்கறாங்க..” நீ சொல்றதை கேட்டேன். ஆனா நீ உன்னை இறைதூதன்னு நாங்களெல்லாம் சொல்லணும்னு சொல்ற.. நாங்க என்ன கேனையனுங்களா? நீ பாட்டுக்கு கத்திகீட்டே இரு. நாங்க எங்களோட தவ்ரத்தைத்தான் நம்புவோம்”னு சொல்லிடராய்ங்க நாசமத்துப்போன யூதருங்க. இது மாதிரி ஒவ்வொரு காக்காவலிப்பு காரனையும் எறைதூதர்னு நாங்க ஏத்துகிட்டா எங்க மதம் என்ன ஆவுறது. நீ வேலைய பாருன்னு போய்டறாங்க.. நம்ம காககககேவுக்கு கண்டஎடத்துல எரியுது. அல்லாஹ் அந்த யூதர்கள் மீது காககககே சார்பாக எரிஞ்சி உழறார். உங்கள்ட்ட இருந்து கொஞ்ச பேர்தான் முஸ்லீமா ஆவான்னு அல்லாஹ் சபிச்சிட்டாராம்.

இதோ எறைவசனம்!

4:46. யூதர்களில் சிலர் வேத வாக்குகளின் (கருத்தை) அதற்குரிய இடத்திலிருந்து புரட்டுகின்றனர்; (இன்னும் உம்மை நோக்கி, “நபியே! நீர் சொன்னதை) நாம் கேட்டோம், அதற்கு மாறாகவே செய்வோம்; இன்னும் (நாம் கூறுவதை) நீர் கேளும்; (நீர் கூறுவது) செவியேறாது போகட்டும்!” என்று கூறி, “ராயினா” என்று தங்கள் நாவுகளைக் கோணிக்கொண்டு (பேசி) சன்மார்க்கத்தைப் பழிக்கின்றனர்; (ஆனால் இதற்குப் பதிலாக) அவர்கள் “நாம் செவியேற்றோம், இன்னும் (உமக்கு) நாங்கள் வழிப்பட்டோம்;” (இன்னும் நாம் சொல்வதை) கேளுங்கள்; எங்களை அன்போடு கவனியுங்கள் (உன்ளுர்னா) என்று கூறியிருப்பார்களானால், அது அவர்களுக்கு நன்மையாகவும், மிக்க நேர்மையாகவும் இருந்திருக்கும்-ஆனால் அவர்களுடைய குஃப்ரின் (நிராகரிப்பின்) காரணமாக, அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான்; ஆகையால், குறைவாகவே தவிர அவர்கள் ஈமான்கொள்ள மாட்டார்கள்.

எலே நான் சொல்றதை நீ கேள்டான்னா, நீ சொல்றதை நான் கேக்கணும்கிறீயே என்று காககககே சாமியாடுகிறார்.

2:120. யூதர்களும், கிறித்தவர்களும் அவர்களின் மார்க்கத்தை நீர் பின்பற்றும் வரை உம்மை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.

இதில ஒரு பிரச்னை இருக்குங்கிறதை கண்டுபிடிச்சிருப்பீங்க. கிறிஸ்துவர்கள் மதம் மாற்றும் கோஷ்டிதான். ஆனால், யூதர்கள் மதம் மாற்றும் கோஷ்டி அல்ல. யூத மதத்தை மற்றவர்கள் பின்பற்றலாம் என்று வருவதே இந்த 20ஆம் நூற்றாண்டில்தான். இப்போதும்கூட மதம்மாற்றும் செயலில் இறங்குவதில்லை. காரணம் யூதமதம் யூதர்களுக்கானது. பிறப்பால் யூதரே யூதராக இருக்க முடியும். பிறப்பால் யூதராக இருப்பவருக்கே யாஹ்வா தெய்வம். யூதர்கள் மற்றவர்களை கொல்வதற்கு உதவுவதுதான் யாஹ்வா தெய்வம். அப்படித்தான் பழைய ஏற்பாடு முழுவதும். புது ஏற்பாட்டிலும் இயேசு யூதர்களுக்காகத்தான் நான் வந்தேன் என்று கூறுகிறார். எஜமானர்கள் காலில் உட்கார்ந்திருக்கும் நாய்கள் போல யூதர்களின் கால்களின் அடியில் உட்கார்ந்திருக்கும் நாய்கள் போன்ற மற்றவர்களுக்கு பிச்சை போடுவோம் என்கிறார். அது பின்னால், செயிண்ட் பவுல் மாற்றி வர்ரவனெல்லாம் வாங்க என்று ஆக்குகிறார். அது தனி கதை. அதை நம்ம தேவப்ரியா சாலமன் சொல்லலாம்.
இப்போதும் யூதர்கள் நான் சொல்வதைத்தான் மற்றவர்கள் ஏற்றுகொள்ளவேண்டும் என்று கோருபவர்கள் அல்ல. இந்தியர்களுக்கு இந்து மதம் மாதிரி, யூதர்களுக்கு யூத மதம். பிறப்பால் யூதர், பிறப்பால் இந்து. ஆகையால் யூதர்கள் அவர்களின் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டால் அவரை ஏற்றுகொள்வார்கள் என்பது கிடையவே கிடையாது. யூதர்களின் மதத்துக்கு யூதரல்லாதவர் மாறமுடியாது. அப்படி மாறியவரும், தவ்ரத்தை விட்டுவிட்டு தனி ஆவர்த்தனம் போட்டால், துரத்திவிடுவார்கள். அப்போதும் ஒப்புகொள்ளமாட்டார்கள்.

சரி. இந்த யூதர்களை என்னா செய்யணும்?

9:29. வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.

ஒரே இறைவனை யூதர்கள் வணங்குகிறார்கள். ஆனால், இறுதித்தீர்ப்பு நாள் என்பது யூத மதத்தில் இல்லை! இறுதித்தீர்ப்பு நாள் என்பது இயேசு கிறிஸ்து உருவாக்கும் ஒரு கருத்து. அந்த இறுதித்தீர்ப்பு என்ற கருத்து எந்த ஒரு யூத புத்தகத்திலும் இல்லை. நரகம் என்பது யூதர்களது எந்த புத்தகத்திலும் இல்லை. ஆகவே எப்படி யூதர்களுக்கு இதுவரை சொல்லாத ஒரு கருத்தை ஒப்புகொள்ள முடியும்? அது கெடக்கட்டும். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஹராம் என்று ஆக்குவதை ஹராம் என்று கருத வேண்டும் என்று காககககே சொல்லுகிறார். அந்த பாழப்போற யூதர்களும் அதைத்தானே கேட்டுகொண்டிருக்கிறார்கள். நீ சொல்றது சரி. ஆனா நீ சொல்றது அல்லாஹ் சொல்றதுதான்னு என்னா நிச்சயம்? இந்த கேள்வி கெடக்குதுங்கோ ஒரு 1400 வருசமா? நம்ம மூமின்கள் அங்கண பூர்ரார்கள், இங்கண பூர்ரார்கள். இந்த கேள்விக்கு மட்டும் பதில் கிடையாது. சரி கிறிஸ்து சொன்னதையும் ஒப்புகிடணும், அப்புறம் நம்ம காககககே சொல்றதையும் ஒப்புக்கிடணும், எவனோ கேப்மாரி கேட்டமாரி, ஏன் பஹாவுல்லாஹ் சொல்றதை கேக்கணும்னு சொல்லலைன்னு தெரியலை. ஆனா பஹாவுல்லாஹ் அப்படித்தான் சொல்றார். யூதர்கள், கிரிஸ்துவர்கள், முஸ்லீம்கள் எல்லாம் கேட்டு கெஞ்சிக்கொண்டிருந்தது என்னுடைய வருகைக்காகத்தான்னு சொல்றார். எதுல இருக்கோ இல்லையோ, இந்த யூத மதத்தின் பரிணாமம் பார்க்க ரொம்ப லொல்லா இருக்குல்ல?

சரி மூமின்கள்ட்ட அல்லாஹ் பேர்ல நம்ம  காககககே என்னா சொல்றார்? அவன் நாந்தான் இறைதூதர்னு ஏத்துகிடலைன்னா, அவனோட சண்டை போடு, கொல்லு வெட்டு. அவன் உன் காலடியில் உழுந்து,ஜிஸ்யா கொடுத்து அடிமையா இருக்கேன், ஆனா என்னை யூதனாவே இருக்க உட்டுடுன்னா, இருக்க உட்டுடுங்கறார்.
இங்கண ரொம்ப முக்கியமான வசனம் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா என்னும் கப்பம் கட்டுவது. அவன் கீழ்ப்படியணும். மூமின் சொல்றதெல்லாம் கேக்கோணும். அடிச்சா அடி வாங்கிகொள்ளோணும். திருப்பி அடிக்கக்கூடாது. ஜிஸ்யா எதுக்குன்னு கேட்டா நம்ம மூமின்கள் தடுக்கில பூந்துவெளக்கம் சொல்லுவாங்க. இதுதான் உண்மையான ஜிஸ்யா வெளக்கம்.

4:45. மேலும், அல்லாஹ் உங்கள் பகைவர்களை நன்கு அறிவான்; (உங்களுக்குப்) பாதுகாவலனாக இருக்க அல்லாஹ் போதுமானவன்; (உங்களுக்கு) உதவியாளனாக இருக்கவும் அல்லாஹ் போதுமானவன்.

சரி யூதர்களோட சண்டை போடறதுக்கு அல்லாஹ் மட்டுமே உதவி. (அதாவது இந்த பிரபஞ்சதை குன்னுன்னு சொல்லி படைச்சதா சொல்ற அல்லாஹ்தான் உதவியாம். அதுவும் போதுமானது. அதாவது மூமின்களுக்கு கம்யூனிஸ்டுகளோட உதவி வேணாம். அமெரிக்காவோட உதவி வேண்டாம். இந்தியாவோட உதவி வேண்டாம். “இந்து சகோதரர்களோட” உதவி வேண்டாம். அல்லாஹ் மட்டும் போதும். அப்புறமும் இந்த மூமின்கள் ஏன் கருணாநிதியிடம் போய் அய்யா, அஞ்சு பர்சண்ட் கொடுங்கய்யான்னு பிச்சை எடுக்கிறாங்க என்று முட்டாள்த்தனமாக காபிர்கள் கேட்பார்கள். ஜெயலலிதாகிட்ட கூட போய், மவராசி, அம்மா தாயி, அஞ்சு பர்சண்ட் போடுதாயின்னு கேக்கறாங்க.. ஊர்கோலமெல்லாம் போறாய்ங்க.. இத அல்லாஹ்கிட்ட கேக்கவேண்டியதுதானே? இந்த கிறிச்துவனெல்லாம் அஞ்சு பர்சண்ட் கொடு பத்து பர்சண்ட் குடுன்னா ஊர்கோலம் போறான்? ஓகே கிறிஸ்துவங்களும் போறாய்ங்க..மேல்ஜாதி கிறிஸ்துவங்க நாங்க தலித்தா இருக்கிற கிறிஸ்துவர்களை ரொம்ப கொடுமைபண்றோம். அவங்களை முன்னேற உடமாட்டேய்ங்கறோம். அதனால, கவருமண்டு அவங்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கோணும்னு ஊர்கோலம் போறாங்க.(காபிர்களே தலையை பிச்சிக்க வேணாம். அது அப்படித்தான்). சரி விசயத்துக்கு வருவோம். அல்லாஹ் சண்டை போடறதுக்குத்தான் துணையா வர்ரேன்னு சொல்றான். படிக்க, வாழ்க்கையில் முன்னேறவெல்லாமா அவன் துணையா வர்ரேன்னு சொல்றான்? காபிர்களுக்கு மூளையே கிடையாதுங்கறதுக்கு இதுவும் ஒரு நிரூபணம். இங்கண உலகத்தில இருக்கிற மூமின்களை எல்லாம் பார்த்தா, அல்லாஹ் எதுக்கு ஹெல்ப் பண்றேன்னு சொல்லியிருக்கான்னு தெரியலையா? எதுக்காவது படிக்க வாழ்க்கையில் முன்னேற நம்ம மூமின்கள் அடிச்சிகிறதை பார்த்திருக்கீங்களா? ஈராக்குல பாம், ஈரான்லபாம், நைஜீரியாவுல பாம் (இது பெசல் தோசை. படிப்பு வேணாம்னு போடற பாம்!), ஆப்கானிஸ்தான்ல பாம், பாகிச்தான்ல பாம், இந்தோனேஷியாவுல பாம், பிலிப்பைன்ஸ்ல பாம், துருக்கில பாம்னு ஒரே பாம்பாம் பண்ணிகிட்டிருக்காங்களே.. தெரியலையா? அல்லாஹ் பாம் போடத்தான் ஹெல்ப் பண்ணுவான். உருப்பட ஹெல்ப் பண்ணமாட்டான். அப்படி பண்ணிட்டிருந்தா, இன்னேரம் உருப்பிட்டுருப்பாய்ங்களே.. காபிர்களே சிந்திக்கமாட்டீர்களா?)

எலே யூதர்களே, நீங்க வச்சிருக்கிறது முழு வேதமில்லைடா. அது கொஞ்சம்தான். ஒரு பாகம்தான் நான் கொடுத்திருக்கேன். நீங்க சிலைகளையும் சைத்தான்களையும்தான் வணங்குகிறீர்கள் (முகம்மது காலத்திலிருந்து இதுவரை யூதர்கள் எவரும் சிலைகளை வணங்கியதில்லை. அவற்றை நம்புவதுமில்லை. ஆனால், காககககே கடுப்புல உடுற சாபத்தில அதெல்லாம் பாத்துகிட்டு இருக்கமுடியுமா?) இதோ எறங்குது…

4:51. வேதம் எனும் நற்பேறு வழங்கப்பட்டோரை நீர் அறியவில்லையா? அவர்கள் சிலைகளையும், தீய சக்திகளையும் நம்புகின்றனர். (ஏக இறைவனை) மறுப்போரைப் பற்றி “இவர்கள் நம்பிக்கை கொண்டோரை விட நேர் வழியில் உள்ளவர்கள்” எனக் கூறுகின்றனர்.

இப்பத்தான் அல்லாஹ் சபிக்கிறான். இது குரானில் இருக்கும் யூதர்கள் மீதான சாபம். இங்கணதான் ஒரு பெரிய விஷயம் இருக்கு! நல்லா படிங்க..

4:52 இவர்களைத்தான் அல்லாஹ் சபிக்கிறான்; எவர்களை அல்லாஹ் சபிக்கிறானோ அவர்களுக்கு உதவி செய்பவர் எவரையும் நீர் காணமாட்டீர்.

யூதர்களுக்கு யாராச்சும் இந்த உலகத்தில ஹெல்ப் பண்ணியிருக்காங்களா? அல்லாஹ் நிச்சயமா ஒரு விஷயம் சொல்றான். அதாவது யூதர்களுக்கு ஹெல்ப் பண்ற ஒருத்தரை கூட நீங்க பார்க்கமுடியாதுன்னு மூமின்கள்ட்ட அல்லாஹ் ஒரு வாக்குறுதி தர்ரான். (அதாவது நம்ம காககககே அல்லாஹ்ங்கற பேர்ல வாக்குறுதி தர்ரார்னு காபிர்கள் வச்சிக்கலாம்)

அமெரிக்காக்காரன் ஹெல்ப் பண்றானேன்னு நீங்க நெனக்கலாம். அது இன்னும் அல்லாஹ்வுக்கு தெரியலை. தெரிஞ்சா அவரு அமெரிக்காவை அழிச்சிருவாரு. அதனாலதான் நம்ம மூமின்களெல்லாம் காஞ்சி போயிருக்காங்க. ஏண்டா அல்லா தெளிவா இப்படி ஒரு வாக்குறுதி கொடுத்திருக்காரு. அதுவும் சபிச்சிருக்காரு. அல்லாஹ் சபிச்சாலும், இவனுங்க அல்லாவுக்கே அல்வா கொடுக்கிறாய்ங்க. பல லட்சக்கணக்கான போர்வீரர்கள் கொண்ட, அரபு படைகளை (அதாவது எகிப்து, சவுதி அரேபியா, சூடான், சிரியா, ஜோர்டான், மொராக்கோ, அல்ஜீரியா, லிபியா, துனிசீயா, குவாய்த், பிஎல் ஓன்னு எல்லா அரபு படைகளையும் ஜூஜூபி 50000 யூதப்படைகளை வச்சிக்கிட்டு ஆறே நாள்ல தோக்கடிச்சானுங்க. அப்ப நம்ம அல்லாஹ்தான் அல்குரானை எறக்கினார்ன்னு நாம நெனக்கிறது தப்பா, இதெல்லாம் நம்ம காககககே காக்காவலிப்பில சாமியாடியதா, நம்ம ஏமாந்துட்டமான்னு மூமின்கள் நெனப்பானுங்கன்னுத்தானே நெனக்கிறீங்க?

அதெல்லாம் கிடையாது. நாங்க மூமின்கள். சிந்திக்க மாட்டீர்களா சிந்திக்க மாட்டீர்களான்னு நம்ம அல்லாஹ்வின் இறைதூதரும் இந்த பிரபஞ்சத்தை படைத்த அல்லாஹ்வும் காபிர்களையும் யூதர்களையும் பார்த்துத்தான் கெஞ்சுவாரு. ஈமாந்தாரி முஸ்லீகளை  பார்த்து கெஞ்சவே மாட்டாரு. ஏன்? அவருக்கு தெரியும். எப்ப காககககே சாமியாடியதை பார்த்து இது அல்லாஹ்வோட அருள்மழைன்னு நெனச்சானோ அப்பவே அவனோட சிந்திக்கிற மூளை காலி! அப்புறம் அவண்ட்ட போயி, சிந்திடான்னா, மூக்கை சிந்துவான். இல்லடா சிந்தி சிந்தின்னு நம்ம தலையையே தட்டிக்கிட்டு கேட்டாலும், “ஙே”ம்பான். அவ்ண்ட்ட போயி சிந்தி சிந்தின்னா ஆகுமா?

அத்தோட உட்டாரா நம்ம காககககே.. அல்லாவையே சந்திக்கு கொண்டாந்து மூமின்கள் சார்பா அல்லாஹ் யூதர்களோட சண்டை போடறாராம்.

9:30. “உஸைர் அல்லாஹ்வின் மகன்” என்று யூதர்கள் கூறுகின்றனர். “மஸீஹ் அல்லாஹ்வின் மகன்” என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர். இது வாய்களால் அவர்கள் கூறும் கூற்றாகும். இதற்கு முன் (ஏக இறைவனை) மறுத்தோரின் கூற்றுக்கு ஒத்துப் போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பான். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?

And the Jews say: Ezra is the son of Allah, and the Christians say: The Messiah is the son of Allah. That is their saying with their mouths. They imitate the saying of those who disbelieved of old. Allah (Himself) fighteth against them. How perverse are they!

காககககே சாமியாடி 1400 வருசமாவுது. அன்னைக்கு அதிகபட்சம் ஒரு லட்சம் யூதர்கள் இருந்திருப்பாங்க. இன்னைக்கு 13,428,300 அதாவது ஒரு கோடியே 34 லட்சம் யூதர்கள் இருக்கிறாங்க.. என்னத்தை ஃபைட் பண்ணி என்னத்தை அழிச்சி..வாராவாரம் வெள்ளிக்கிழமை இந்த யூத புராணத்தை கேட்டு வெறியேத்தி வெறியேத்தி நம்ம ஈமாந்தாரிகளுக்கு பைத்தியம் புடிச்சதுதான் மிச்சம்.

ஆகையால் நாம கொஞ்சம் இருக்கிற கொஞ்ச நஞ்ச மூளையையும் கசக்கி சிந்திப்போம்

1) அல்லாஹ் யூதர்கள்ட்ட நம்ம காககககேவை இறைதூதர்னு ஒத்துக்கிங்கடேன்னு கெஞ்சினார். 1400 வருசத்துக்கு முன்னாடி. அவனுங்க போடான்னுட்டாய்ங்க.

2) அல்லாஹ் காககககேவை இறைதூதர்னு ஒத்துகிடலைன்னா, மூஞ்சி திருப்பி முதுகுபக்கம் பாக்கிறமாரி கழுத்தை திருகிடுவேன்னு சாபம் உட்டார். அவனுங்களோட மூஞ்சி இன்னும் முன்னாடிதான் பாத்துகிட்டிருக்கு.

3) மிகக்குறைவாகவே தவிர யூதர்கள் முஸ்லீம்களாக மாட்டார்கள் என்று வேறு சாபம் உடுறார். அப்புறம் ஏன் முன்னாடி கெஞ்சினார்னு தெரியலை! அல்லாஹ்வை விட அதிகமாக தெரிந்த பிஜேவோ, அல்லது இஸ்லாமிய பெருக்கல் வாய்ப்பாடு ஒன்றை புத்தம் புதிதாக உருவாக்கிகொண்டிருக்கும் நம்ம ஹூரிப்பிரியரோதான் வெளக்கணும்.

4) யூதர்கள் முஸ்லீம்களாகவில்லை என்றால், அவர்களோடு சண்டை போட்டு ஜிஸியா கப்பம் கட்டுவரைக்கும் போர் செய்யின்னு காககககே சொல்லிட்டு போனார். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னால் வரைக்கும் அப்படித்தான் அவர்கள் கப்பம் கட்டிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு என்று ஒரு நாடே இல்லாமல் இருந்தது. எல்லா நாடுகளிலும் முஸ்லீம்களுக்கு கப்பம் கட்டிகொண்டிருந்தார்கள். கட்டாய மதமாற்றம் செய்கிறார்கள் என்று அலறிப்புடைத்து இந்தியா, ஐரோப்பா என்று ஓடினார்கள். இந்தியாவை தவிர மற்ற எல்லா நாடுகளிலும் கிறிஸ்துவர்களாலும் முஸ்லீம்களாலும் நம்ம காககககே சாபம் உட்டமாரியே இவர்களுக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தார்கள். இந்தியாவோட நாசமத்துப்போற காபிர்கள் சொன்னமாரியே, ஜிஸியா கொடுத்தாலும் கொடுப்பேன், ஈமாந்தாரியா ஆவமாட்டேன்னு பிடிவாதமா இருக்காய்ங்க. (ஆனாலும், அல்லாஹ் விட்ட சாபத்துக்கு மாறாக, யூதர்களுக்கு சேர நாட்டு காபிர்களும், குஜராத் காபிர்களும் உதவினார்கள். இதுவும் ஏன் அல்லாஹ் கண்ணுல படலைன்னு நம்ம பிஜேவை கேக்கோனும்)

5) அல்லாஹ் சொன்னதுக்கு மாறாக, அவர்கள் இதுவரை சிலைகளை வணங்கியமாரி தெரியலை.

6) காககககே சாமியாடி சொன்ன குறிக்கு மாறாக, காககககேவுக்கு அல்வா கொடுத்துவிட்டு இஸ்ரேல் என்ற தனி நாட்டை யூதர்கள் உருவாக்கினார்கள். இரண்டாம் உலகப்போருக்கு பின்னால் யூதர்களுக்கு தனி நாடு உருவானது. எல்லா ஈமாந்தாரிகளுக்கும் தூக்கி வாரிப்போட்டது.

7) அல்லாஹ் யூதர்களை சபிச்சிட்டான். யூதர்களுக்கு உதவி செய்பவர்கள் எவனையும் பாக்கமுடியாது என்று நம்ம காககககே சாமியாடி சொல்லியிருக்கும்போது,  யூதர்களுக்கு இன்றைக்கு ஐரோப்பா, இந்தியா, கொரியான்னு நெறைய நாடுகள் உதவுது. அந்த நாடும் பலருக்கு உதவுது. அதுவும் 1400 வருசத்துக்கு முன்னாடி. ஆனா அவனுங்க கொழிக்கிராய்ங்க..

8) டோட்டலா முஸ்லீம்கள் கிட்ட இருந்த பாலஸ்தீனத்தை புடிச்சி முஸ்லீம்களை ஓட ஓட துரத்தி இஸ்ரேலை உருவாக்கிட்டாய்ங்க.. அல்லாஹ் அழிக்கிறேன், புழிக்கிறேன்னு காககககே மேலே சாமியாடியதோட சரி..

நம்ம காககககே உண்மையிலேயே சாமியாடினாரா? இல்லை சாமியாடினமாரி நடிச்சாரான்னு தெரியலை. அத அடுத்த பதிவுல பாப்போம்.

ரம்ஜான் விளக்கம் – காபிர்களுக்கு

இது ரம்ஜான் சீசன். நம்ம மூமின் பதிவர்கள் for dummies என்று மூமின்களை நோக்கி பதிவெழுதி விளக்கிகொண்டிருக்கிறார்கள்.

இஸ்லாத்தை பொறுத்தமட்டில் உண்மையான டம்மிகள் திம்மிகளே. திம்மிகளான காபிர்களுக்கு ரம்ஜானை விளக்க இதோ ஒரு பதிவு

காபிர்களுக்கு ரம்ஜான் என்றால் ஏதோ முஸ்லீம் பையன்கள் எச்சி முழுங்காமல் இருப்பது என்று நினைத்துகொள்கிறார்கள்.
எங்கள் வாத்தியார் ரம்ஜான் வந்துவிட்டாலே, எல்லா முஸ்லீம் பையன்களையும் கதவுக்கு பக்கத்தில் உட்கார வைத்துவிடுவார். “எல ரூமுக்குள்ள துப்பிராதலே.. ஜட்டுன்னு துப்பிட்டு உள்ளர உக்காரு.. எவன் கணக்கை கவனிக்கிறான். எச்சி ஊறுதாட்டு பாத்துகிட்டிருக்கான்” என்று புலம்புவார்.

ஆகவே காபிர்களிடம் தாவா செய்வதால், ரம்ஜான் என்றால் என்ன என்று விளக்குவதற்காக இந்த சிறு கட்டுரையை வரைகிறேன்.

முதலாவதாக, நாம் கவனிக்க வேண்டியது காபிர்களுக்கு மூளை கம்மி என்பது. ஆகவே உலக மகா புத்திசாலிகளும் அதிர்ஷ்டசாலிகளுமான அரபியர்கள் தங்களுக்கு கிடைத்த அருட்கொடையான இஸ்லாத்தை மூளையில்லாத அஜமிகளுக்கு, அதுவும் இந்தியர்கள் மாதிரி சுத்தமாக  மூளையில்லாதவர்களுக்கு வெளக்க வேண்டுமென்றால், அவர்களது மூளைத்திறனுக்கு தகுந்தாற்போல வெளக்க வேண்டும்.

இதுவும் ஒரு ஹதீஸ்தான்.
“You should preach Islam to the people according to their mental calibre. So that they may not convey wrong things about Allah and His messenger.” என்று ஹதீஸ் கூறுகிறது.

ஆகவே உங்கள் மூளைக்கு தகுந்தாற்போல இஸ்லாத்தை வெளக்குகிறேன்.

1) முதலாவது ரம்தான் மாதத்தில் பகல்வேளையில் சாப்பிடாமல் நோன்பு இருக்க வேண்டும் என்று முதன்முதலாக அல்லாஹ் ஜிப்ரீல் மூலமாக நம்ம காககககேவிடம் இறக்கினார் என்று தவறாக காபிர்கள் நினைத்துகொண்டிருக்கிறார்கள். அது உண்மையல்ல.

ரம்தான் மாதத்தில் நோன்பு இருப்பது, ஹஜ் யாத்திரை போவது, உம்ரா யாத்திரை போவது, மலைகளுக்கு நடுவே ஓடுவது, காபாவை சுற்றி வருவது, தலையை மொட்டை அடிப்பது, ஆடு ஒட்டகம் ஆகியவற்றை பலியிடுவது, இஹ்ராம் அணிவது ஆகியவை அனைத்துமே நம்ம உயிரு *யிரு மேலான காககககே முகம்மது சீனில் வருவதற்கு முன்னாலிருந்தே அரபியர்கள் செய்துவந்த பழக்கங்கள். இவற்றை தோற்றுவித்தவர் காககககே அல்ல.

முதலாவது நோன்பு இருப்பது என்பது குரேஷி குலத்தினர் அஷுரா நாளின்போது (மொஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள்)  செய்துவந்தது. அதனையே முகம்மதுவும் பின்பற்றிவந்தார்.  பிறகு மெதீனாவுக்கு சென்ற பின்னரும், அதே நாளில் அவருடைய அடியாட்களும் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்று வற்புறுத்திவந்தார். (இவ்வாறு வற்புறுத்தியதற்கான எந்த ஜிப்ரீல் இறக்கமும் குரானில் இல்லை என்பதை கவனிக்கவும்!)

புகாரி 5:58:172 – Ashura was a day on which the tribe of Quraish used to fast in the pre-lslamic period of ignorance. The Prophet also used to fast on this day. So when he migrated to Medina, he fasted on it and ordered (the Muslims) to fast on it. When the fasting of Ramadan was enjoined, it became optional for the people to fast or not to fast on the day of Ashura.

ரமதான் மாதத்தில் நோன்பு இருக்க வேண்டும் என்று கொண்டுவந்த பின்னால் அஷூரா தினத்தன்று நோன்பு இருப்பது கட்டாயமல்ல என்று ஆக்கப்பட்டுவிட்டது என்று அயீஷா கூறுகிறார்.

ஓக்கே. ரெண்டாவது, ரமதான் புனிதமான மாதமா?
இல்லை!

பழங்கால ஜஹிலியா அரபியர்கள் நான்குமாதங்களை புனிதமானவையாக கருதினார்கள்.
அந்த ஜஹிலியா புனித மாதங்கள் புனிதமானவை என்றே காககககேவும் நம்பி அல்குரானிலும் அல்லாஹ் வழியாக எறக்கி வைத்திருக்கிறார்

நான்கு புனிதமான மாதங்களின் பெயர்கள்

அரபி காலண்டரில் 11ஆவது மாதம் – துல் கைஃதா – (சமாதான ஒப்பந்த மாதம்) இந்த மாதத்தில் போரிடுவதோ ஏமாற்றுவதோ கூடாது. இந்த மாதத்தில் அனைவரும் சுற்றி உட்கார்ந்து இதுவரை நடந்த சண்டைகளிலிருந்து திரும்பி சமாதானம் பேச வேண்டும்.

அரபி காலண்டரில் 12ஆவது மாதம் – துல் ஹஜ் – ஹஜ் யாத்திரை செய்யும் மாதம். ஆமாம். பழங்கால அரபியர்கள் இந்த மாதத்தில்தான் காபாவுக்கு ஹஜ் யாத்திரை செய்தார்கள்.

அரபி காலண்டரில் முதலாவது மாதம் – முஹர்ரம் (தடைசெய்யப்பட்ட மாதம் என்று பொருள். ஹராம் என்றால் தடைசெய்யப்பட்டது). இந்த மாதத்தில் பல விஷயங்கள் தடை செய்யப்பட்டவை. போரிடுவது, சண்டை போடுவது, இன்னும் பல விஷயங்கள் தடை செய்யப்பட்டவை. இதன் பத்தாவது நாள் அஷுரா. இந்த நாளும் அரபியர்களுக்கு மிக முக்கியமான நாள். இந்த நாளில் குரேஷி குலத்தவர்கள் நோன்பு இருந்தார்கள். இந்த லிஸ்டை பார்த்தால் உங்களுக்கு புரியும். துல்கைஃதா போர் நிறுத்த மாதம். அடுத்த மாதம் ஹஜ் யாத்திரை செய்யும் மாதம். அடுத்த மாதம் ஹஜ் யாத்திரை செய்தவர்கள் பத்திரமாக வீடு திரும்பும் மாதம்.

மேலே இருக்கும் மூன்று மாதங்களும் தொடர்ச்சியான மூன்று மாதங்கள்.

ரஜப் மாதம்: ரஜப் என்றால் honor என்று பொருள். இதுவும் புனிதமான மாதமாக அரபியர்களால் கருதப்பட்டது. இந்த மாதத்திலும் போர் புரிவது ஜஹிலியா அரபிய பாரம்பரியத்தில் தடை செய்யப்பட்டதாக இருந்தது.

இந்த அரபிய மாதங்கள் புனிதம் என்று 5000 ஒளிவருட தொலைவில் இருக்கும் அல்லாஹ் சர்டிபிகேட் கொடுக்கிறார்.

2:197. ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால்..
5:2. முஃமின்களே! (நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் சமயத்தில் உங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட) அல்லாஹ்வின மார்க்க அடையாளங்களையும், சிறப்பான மாதங்களையும்,
9:2. நீங்கள் நான்கு மாதங்கள் (வரையில்) இப் பூமியில் சுற்றித் திரியுங்கள்; நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாதவர்கள் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை இழிவு படுத்துவான் என்பதையும் நீங்கள் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள்.
9:5. (போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் – ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
9:36. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும் – ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
9:37. (போர் செய்யக்கூடாது என்று தடுக்கப்பட்ட இம்மாதங்களை அவர்கள் தங்கள் விருப்பப்படி) முன்னும் பின்னும் ஆக்குவதெல்லாம் குஃப்ரை (நிராகரிப்பை)யே அதிகப்படுத்துகிறது; இதனால் நிராகரிப்பவர்களே வழி கெடுக்கப் படுகின்றனர். ஏனெனில் ஒரு வருடத்தில் அ(ம்மாதங்களில் போர் புரிவ)தை அனுமதிக்கப் பட்டதாகக் கொள்கிறார்கள்;) மற்றொரு வருடத்தில் அதைத் தடுத்து விடுகின்றனர். இதற்கு காரணம் (தாங்கள் தடுத்துள்ள மாதங்களின் எண்ணிக்கையை) அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களை தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்காகத்தான். அவர்களின் (இத்)தீச்செயல்கள் அவர்களுக்கு (ஷைத்தானால்) அழகாக்கப்பட்டுவிட்டன; அல்லாஹ், காஃபிர்கள் கூட்டத்தை நேர் வழியில் செலுத்த மாட்டான்.

ஆகவே இந்த நான்கு மாதங்கள் மட்டுமே குரானின் படி புனிதமானவை. ரம்ஜான் மாதம் புனிதமானது அல்ல!

இப்போது ரமதான் பற்றி அல்குரான் சொல்லுவது என்ன?

2:185. ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).

[2:185] Ramadan is the month during which the Quran was revealed, providing guidance for the people, clear teachings, and the statute book. Those of you who witness this month shall fast therein. Those who are ill or traveling may substitute the same number of other days. GOD wishes for you convenience, not hardship, that you may fulfill your obligations, and to glorify GOD for guiding you, and to express your appreciation.

ஆனால், ரமதான் என்றால் அரபிய மொழியில் செத்த மாதம் அல்லது சாவு (அழகு தமிழில் சொல்லவேண்டுமென்றால் எழவெடுத்த மாதம்  என்று கூறலாம் *(நன்றி இனியவன்)என்று பொருள்.  அதாவது இந்த காலத்தில் அரபியாவில் அடிப்பதிலேயே மிகவும் மோசமான வெயில். வெளியில வந்தான்! செத்தான்!  இதற்கு முந்திய மாதம் என்னான்னு கேட்டீங்கண்ணா, அது ஷபான். இந்த மாதத்தின் பொருள் சிதறடிக்கப்பட்டது என்று அர்த்தம். அதாவது இந்த மாதத்தில் தண்ணீருக்காக அரபிகள் பாலைவனமெங்கும் சிதறடிக்கப்பட்டு தண்ணீர் தேடுவார்கள் என்று அர்த்தமாம். அதற்கு அடுத்த மாதம் ரம்ஜான். இந்த மாதத்தில் தண்ணீர் இல்லாமல் செத்தே போவார்கள் என்று அர்த்தம். இந்த மாதத்தைத்தான் அருள்மழை பொழிவதாக நம்ம ஊர் அஜமிகள் சொல்லிகொள்கிறார்கள்.

ஆனால் ரமதான் மாதத்தில் நோன்பு முதன்முதலாக காககககேவின் எடுபுடிகள்தான் செய்தார்களா? இல்லை!

Abu Zanad, an Arabic writer from Iraq who lived around 747 A.D. (after the founding of Islam), wrote that at least one Mandaean community located in northern Iraq observed Ramadan.[37] Abdel Allah ibn Zakwan Abi al-Zanad claims that Ramadan originally had roots in India and the Middle East. He said that it is evident from Abu Zanadwritings, that Ramadan was a pagan ceremony practiced by the Sabians, whether they were Mandaeans or Harranians.[38]

(^ Abdel Allah ibn Zakwan Abi al-Zanad. See Ibn Qutaybah,op.cit.page 204;Cited by Sinasi Gunduz, The Knowledge of Life, Oxford University, 1994, page 25
^ Dr. Rafat Amari. “RAMADAN AND ITS ROOTS”. Religion Research Institute. http://religionresearchinstitute.org/ramadan/roots.htm#_edn2.  )
ரம்தான் மாதம் ஏற்கெனவே சபீயீன்களின் புனிதமாதமாக நோன்பு இருக்கும் மாதமாக இருந்திருக்கிறது. அதனை நம்ம காககககே சுட்டு இந்த மாதத்தில்தான் அல்லாஹ் 5000 ஒளிவருட தொலைவிலிருந்து அனுப்பிய ஜிப்ரீல் தன்னை முதன்முதலில் கட்டிப்புடி விளையாட்டு விளையாடினார் என்று கூறி எறக்கினார் என்று கூறி நோன்பு இருக்கும் மாதமாக ஆக்கினார். இதில ஒன்னு கவனிக்கணும். இந்த மாதத்தில் சாதாரணமாகவே தண்ணீரே கிடைக்காது. பிறகு எப்படி சாப்பாடு கிடைக்கும்? ஆகவே வேறு வழி இல்லாமல் பட்டினி இருந்ததற்கு நம்ம காககககே அல்லாஹ் மேல பழியை போட்டு நோன்பு இருக்கும் மாதமாக ஆக்கிவிட்டார் என்று மூளையில்லாத காபிர்கள் கருதலாம். இன்னொன்று சாப்பாடு இருந்தாலும் இருக்கும் வெயிலுக்கும் வெப்பத்துக்கும் வெளியில் போகமுடியாது. சுருண்டு வீட்டிலேயே படுத்துகொள்ளவேண்டியதுதான். சரி பகல்ல தூங்கு. ராத்திரியில் கொட்டமடி என்று நம்ம தூய இஸ்லாத்து சவுதிகள் நைட் ஷிப்ட் போட்டு கொட்டமடிப்பதை அல்லாஹ்வை வைத்து நியாயப்படுத்திகொண்டுவிட்டார் என்று காபிர்கள் கருதலாம்.

ஒரு வேளை இதே காரணத்துக்காக சபியீன்கள் இந்த மாதத்தில் பகலில் தூங்கிகொண்டிருந்திருக்கலாம். இந்த சபியீன்களும் இந்த மாதம் 30 நாளும் பகலில் தூங்குவார்கள்(நோன்பு என்று சொல்லிகொள்வார்கள்). சபியீன்களும் ஐந்து வேளை தொழுகை செய்யக்கூடியவர்கள். இந்த சபியீன்கள் முகம்மதுவுக்கு முன்னாலேயே அரபியாவில் இருந்தவர்கள். இவர்களிடமிருந்து சுட்டுத்தான் இந்த பழக்கத்தை நம்ம காககககே எல்லார் மேலயும் திணிச்சிருக்கார் என்று வழக்கம்போல மூளையில்லாத காபிர்கள் கருதிக்கொள்ளலாம். உங்க இஷ்டம்!

மேலே சங்கைக்குரிய நான்கு மாதங்கள் இருக்கின்றன அல்லவா? அதுக்கு போவோம். இதில 9:36இல் ஒரு ஜாலிலோஜிம்கானா இருக்கு.

9:36. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை; இது தான் நேரான மார்க்கமாகும் – ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

அந்த கால அரபியர்கள் ஒவ்வொரு மாதத்துக்கும் ஒரு குறிப்பிட்ட நாட்களை வைத்துகொள்வார்கள். மாதங்கள் எல்லா வருடங்களிலும் 12 ஆக இருக்காது. அமாவாசையிலிருந்து இன்னொரு அமாவாசை வரைக்கும் ஒரு மாதம் என்பது சந்திரனை கணக்கு எடுக்கும் காலண்டர்.

ஒரு வருடம் , அதாவது பூமி சூரியனை சுற்றிவரும் நாட்களின் எண்ணிக்கை  365.25 நாட்கள்
ஒரு தடவை சந்திரன் பூமியை சுற்றி வரும் நாட்களின் எண்ணிக்கை 29.530589 நாட்கள்
இதனை 12 ஆல் பெருக்கினால் ஒரு வருடம் மிகச்சரியாக வர வேண்டும்! அதனைத்தான் அல்லாஹ் அல்குரானில் எறக்கியிருக்கிறார்! இந்த பிரபஞ்சத்தை படைத்த அல்லாஹ், இந்த ரொம்ப சிம்பிளான இந்த கணக்கை போட்டிருக்கமாட்டாரா என்ன? இதெல்லாம் அவருக்கு ஜுஜூபி.
பாருங்களேன். இப்ப பெருக்கி காட்டுறேன்.

29.530589 X 12  = 365.25

(354.367068 என்று உங்களது கால்குலேட்டரில் வந்தால் உங்கள் கால்குலேட்டரில் சாத்தான் உச்சா போய்விட்டான் என்று அறிந்துகொள்ளவும்)

அதாவது 365.25 நாட்கள்! ஆஹா.. இதிலிருந்து தெரியவில்லையா! அல்குரான் நம்ம காககககேவா வாய்க்கு வந்ததை அள்ளிவிட்டதல்ல, இந்த பிரபஞ்சத்தை படைத்த அல்லாஹ் 5000 ஒளிவருடத்துக்கு அப்பாலிருந்து நம்ம காககககே தலைமீது எறக்கோ எறக்குன்னு எறக்கியதுதான் என்று புரியவில்லையா?

சரி இன்னொன்னு. இந்த காலத்து காபிர் விஞ்ஞானிகள், வானத்தையும் பூமியையும் ஒரே நாளில் அல்லாஹ் படைத்ததாக சொல்லுவதை அபத்தம் என்று சொல்வார்கள். பிக் பேங் காலத்தில் பூமி இல்லை. வானம் தோன்றியது (இது பிரபஞ்சம் தோன்றியதாக வைத்துகொண்டால்) 13.75 பில்லியன் வருடங்களுக்கு முன்னால் என்று சொல்கிறார்கள். பூமி தோன்றியதோ
4.54 பில்லியன் வருடங்களுக்கு முன்னால். இதெல்லாம் சாத்தானின் சதி என்று அறிந்து மேலே செல்லுவோம்.

9:37. (போர் செய்யக்கூடாது என்று தடுக்கப்பட்ட இம்மாதங்களை அவர்கள் தங்கள் விருப்பப்படி) முன்னும் பின்னும் ஆக்குவதெல்லாம் குஃப்ரை (நிராகரிப்பை)யே அதிகப்படுத்துகிறது; இதனால் நிராகரிப்பவர்களே வழி கெடுக்கப் படுகின்றனர். ஏனெனில் ஒரு வருடத்தில் அ(ம்மாதங்களில் போர் புரிவ)தை அனுமதிக்கப் பட்டதாகக் கொள்கிறார்கள்;) மற்றொரு வருடத்தில் அதைத் தடுத்து விடுகின்றனர். இதற்கு காரணம் (தாங்கள் தடுத்துள்ள மாதங்களின் எண்ணிக்கையை) அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களை தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்காகத்தான். அவர்களின் (இத்)தீச்செயல்கள் அவர்களுக்கு (ஷைத்தானால்) அழகாக்கப்பட்டுவிட்டன; அல்லாஹ், காஃபிர்கள் கூட்டத்தை நேர் வழியில் செலுத்த மாட்டான்.

இத ஏன் அல்லாஹ் எறக்கியிருக்கான்?
இதுக்கு ஒரு கதை இக்கி.

அரபியர்களெல்லாம் காபிரா இருந்தபோது கினானா குலத்தினர் இந்த கணக்கை போட்டு வந்தார்கள்.
365.25 – 354.36 = 11 நாட்கள் ஒரு வருடத்தில் மீந்திருக்கும்.3 வருடத்தில் ஒரு மாதம் அளவுக்கு வந்துவிடும். அதாவது 30 நாட்கள். இரண்டு வருடத்துக்கு ஒரு முறை இந்த முப்பது நாட்களை ஈடுகட்டி ஒரு மாதம் பண்ணிவிடுவார்கள். அதாவது அந்த வருடத்துக்கு 13 மாதங்கள்.
பருவகாலமும் மாதமும் ஏறத்தாழ ஒன்றாக இருக்க வேண்டுமென்றால், இந்த அட்ஜஸ்ட்மெண்ட்டை செய்யவேண்டும். ரமதான் மாதம் பிறை பார்த்து ஆரம்பிப்பது எதனால் என்று சிந்தியுங்கள் காபிர்களே. மாத ஆரம்பம் பிறையில்தான் தோன்றுகிறது!

இது நம்ம காககககேவுக்கு தாயிப் போரின்போது ரொம்ப தொந்தரவா போயிடிச்சி. இவரு புனித மாதம்னு நினைச்சு மெக்கா போனால், அங்க அது புனித மாதம் இல்லைன்னு சொல்லிபுட்டானுங்க.. அங்கண போயி பாத்தாத்தான் அல்லாஹ்வுக்கே இது புனிதமாதம் இல்லன்னு தெரியுது. அல்லாஹ்வுக்கு இது தெரிஞ்சதும், கடுப்பாயி இந்த வசனத்தை எறக்கிபுட்டாரு.


சரி திரும்பி ரம்ஜானுக்கு வருவோம்.

ரம்ஜான் நோன்பை பெண்கள் இருக்கலாமா?
செய்யலாம். ஆனால் கணவனின் அனுமதி வேண்டும்!
Sunan Abu Dawud, Hadith No.2458-59: Muhammad said, “A woman is not to fast except with her husband permission.”

யார் நிச்சயம் நோன்பு இருக்க வேண்டும்?
திருமணம் செய்ய வக்கில்லாத ஆண்கள் நிச்சயம் நோன்பு இருக்க வேண்டும். அப்போதான் பாலுறவு ஆசை வராதாம்!
Sahih Bukhari, Vol.3:129: “… he who cannot afford to marry is advised to fast, as fasting will diminish his sexual power.”

எப்படி ரம்ஜான் நோன்பு இருக்க வேண்டும்?
Q.2:187: Allah said, “Eat and drink until white thread of dawn appears to you and then complete your fast till the night appears.”

காலை விடிவெள்ளி வர்ர வரைக்கும் சாப்பிட்டு குடிச்சி நல்லா கூத்தடி. அப்புறம் ராத்திரி வர்ர வரைக்கும் சாப்பிடாம இருங்கறார்.
(அலாஸ்காவுல ஆறு மாசம் பகல். ஆறு மாசம் இரவு. அது பத்தி அல்லாஹ்வுக்கு தெரியாது. அதனால், அவரு இந்த கேள்வியை சாய்ஸ்ல உட்டுட்டார். ஆறுமாசம் சூரியவெளிச்சம் வராம இருந்தால் கூத்தடிச்சிகிட்டே இருக்கலாம். பொறவு ஆறுமாசம் கவுந்து படுத்து தூங்கணும். இது அல்குரான்ல எறக்கியிருக்கான். தப்பிக்க முடியாதுல!)

ஆனால், நம்ம காககககேவே இந்த ரூலை கேக்கலை!
Sahih Bukhari, Vol.3:162, 177-9 tell us that Muhammad had broken his fast before the sunset.

இன்னொன்னு!
ரம்ஜான் சமயத்தில் மூமின்கள் பாலுறவு வைத்துகொள்ளக்கூடாதுன்னு அல்லாஹ் காக்காவலிப்பில் சொல்லிக்கிறார் இல்லை? ஆனா முகம்மது அதை கேக்கமாட்டார். (காககககேதானே அல்லாஹ்!)

Sahih Bukhari, Vol.3:149-50: Aisha, mother of the believers said to Muslims, “Muhammad used to kiss and embrace his wives while he was fasting and he had more power to control his desires than any of you.”

Ibid Vol.3:151: Zainab, mother of the believers, said, “I and Muhammad used to take a bath from one water pot and he used to kiss me while he was fasting.”

Ibid Vol.3:156-58: Muhammad permitted his companion to pay expiation, when his companion had sexual intercourse with his wife intentionally whilst he was fasting. (Sex during the hours of the fast is banned.)

Sunan Abu Dawud No. 2385: Umar (Father-in-law of Muhammad) kissed his wife while fasting and Muhammad said to him, it is OK.

Ibid No. 2470-71: Saffiya, the mother of the believers, visited Muhammad in the mosque while Muhammad was in his Itikaaf (i.e. “on retreat”).

Ibid No.2467-69: Aisha, the mother of the believers, combs Muhammad’s head while he was observing Itikaaf.

Ibid No.2381: Muhammad allowed old men to embrace and kiss their women, but prohibited the young men from doing so. (Because Muhammad and his all Father-in-laws were old??)

Ibid No. 2380: Aisha, the mother of the believers said, “Muhammad used to kiss and suck her tongue, while he was fasting.”

ஆனால், முகம்மது எப்படி செய்தாரோ அது மாதிரி நடந்துகொள்ளணும்னு அல்லாஹ் அல்குரான்ல எறக்கிட்டார். அதுக்குன்னு எனக்கு அயீஷா குடுன்னு அடம்புடிக்காதீங்கடே.

உலக படைப்பு அழிவு பற்றி சில சூத்திரங்கள்! ஹுரிப்பிரியரின் வெளக்கத்துக்கு வெளக்கம்.

(ஹூரிப்பிரியர் எழுதிய தாவா கட்டுரை நான் செய்யும் தாவாவை விட சூப்பராக இருப்பதால், அதனை இங்கே உங்களுக்காக காப்பிபேஸ்ட் பண்ணுகிறேன். சுவனப்பிரியன் காப்பி பேஸ்ட் பண்ணுவதில் பிஹெச்டி வாங்கியிருந்தாலும், காப்பிப் பேஸ்டையே காப்பி பேஸ்ட் செய்து காப்பிபேஸ்ட் squared என்று எனக்கு பட்டம் அளிப்பீர்கள் என்ற நப்பாசையில் இங்கே போட்டிருக்கிறேன். இதில் சொல்லியிருக்கும் சில விளக்கங்கள் மூமின்களுக்கு மட்டுமே புரியும் என்பதால், உங்களுக்கு விளக்க சில பிராக்கெட்டுகளையும் போட்டிருக்கிறேன். தாவா அறிஞர் சுவனப்பிரியன் என்ற ஹூரிப்பிரியருக்கே எல்லா புகழும். ஏன் இறைவனுக்கே எல்லா புகழும் என்று சொல்லவில்லை என்று காபிர்கள் கேட்கலாம். காககககே கண்டுபிடிச்சி சொன்ன இறைவனை நம்ம ஹூரிப்பிரியர் சொல்லலைன்னா உங்களுக்கு எங்கண தெரியப்போவுது. ஆகவே ஹூரிப்பிரியருக்கே எல்லாப்புகழும். ட்டொட்டட்டய்ங்)

மனிதன் அன்று முதல் இன்று வரை இந்த உலகத்தைப் பற்றியும் அது எவ்வாறு படைக்கப்பட்டது என்பது பற்றியும் சிந்தித்த வண்ணமே உள்ளான். இதற்கே இன்னும் விடை காண முடியாத போது இந்த உலகம் எப்பொழுது அழியும் என்பதை பற்றி சிந்திக்காத நபர்களே இல்லை எனலாம். (அவனவன் வேலையைப்பாத்துக்கிட்டு புள்ளகுட்டியை படிக்க வச்சிக்கிட்டு இருக்கிறவனெல்லாம் நபர்களே இல்லை என்பதையும் அறியவும். இவரு மாதிரி உலகம் எப்போ அழியும் எனக்கு எப்போ ஹூரி கொடுப்பாய்ங்க என்று அலைபவர்களே மனிதர்கள். மற்றவர்களெல்லாம் மனிதர்களே இல்லை என்றும் அறியவும்)

“முன்னர் இருந்த காலங்கள் வரையறை செய்யப்படாதது எனும் கருத்தில் பெருவெடிப்பின் காலத்திற்கு ஒரு தொடக்கம் இருந்தது என ஒருவர் கூறலாம். காலத்தின் இந்த தொடக்கம் என்பது முன்னர் இருந்து வந்ததிலிருந்து மாறுபட்டதாகும் என்பது அழுத்தம் செலுத்த வேண்டிய கருத்தாகும்”
-A BRIEF HISTORY OF TIME( PAGE 9)

அறிவியல் அறிஞர் ஹாக்கிங் சொல்ல வருவது பெருவெடிப்புக்கு முன் வரையறுக்கப்பட்ட காலம் என்பது எதுவும் இருக்கவில்லை என்றும் இந்த அர்த்தத்தில் பெரு வெடிப்பு என்பதே காலத்தின் தொடக்கம் என்பதை தனது ஆய்வின் மூலம் விளக்குகிறார். குர்ஆனில் உலகம் படைக்கப்பட்டதைப் பற்றியும் உலக முடிவு நாள் பற்றியும் சில வசனங்கள் வருகிறது. பேரண்டம் படைக்கப்பட்டக் காலத்தில் ஒரு நாள் என்பது என்னவென்றோ அல்லது அதன் கால அளவு என்ன என்பதோ அறிவியல் பார்வையில் நம்மால் ஒரு தெளிவை அடைய முடியாது. (ஆனால் அல்லாஹ் சனிக்கிழமை அத படைச்சான், வெள்ளிக்கிழமை இத படைச்சான் என்று நம்ம காககககே அள்ளிவிடுவார். அதையும் நம்பணும். பூமி தன்னைத்தானே ஒருதடவை சுற்றி வரும் காலமே ஒரு நாள் என்று கூட தெரியாமல் வெள்ளிக்கிழமை அத படைச்சான், சனிக்கிழமை இத படைச்சான் என்று காககககே முகம்மது சொல்லும்போது ஆ என்று அண்ணாந்து பார்ப்பது மார்க்கக்கடமை என்றும் அறியவும். பூமியோ தோன்றலை. சூரியனே இன்னும் படைக்கப்படலைங்கறப்ப எப்படி சனிக்கிழமை வெள்ளிக்கிழமை வந்திச்சி என்று கேட்பவர்கள் காபிர்கள். வஜாப் உல் கதில் என்றும் அறியவும்)

“வானங்களிலும் பூமியிலும் மறைவானவை இறைவனுக்கே உரியன. அந்த நேரம் எனும் நிகழ்ச்சி கண் மூடித் திறப்பது போல் அல்லது அதை விடக் குறைவான நேரத்தைப் போன்றதாகும். இறைவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்”
-குர்ஆன் 16:77

பேரண்டத்தின் அழிவைப் பற்றியே மேற்கண்ட வசனம் நம்மிடம் பேசுகிறது. இதில் பேரண்டம் எப்போது அழிக்கப்படும் என்ற செய்தியை இறைவன் அறிவிக்கிறான். கண் சிமிட்டும் நேரத்தை விட குறைவான நேரத்தில் இந்த உலகம் அழிக்கப்பட்டு விடும் என்று இந்த வசனம் நமக்கு அறிவுறுத்துகிறது. இந்த வசனம் இறங்கி 1433 வருடங்களாகி விட்டது. அந்த நேரம் இன்னும் வந்தபாடில்லை. ஏன் வரவில்லை? (ஏனென்றால், எப்போது பேரண்டம் அழிக்கப்படும் என்று இந்த வசனம் எதுவும் சொல்லவில்லை. பேரண்டம் அழிக்க ஆரம்பிக்கப்படும் நேரத்திலிருந்து அழிவது வரைக்கும்தான் கண்மூடித்திறக்கும் நேரத்துக்குள் நடக்கும். முகம்மது நபி வாயை திறந்த போதே உலகம் அழிய ஆரம்பிச்சிருச்சி என்று சுவனப்பிரியன் நம்புகிறார் போலிருக்கிறது. என்னிக்கு முகம்மது வாயை திறந்தாரோ அப்பவே உலகம் அழிய ஆரம்பிச்சிருச்சி என்றுதான் காபிர்களும் நம்புகிறார்கள் என்று கருத ஏராளமாக இடம் இருக்கிறது. இருந்தாலும், எப்போது உலகம் அழிய ஆரம்பிக்குமோ அதிலிருந்து கண்மூடி திறக்கும் நேரத்துக்குள் உலகம் அழிந்துவிடும் என்றுதான் இந்த வசனம் சொல்லுகிறது. ஒரு வேளை நம்ம தவ்ஹீத் அண்ணனின் போதனையாக இருந்தாலும் இருக்கும். ஒருவேளை தவ்ஹீத் அண்ணனும் “முகம்மது வாயை தொறந்த நேரம்தான் உலகம் அழிய ஆரம்பிச்ச நேரம்”னு நெனக்கிறாரோ என்னவோ.. எழவு அப்படியே வச்சிக்குவம்)

காலம் சார்பற்றது. அது சுயம் பூரணமானது என்ற தப்பெண்ணத்தில் உலகம் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டம் வரை நம்பியிருந்ததால் காலம் எப்போதும் எங்கும் ஒரே நிலையானது. எனவே அதில் மனிதனுக்கும் இறைவனுக்கும் வேற்றுமை இல்லை என்றும், எனவே மனிதனுக்கு கண் இமைக்கும் நேரம் எவ்வளவோ அவ்வளவே இறைவனிடத்திலும் இருக்க முடியும் என எண்ணினர்.

உலக முடிவு நாளின் நிலைமையைப் பற்றி குர்ஆன் கூறும் போது:

‘சூரியன் சுருட்டப்படும்போது! நட்சத்திரங்கள் உதிரும் போது: மலைகள் பெயர்க்கப்படும் போது: கருவுற்ற ஒட்டகங்கள் கவனிப்பாரற்று விடப்படும் போது: விலங்குகள் ஒன்று திரட்டப்படும் போது’
-குர்ஆன் 81:1-5

வானம் பிளந்து விடும் போது: நட்சத்திரங்கள் உதிர்ந்து விடும் போது: கடல்கள் கொதிக்க வைக்கப்படும்போது.
-குர்ஆன் 82:1-3

மேற் கண்ட வசனங்களை நாம் மேலோட்டமாக பார்த்தாலே இவை அனைத்தும் கண் சிமிட்டும் நேரத்துக்குள் நடந்து முடிய சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வருவோம். (ஏனுங்க? மனிதன் கண்சிமிட்டும் நேரத்தில் நடக்கலாமே?ஏன் காககககே கண்டுபிடிச்ச அல்லாஹ் குன்னு சொல்லமுடியாதா? அல்லாஹ்வால பண்ணமுடியாதுன்னு சொன்னாரா உங்கள்ட்ட? இருக்கும் இருக்கும். ஏன்னா அல்லாஹ்வால எத பண்ணமுடியும் பண்ணமுடியாதுன்னெல்லாம் உங்களுக்குத்தானே தெரியும்! ஒருவேளை அல்லாஹ்வோட கண்சிமிட்டும் நேரமாக இருக்குமோ?) எனவே இறைவன் கூறக் கூடிய கால அளவு என்பது நம்மிடம் உள்ள கால அளவு படி இல்லாமல் இறைவன் புறத்தில் உள்ள காலஅளவின்படியே ஆகும் என்ற முடிவுக்கு வரலாம்… (ஓகே.. அல்லாஹ் தன்னோட கண்ணை சிமிட்டும் காலமாம். சரி அல்லாஹ்வோட கண்ணு எவ்வளவோ பெரிசா இருக்கும்னு நமக்கே ஒரு பயம் வருதில்ல.. அது இறையச்சமில்லை. இறைநகைச்சுவை. 1500 வருசமா கண்ணை இமைச்சிகிட்டே இருக்கார். வருது. அம்மாம்பெரிய கண் மெல்ல மெல்ல மூடுது. அல்லாட்டின்னா, அல்லாஹ் மெதுவா கண்ணை மூடுறார்.. ரொம்ப மெதுவா..  )

பேரண்டம் படைக்கப்படுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கால அளவையும் இறைவன் கூறியுள்ளான். ஆனால் அந்த கால அளவு பேரண்டத்தைக் குறித்த இறைவனின் கணக்கின்படியாகும். அக்காலத்தில் மனிதப் படைப்பே இருந்திருக்கவில்லை. பேரண்டத்தில் கால நிர்ணயம் செய்யக் கூடிய அளவு கோல் எதுவும் இருக்கவும் இல்லை. எனவே நமது பேரண்டம் படைக்கப்படுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டுள்ள கணக்கு நமது கணக்கின்படி அல்ல என்ற முடிவுக்கு வரலாம். (ஆனா நம்ம காககககே சனிக்கிழமை அத படைச்சான் வெள்ளிக்கிழமை இத படைச்சான்ன்னு அள்ளி வுட்டுக்கீறாரே.. ஓகே அது யூதர்களும் இந்துக்களும் அரபி வேஷம் போட்டு மாத்தி எழுதி பூட்டாணுங்கன்னு அள்ளி விட்டுட வேண்டியதுதான்)

மேற்கண்ட பதிலைச் சரியாக புரிந்து கொள்ளும் பொருட்டு கண் சிமிட்டும் நேரத்திற்கு தோராயமாக எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதை கவனிப்போம். கண் சிமிட்டுவதற்கு ஒரு வினாடி கூட நமக்குத் தேவையில்லை. ஒரு விநாடியில் இரண்டு மூன்று முறை நம்மால் இமைகளை சிமிட்ட முடியும். ஆயினும் குர்ஆன் இமை வெட்டும் நேரத்தில் மறுமை வந்து விடும் எனக் கூறுவதில் திருப்தி கொள்ளாமல் அதை விடக் குறைவான நேரத்தில் உலக அழிவு வரக் கூடும் எனக் கூறுகிறது. இப்போது நாம் பேரண்டம் அழிவுறப் போகும் நேரத்தை மில்லி செகண்ட்(milli second) கணக்கில் கூற வேண்டியிருக்கும். எனவே திருக்குர்ஆன் மறுமையின் நேரத்தைப் பற்றிக் கூறியதன் விளக்கமானது இப்பேரண்டத்தின் அழிவுறும் நேரம் ஏறத்தாழ 200 மில்லி செகண்ட் நேரத்தில் (0.2 வினாடி) ஆரம்பமாகும் என்பதாகும்.

(சூப்பர். இப்ப நம்ம ஹூரிப்பிரியனை நம்புவீங்கதானே? 200 மில்லி செகண்ட்ங்க.. ஆமா.. அது 199 மில்லி செகண்ட் இல்லை, 201 மில்லி செகண்ட் இல்லை.. சரியா 200 மில்லி செகண்ட்.. இப்ப உங்களுக்கே ஒரு 200 மில்லி அடிச்சிட்டு வந்து மீதத்தை படிப்போம்னு தோணுமே..)

குர்ஆன் சொல்லும் கால அளவை நாங்கள் ஏன் நம்ப வேண்டும் என்று மற்றவர்கள் கேட்கலாம். (அவனுங்களை எல்லாம் கழுத்தை வெட்டணும்னு இந்த அல்லாஹ் காககககே வழியா சொல்லிக்கீறார். கழுத்து இருந்தாத்தானே நீ கேப்ப? வாடா மவனே!)  இந்த விளக்கமானது குர்ஆன் இறை வேதம்தான் என்று நம்புபவர்களின் எண்ணத்தை அடிப்படையாக வைத்து எழுதப்படுகிறது. (அதாவது ஹூரிகளை போடுவதற்கு அலைபவர்களின் எண்ணத்தை அடிப்படையாக வைத்து எழுதப்படுகிறது)எனவே இதன் அடிப்படையில் மேலும் சில கணித வடிவமைப்புகளை பார்வையிடுவோம். (போச்சுடா என்று டென்ஷனாகாதீர்கள் மக்களே)

பேரண்டத்தின் அழிவு எப்போது என்பது பற்றித் திருமறை வசனங்களிலிருந்து அது கூறிய கால அளவு ஏறத்தாழ 0.2 வினாடி என்று நாம் அனுமானித்தோம். ஆனாலும் இந்த வார்த்தைகள் கூறப்பட்டு 1433 வருடங்களாகியும் இப்பேரண்டமானது அழிவுறத் தொடங்கவில்லை. (ஏனென்றால், இந்த வரியை சொன்னதும் உலகம் அழிய ஆரம்பிக்கிறது என்று அல்குரானில் இல்லை என்று சொல்லும் ஷியாக்கள், காதியானிகள் இங்கிருந்து ஓடவும். உலகத்தை அழிக்க அல்லாஹ் அனுப்பிய வஹாபிகள் வருகிறார்கள்)  எனவே இதிலிருந்து 0.2 வினாடி என்பது பேரண்டத்தைப் பொருத்த வரை இறைவனின் கணக்குப்படி(!!!) இவ்வுலகின் தற்போதய 1433 (ஹிஜ்ரி) வருடங்களை விட மிகுதியானதாகும் என ஐயமறத்(!!!) தெரிகிறது. (இந்த லாஜிக்குக்கு ஒரு கதை இருக்கிறது. கடைசியில் சொல்லுகிறேன்) இந்த விளக்கத்திலிருந்து நமக்கு கிடைக்கும் சூத்திரம் பேரண்டத்தின் ஏறத்தாழ 0.2 வினாடி நேரம் என்பது இவ்வுலகில் 1433 வருடங்களை விட அதிகம் என்பதாகும். (இதுக்குத்தான் கணக்குபுலியாவும் ஒரு நல்ல வஹாபி இருக்கணும்கிறது)

இன்னும் விளக்கமாக சொல்லப் போனால்…

0.2 வினாடி > 1433 வருடங்கள்

இந்த இடத்தில் குர்ஆனின் கணக்கின்படி (அதாவது குரான்ல இதெல்லாம் இருக்குன்னு அள்ளிவிடுற ஹூரிப்பிரியரின் கணக்குப்படி) பேரண்டத்தின் 2 வினாடி என்பது உலகியலின் கணக்கின்படி 1433 வருடங்கள் என நாம் திட்டமாகக் கூறாமல் அதை 1433 வருடங்களுக்கு மேல் எனக் கூறுகிறோம். 1433 வருடங்களுக்கு மேல் என்றால் எவ்வளவு மேல் எனும் கேள்விக்குரிய பதில் இப்பேரண்டம் இன்னும் எவ்வளவு காலம் அழியாமல் நிலைத்திருக்கும் என்பதைப் பொருத்ததாகும். (இதிலதான் ஹூரிப்பிரியர் நிக்குறார்) ஆனால் இப்பேரண்டம் எப்பொழுது துல்லியமாக அழியும் என்ற ரகசியத்தை நம்மை படைத்த இறைவனே அறிவான். (என்னது உங்களுக்கு தெரியாதா? அப்புறம் இவ்வளவு நேரம் சுத்தினதெல்லாம்?) இதன் காரணமாக நாம் சூத்திரத்தில் கண்ட 0.2 வினாடி என்பது 1433 வருடங்களுக்கு மேல் என்றே கூற முடியும். இப்போது கூறப்பட்ட விபரங்களிலிருந்து 1433 வருடங்கள் என்ற எண் நிரந்தரமானதன்று. அது வரப் போகும் ஒவ்வொரு வருடமும் 1434, 1435 என மாறிக் கொண்டிருக்கும் தன்மை கொண்டது என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். (சரி இன்னும் ஒரு லட்சம் வருடம் இருந்தா என்ன கணக்குன்னு காபிர்களுக்கும் கொஞ்சம் வெளக்கிருங்க)

குர்ஆன் இந்த பேரண்டத்தைப் படைக்க ஆறு நாட்கள் ஆனதாக கூறுகிறது. இந்த ஆறு நாட்கள் என்பதை நாம் முன்பு குர்ஆனிலிருந்து பெற்ற சூத்திரத்தைப் பயன்படுத்தி நம் உலகியல் கணக்குக்கு ஒரு தோராயமான மதிப்பை பெற முயற்ச்சிப்போம்.

மறுமைக்கு எஞ்சியுள்ள நேரம் : 0.2 வினாடி

உலகியல் கணக்குப்படி ஒரு நாளில் உள்ள மொத்த 0.2 வினாடிகள்:
=0.2*24=4.8=5 (இந்த 24 என்னங்க? நம்மளுக்கு இந்த காபிர்களோட சேர்ந்து செர்ந்து மூமின் லாஜிக்கே புரியாம போய்டிச்சோ?)

=0.2 வினாடி * வினாடி (sec) * நிமிடம் (min) * மணி(time)

=5 * 60 * 60 * 24

=43200 * 6 = 2259000 (ஆறு நாட்களுக்காக விடையை ஆறால் பெருக்கியிருக்கிறோம்)

=1433=0.2 வினாடி ( அதாவது பேரண்டத்தின் 0.2 வினாடியின் கால அளவு என்பது 1433 உலகியல் வருடங்களுக்கு மேல் என்ற எண்ணுக்கு நிகரானது என்பதை நினைவில் கொள்வோம்) (அதிகமானது என்பதிலிருந்து நிகரானது என்ற சமன்பாட்டுக்கு வந்தது அழகான மூமின் தாவா என்று அறியவும்)

=1433 * 2259000 (இறைவன் புறத்தில் உள்ள ஆறு நாட்களின் மொத்தமுள்ள 0.2 வினாடிகளின் கால அளவுக்கு நிகரான நம் கணக்கில் உள்ள உலகியல் வருடங்கள்

=3237147000

(சரிங்கண்ணா.. காபிர் கணக்குப்புலி சார்வாகன் தான் வந்து இத எங்களுக்கெல்லாம் வெளக்கணும். இவரோட கணக்கை நான் போட்டால், ஒரு நாளில் உள்ள மொத்த 0.2 வினாடிகள் எவ்வளவு? ஒரு நாளில் இருக்கும் 0.2 வினாடிகள் = 432000 (அதாவது 24*60*60/0.2.. ஆறு நாட்கள் 2592000 இதனை 1433ஆல் பெருக்கினால் 3,714,336,000 வருடங்கள். அதாவது  அதாவது உலகம் உருவாக்க ஆரம்பித்து 3 பில்லியன் வருடங்கள்! அல்லது 371 கோடி வருடங்கள் . ஆனா இது காபிர் கணக்கு. சரியான மூமின் கணக்கு ஹூரிபிரியர் போடறதுதான். ராத்திரி ராத்திரியெல்லாம் அவரு ஹூரி ஹூரின்னு பெரிய சைஸ் தலையாணியை பிடிச்சிகிட்டு பொல்ம்பிறதா கேள்வி. அதுனால கொஞ்சம் அவசரப்பட்டிருப்பார். உட்டுடுங்க)

உலகம் படைக்கப்பட்டதின் வருடங்களை உலகியல் கணக்கில் குர்ஆனின் சூத்திரத்தை வைத்து தற்போது கண்டு பிடித்து விட்டோம். இந்த பேரண்டம் உருவாக்கப்பட்டு 320 கோடி வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது என்பதனை மிக தெளிவாக கண்டு கொண்டோம். (சூப்பர்.. புல்லரிக்கலை?)

இப்பேரண்டம் உருவானதற்கு 500 கோடியிலிருந்து 1500 கோடி வருடங்களாயின என கானன் லிமாயிட்டரை மேற்கோள் காட்டி ஹார்லே ஷேப்லி கூறுகிறார். (அவன் கெடக்கான்)

பேரண்டம் உருவாவதற்கு 1000 கோடி வருடங்களிலிருந்து 2000 கோடி வருடங்கள் தேவைப்பட்டன எனக் கூறுகிறார் ஸ்டீஃபன் ஹாக்கிங். (இவனும் கெடக்கான்)

குர்ஆன் கூறும் காலக் கணக்கு உலகின் நவீன அறியல் அறிஞர்களால் கண்டு பிடித்த அறிவியல் உண்மைகளோடு ஏறத்தாழ ஒத்து வருவதை கண்டு நாம் ஆச்சரியமடைகிறோம். (எங்க மூக்கு. எங்க எங்க மூக்கு.. அந்த மூக்கு மேல வெரலை வைக்கணுமாமே) அந்த அறிவியல் அறிஞர்களும் தோராயமாகத்தான் காலத்தை கணித்தனர். குர்ஆனோ இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்ட காலத்தை துல்லியமாக 1433 வருடங்களுக்கு முன்பே மிக சர்வ சாதாரணமாக சொல்லி விட்டு சென்றுள்ளதை பார்க்கிறோம். எழுதப் படிக்க தெரியாக ஒரு மனிதர் இந்த குர்ஆனை தனது சொந்த கற்பனையில் இயற்றியிருக்க முடியுமா என்பதையும் நாம் சிந்திக்க கடமைபட்டுள்ளோம். (ஆ ஆ ஆ என்று புல்லரிக்கவும்.. ஆ அல்லாஹ்! ஆ அல்லாஹ்! ஆ காககககே கண்டுபிடிச்ச அல்லாஹ்! )


இனிமே நம்ம தாவாஅறிஞர், இணைய இமாம் ஹூரிப்பிரியர் கண்டுபிடிச்ச சூத்திரங்களை வைத்து இன்னும் அழகாக உலக தோற்றத்தை ஆராய்வது நம் மாதிரி மூமின்களின் கடமை அல்லவா?

செய்வோம்.

ஆக அல்லாஹ்வோட ஒரு நாள் என்பது எவ்வளவு வருடம்?

அல்லாஹ்வோட ஆறு நாள் என்பது 3237147000
ஆக அல்லாஹ்வோட ஒரு நாள் என்பது எவ்வளவு வருடம்? 3237147000/6 =539524500

ஆனா காககககே கண்டுபிடிச்ச அல்லாஹ் என்ன சொல்றார்? 
22:47. (நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள்; அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை; மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்.

32:5. வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான்; ஒரு நாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும், அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும்.

70:4. ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள்; அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்.

இந்த மூன்றில், மிகத்தெளிவாக இருப்பது 22.47 தான். அதாவது இறைவனின் ஒரு நாள் என்பது மனிதர்களின் ஆயிரம் ஆண்டுகளுக்கு சமம் என்று தெளிவாக சொல்கிறது. மற்றதெல்லாம், போகும் தூரத்தை காலத்தின் வடிவில் சொல்லுகிறது.

சரி சுவனப்பிரியனுக்கு உகந்தாற்போல காககககே கண்டுபிடிச்ச அல்லாஹ்வின் ஒரு நாள் என்பது 50000 வருடம் என்று வைத்துகொண்டாலும், பேரண்டத்தை உருவாக்க அல்லாஹ் எடுத்துகொண்ட காலம் 3,00,000 வருடங்கள்தான். அதாவது 3 லட்சம் வருடங்கள்தான். (ஆனா குன்ன்னு சொன்னவுடனே உருவாயிடும். இல்லை ஒருவேளை மூன்று லட்சம் வருடமா.. கூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் சொல்லிகிட்டே இருக்காரோ என்னவோ?)


ஒருவேளை அல்குரான்னுக்குள்ளாற இந்துக்களும் யூதர்களும் முகம்மது மாரி வேஷம் போட்டுக்கிட்டு வந்து வசனத்தை மாத்தி  எறக்கிப்புட்டானுங்களோ என்னவோ?

சரி இருக்கும் இருக்கும்.


நம்ம அல்லாஹ் அல்குரான்ல  சொல்றது தப்பு. நம்ம தவ்ஹீத் அண்னனும் கண்ணிமைக்கும் நேரத்தில் பேரண்டத்தையே கணக்கு பண்ணிய ஹூரிப்பிரியன் சொல்றதும்தான் சரி.

அல்லாஹ்வோட ஒரு நாள்ங்கிறது 539,524,500 வருடங்கள்.. அதாவது ”துல்லியமா” சொன்னா,  539 மில்லியன் வருடங்கள்.  ஆனா பூமி  தோன்றி 4.5 பில்லியன் வருடங்களாக ஆகிறது என்று காபிர் நஜஸ் விஞ்ஞானிகள் சொல்லுகிறார்கள். அவங்களை நம்பாண்டாம். அல்லாஹ் அப்ப பழசா அல்குரான்ல சொன்ன அல்லாஹ்வோட ஒரு நாள்=1000 மனுஷ வருசம் என்பது பொய். அல்குரான்ல அல்லாஹ் சொன்னதை நஜஸ் யூதர்களும் இந்துக்களும் திரிச்சிபுட்டானுங்கண்ணு இப்ப ஹூரிப்பிரியன் மூலமா புதுசா அல்லாஹ்வின் ஒரு நாள் என்பது 539 பில்லியன் மனுஷ வருசம்னு எறக்கிருக்கிறார்.

குர்ஆனில் இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்ட காலம் இதுவரை யாருக்கும் புரியாமல் இருந்ததை துல்லியமாக 10 நாட்களுக்கு முன்னரே மிக சர்வ சாதாரணமாக நம்ம ஹூரிப்பிரியன் சொல்லி விட்டு சென்றுள்ளதை பார்க்கிறோம். வகுத்தல் பெருக்கல் கூட சரியாக தெரியாக ஒரு மனிதர் இந்த அளவுக்கு குர்ஆனிலிருந்து சொந்த சரக்கை கண்டுபிடித்து எறக்கியிருக்கமுடியுமா என்பதையும் நாம் சிந்திக்க கடமைபட்டுள்ளோம். ஆகவே இது அல்லாஹ்தான் ஹூரிப்பிரியன் மூலமாக புதுசு புதுசாக எறக்குகிறார் என்பதை அறிந்து புல்லரிக்கிறோம்.

யா அல்லாஹ்!

கருப்பா இருக்கிறதெல்லாம் ஹூரிப்பிரியனது. சிவப்பா இருக்கிறதெல்லாம் என்னோட வெளக்கம் இந்த வெளக்கத்தின் மூலமாக யாராவது காககககே கண்டுபிடிச்ச அல்லாஹ் .. அவரு எறக்கின குரான் என்று புல்லரிச்சால், அந்த புல்லரிப்புக்கு காரணமான இப்லிஸுக்கு நன்றி சொல்லி அவருக்கு இன்னும் ரெண்டு ஹூரி கொடுக்க துவா செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். அந்த ஹூரிக்கு இன்னும் ரெண்டு இஞ்ச் பிரா சைஸ் ஜாஸ்தியாக இருக்கும்படிக்கும் துவா செய்யவும் கேட்டுகொள்கிறேன்.

கதை:

வீட்டுக்கு பின்னாடி தோட்டத்தில ஏதோ சத்தம்.

எவண்டா அவன்னு வீட்டுக்காரன் வெளியில வந்தான். எவனோ ஒருத்தன் தென்னமரத்துமேலே ஏறிக்கிட்டிருக்கான்.

ஏண்டா தென்னமரத்துமேல ஏர்ர? என்று வீட்டுக்காரன் கேட்டான்.

சும்மா புல்லு புடுங்கத்தான்ன்னு மரத்தில இருக்கிறவன் சொல்றான்.

தென்ன மரத்தில ஏதுடா புல்லுங்கறான் வீட்டுக்காரன்.

அதுதான்  எறங்குறேன். தெரியலைன்னு மரத்தில இருக்கிறவன் வெடக்கிறான்.

இதெப்படி இருக்கு!