ரசூலுல்லாஹ்வின் 360 மொக்கைகளிலும் புல்லரிப்போம் வாருங்கள் சகோஸ்

அதர்மத்தின் முக்கியத்துவம் பற்றியும், எப்படி கொள்ளையடிப்பது என்பதையும், எப்படி பிடிபட்ட பொண்ணுங்களை உட்டு ஆட்டுவது பற்றியும் நம்ம ரசூலல்லாஹ் சொல்லும் பல்வேறு அறிவிப்புகளை பின்பற்றி நமது சகோக்கள் பூந்து விளையாடுகிறார்கள் என்று அறிவோம். ஆனால், இவைகளையெல்லாம் நமது சகோக்கள் செய்ய வேண்டுமென்றால், நமது சகோக்கள் நம்ம ரசூலுல்லாஹ் இவற்றை காக்காவலிப்பில் உளறவில்லை, அல்லாஹ்தான் ஜிப்ரீலை அனுப்பி உளற வைத்திருக்கிறார் என்று நம்ப வேண்டும் அல்லவா? அதற்காக பிக் பேங் தியரியெல்லாம் போட்டு பின்னி பெடலெடுப்போம். (ஆனால் ரசூலுல்லாஹ் உலகம் தோன்றி 7000 வருசம்தான் ஆச்சுன்னு சொல்றதையோ அல்லது அலெக்ஸாந்தர் கிழக்கில சூரியன் உதிக்கிறதையும் மேற்கில குட்டையில மறையிறதையும் பாத்ததா அல்லுறதையெல்லாம் கண்டுகொள்ளவேண்டாம். அதுக்குத்தான் நம்ம பிஜே கைமூட்டை உலகமாக்கி உடுற பீலாவெல்லாம் பாக்கோணுங்கிறது) சரி இப்போ, மனுஷனோட மூட்டுக்களை பத்தி நம்ம ரசூலுல்லாஹ் சொல்லுவதை பார்ப்போம், வாருங்கள் சகோஸ்…!

(என்ன இது கண்றாவியா கண்ட எழுத்துக்கெல்லாம் கலர் போட்டு எரிச்சல் பண்றீங்களேன்னு கேக்குறியளா சகோ? அது ஒன்னுமில்லை. நாம அழுத்தந்திருத்தமா சொல்றோமுன்னு நம்ம மொக்கை மூமினுங்க,  முஸ்லிமாக்களெல்லாம் நம்பணுமில்லையா? அதான்.)

முதல் ஹதீஸ்
“மனிதனுடைய உடலில் 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) உள்ளன. (அவை சரியாக இயங்குவதால், அதற்கு நன்றி செலுத்தும் பொருட்டு…) ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மூட்டுக்காகவும் தர்மம் செய்ய வேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  உடனே நபித்தோழர்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! இது யாருக்குச் சாத்தியமாகும்?’ என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “பள்ளிவாசலில் எச்சிலைக் கண்டால் அதை மூடி விடுவதும், பாதையில் கிடக்கும் (கல், முள் போன்ற) பொருளை அகற்றுவதும் (தர்மம்) ஆகும். இது உனக்கு முடியவில்லை என்றால், லுஹா தொழுகையின் இரண்டு ரக்அத்துக்கள் உனக்குப் போதுமானது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)
நூல்: அஹ்மத், ஹதீஸ் எண் – 21959

இரண்டாம் ஹதீஸ்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
“ஒரு விஷயம் (சொல்கிறேன் கேள்:) ஆதமின் மக்களில் ஒவ்வொரு மனிதரும் முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளுடன் படைக்கப் பட்டுள்ளனர். எனவே, யார் அந்த முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளின் எண்ணிக்கை அளவுக்கு அல்லாஹ்வை (தக்பீர் கூறி) பெருமைபடுத்தி, அல்லாஹ்வை (தஹ்மீத் கூறி) புகழ்ந்து, ‘அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை’ என்று (தவ்ஹீத்) கூறி, அல்லாஹ்வை (தஸ்பீஹ் கூறி) துதித்து, அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு (இஸ்திக்ஃபார்) கோரி, மக்களின் நடைபாதையில் கிடந்த ஒரு கல்லையோ, முள்ளையோ, எலும்பையோ அகற்றி, (மக்களிடம்) நல்லதை ஏவி-தீயதை தடுத்தாரோ… அவர் அன்றைய தினத்தில் தம்மை நரக நெருப்பிலிருந்து அப்புறப்படுத்திய நிலையிலேயே நடமாடுகிறார்”. (இதுல கவனிங்க. மூட்டு வேற, மூட்டு எலும்பு வேற. இங்கண மூட்டு எலும்பும் 360ன்னுசொல்லிட்டார். பின்னாடி அறிவியல் முன்னேறி மனுசனுக்கு 360 எலும்புன்னு கண்டிபிடிச்சி சொல்லும் சகோஸ்.. ஆ அல்லாஹ்)

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல் – முஸ்லிம், ஹதீஸ் எண் – 1833

இந்த இரு அறிவிப்பிலும்… சொல்லப்பட்டு இருக்கும்… தர்மம், இறைசிந்தனை, தியானம், தொழுகை பற்றிய கருத்து இதெல்லாம் நம்ம காபிர்களை ஏமாத்த அப்பப்ப அடிச்சி உடுறது. அத உடுவோம்.

அதேநேரம்…  இதே அறிவிப்புகளில், இன்னொரு மிக முக்கிய அம்சம் குறித்து மட்டும் இப்பதிவில் கவனிப்போம்..! அது….

//மனிதனுடைய உடலில் 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) உள்ளன.//

//ஆதமின் மக்களில் ஒவ்வொரு மனிதரும் முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளுடன் படைக்கப்பட்டுள்ளனர்.//

இப்போது ஒவ்வொரு மூமினும் இதெப்படி சாத்தியம்.. என்று வாய்பிளக்க வேண்டும். முஸ்லிமாக்களும் பர்தாவுக்குள்ளேயே வாய் பிளக்கலாம்.

வாயை பிளந்தீங்களா?  சரி மேல படிங்க.

ஏழாம் நூற்றாண்டின் ஓர் எழுதப்படிக்கத் தெரியாத மனிதர், அதுவும், அக்காலத்தில் மருத்துவ – அறிவியல் வளர்ச்சி அடைந்திராத ஒரு சூழலில் வாழ்ந்த ஒரு மனிதர், போகிற போக்கில் இப்படி ஒரு மருத்துவ அறிவியல் உண்மையை, இக்காலத்திய மருத்துவ பட்டப்படிப்பு படித்தவர் கூறுவது போல எப்படி இவ்வளவு துல்லியமாக கூற முடிகிறது..? (இப்போது அவர் கதீஜாவுக்காக நாடு நாடா போயி வியாபாரம் பண்ணிட்டு வந்தது எல்லாம் மறந்துடுவோம். அவர் எழுதப்படிக்க தெரியாம எப்படி வியாபாரமெல்லாம் பண்ணாருன்னு காபிருங்க கேட்பாங்க.. மவனே எவனாவது கேட்டான்னா.. சரி உடுங்க)

நான் இப்பதிவில் படிப்போரை சிந்திக்க வேண்டக்கூடிய விஷயம் இதுதான் சகோஸ்..! நிச்சயமாக, இது அந்த அத்தனை எலும்புகளையும் எண்ணி தேவைக்கேற்ப படைத்த அந்த ஏக இறைவனின்… இறைச்செய்தியின் வெளிப்பாடாக மட்டுமே இருக்க முடியும்..! வேறு சாத்தியக்கூறு இல்லை..! ஆனா, இந்த ஏக்க இறைவனின் அந்த இறைச்செய்தி ஏன் குரான்ல சேக்கலைன்னு தெரியலை.

குர்ஆன் மட்டுமே வேத வெளிப்பாடு அல்ல என்றும், முஹம்மத் நபி ஸல்… அவர்கள் இஸ்லாமிய மார்க்கமாக என்னவெல்லாம் சொன்னார்களோ-செய்தார்களோ-அங்கீகரித்தார்களோ அவையனைத்துமே இறைவாக்காக இறைவனிடம் இருந்து நபிக்கு வந்த இறைச்செய்தி(வஹீ)தான்… என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாதுன்னு நம்ம அடிச்சி உடணும். அதே மாதிரி, நம்ம ரசூலுல்லாஹ் 6 வயது பொண்ணை 60 வயசுல லவுட்டியது, மஸ்ஜித்-ஈ=ஸரார் மசூதியை இடிச்சி தள்ளி அங்கண சாமி கும்பிட்டுகிட்டுருந்தவங்களை தீ வச்சி கொளுத்தினது எல்லாமே இறைச்செய்திதான்ன்னு அடிச்சி உடணும். அப்புறம் ஒட்டக மூச்சாவையும் ஒட்டக பாலையும் குடிக்க சொன்னது எல்லாமே எற வாக்குத்தான்.

எனவே, அப்படியான ஒரு துல்லியமான வார்த்தையை மருத்துவ-அறிவியல் அறிவு அற்ற மனிதரால் விட்டு அடித்திருக்க முடியாது! (அவரு எந்த மருத்துவன்கிட்டயும் போயி கேக்கலை சகோ. அது எப்படி உனக்கு தெரியும்னு கேக்குறீங்களா? தனியா வீட்டுக்கு வாங்க. வெலக்கறேன்) எனவே, இது இறைவன் புறத்திலிருந்து வந்த சரியான தகவலே..! எனில், அம்மனிதர் இறைத்தூதரே..! எனில், அவர் மூலம் மனித சமூகம் பெற்ற குர்ஆன் இறைவேதமே..! எனில், அதுவும் நபியும் இணைந்து தந்த மார்க்கமான இஸ்லாமே… அசல்..! ஆ அல்லாஹ்.. ஆ அல்லாஹ்.. ஆ அல்லாஹ்.. ஊ அல்லாஹ்..

இவ்வுண்மைகளை சிந்தித்து உணரும்போது, நம்பிக்கையாளர்களுக்கு மேலும் நம்பிக்கையை அதிகரிக்க வைக்கிறது. நம்பிக்கை கொள்ளாதோரை நம்பிக்கை கொள்ள வைக்கிறது. இறைவனே மனிதர்களுக்கு தம் அத்தாட்சிகள் மூலம் தூய நேர்வழியை காட்டுகின்றான்..! இறைவன் தூயவன்..!

சரி அல்லாஹ்தான் நம்ம ரசூலுல்லாஹ்வுக்கு சொன்னான்னு நிரூபிச்சிட்டோம்லயா. இப்ப கெளம்பி போயி நம்ம ரசூலுல்லாஹ் சொன்னமாரி காபிருங்க தலையை வெட்ட கெளம்புங்க சகோஸ்… அதுவும் அல்லாதான் சொல்லிக்கிறார்.


இப்ப நம்ம அள்ளுனதில கொஞ்சம் பிரச்னையை பாப்பம்.

சரி. இத நம்ம ஒஸாமா அப்தல்லா எழுதுனதை காப்பியடிச்சி, ஏதோ நாமளே சொந்தமா கண்டுபிடிச்சி ஆராய்ச்சி பண்ணி எழுதினமாரி எழுதிட்டோம். அது கெடக்கட்டும்.

http://www.answering-christianity.com/360_joints.htm
http://www.quranandscience.com/sunnah-a-science/164-every-man-has-360-joint-bones.html

ரசூலுல்லாஹ் சொல்றதுக்கு முன்னாடி எவனும் 360 ஜாயிண்டுன்னு சொல்லியிருக்கக்கூடாது. இல்லையா? அத நாம பேசுனோமா பாத்தீங்களா? பேச மாட்டோமே?
எவனாவது கிரேக்கத்தில 360 ஜாயிண்டுன்னு சொல்லி வச்சிருக்கானா, இல்லை, சீனாவுல எவனாவது 360 ஜாயிண்டுன்னு சொல்லிவச்சிருக்கானான்னு தெரியாது.
அங்கண அரபியாவுல இருந்த மருத்துவனெல்லாம் எவனாவது மருத்துவன்கிட்ட போயி அப்பரண்டிஸா இருந்து படிச்சிட்டுத்தானே மருத்துவனாவறான். அவனுக்கு எவனுக்கும் உடம்பில 360 ஜாயிண்டு இருக்குன்னு தெரிஞ்சிருக்காதா? இப்படியெல்லாம் நமக்கே கேள்வி வரும்போது காபிருங்களுக்கு வராதா?

நம்ம ரசூலுல்லாஹ் 360 மூட்டு ஜாயிண்டுன்னு சொல்றதுக்கு முன்னாடியே கிரேக்கத்திலயும், சீனாவுலயும் இந்தியாவுலயும் மனுசனுக்கு 360 ஜாயிண்டு இருக்குன்னு எழுதி வச்சிருக்கானுங்களே. அத எங்கண போயி சொல்லுறதுன்னு தெரியல.

டியர் சகோஸ்…

நம்ம காககககே சொல்றதுக்கு முன்னாடி, 850 வருசத்துக்கு முன்னாடியே சீனாவுல

In the Springs and Autumns of Lu Pu-wei (Lu shih ch’un-ch’iu, ca. 239 B.C.), …

The next two examples of relations between the cosmos and the body are perhaps two centuries earlier, and are more general. They come from Lü shih ch’un-ch’iu. They are not particularly early in the history of microcosmic correspondences, but rather exhibit their full development in philosophical writing.

Human beings have 360 joints, nine body openings, and five yin and six yang systems of function. In the flesh tightness is desirable; in the blood vessels (hsueh mai) free flow is desirable; in the sinews and bones solidity is desirable; in the operations of the heart and mind harmony is desirable; in the essential ch’i regular motion is desirable. When [these desiderata] are realized, illness has nowhere to abide, and there is nothing from which pathology can develop. When illness lasts and pathology develops, it is because the essential ch’i has become static. …

சொல்லி வச்சிருக்கானுங்க..
According to Nathan Sivin, this was already common teaching in the third century B.C., i.e. it is apparently documented even earlier. We find that this correspondence is also part of (at least some forms of) Buddhism (Buddha lived roughly 500 B.C.).

Buddhism and the Heaven-Human Relationship

Under Emperor Wu of the Han dynasty, Confucianism was adopted as the official creed of the state. The most influential Confucian thinker of the time was Dong Zhongshu (195?–105? BCE), who in his writings argued clearly and forcefully for the view that Heaven and human beings combine to form a single entity.

In his Chunqiu fanlu or Luxuriant Gems of the Spring and Autumn Annals, in the section entitled “How human Beings Second the Numbers of Heaven,” he states: “Human beings have 360 joints because this exactly matches the number of Heaven’s [days]. Their bodies, their bones and flesh, match the thickness of the earth. Their ears and eyes are bright and keen like the qualities of the sun and moon, and in their bodies there are hollows and veins like the configurations of the rivers and valleys.”

And in speaking of the forces of the yin and yang, he says: “Heaven too has its moods of joy and anger, and its heart filled with sorrow or delight which second those of human beings. In the ways in which these likenesses match up, we see that Heaven and human beings are one.”

These passages are clear examples of the concept of “Heaven and humankind as one” in the thought of Dong Zhongshu. … (Dialogues on Eastern Wisdom (1), http://www.iop.or.jp/0111/special.pdf, page 47; bold emphasis ours)

And:

The Mystic Law Leads You to Absolute Happiness

… Nichiren Daishonin’s Buddhism teaches that our existence is identical to the universe as a whole, and the universe as a whole is identical to our existence. Each individual human life is a microcosm. … There are some 360 joints in the human and they stand for the days of the year. The twelve major joints signify the twelve months. (http://www.gakkaionline.net/ST390/Gongyo.html)

On pages about Martial Arts (which originated in East Asia and are not merely “sports” but are built on this religious/philosophical foundation) one can find that they still teach today:

Chinese Martial Arts … Chin Na Joint-locking is a useful addition to the Pa-Kua Chang arsenal making use of all 360 joints. Whilst it is practical against an inexperienced fighter … (http://www.pa-kua-chang.com/training.htm)

இந்த் 360 கெடக்கு..
நம்ம ரசூலுல்லாஹ் எலும்பு மூட்டுக்கு என்ன நம்பர் சொன்னாலும் அத பத்தி ஒரு பத்து இடத்தில இண்டர்நெட்டில லிங்க் கண்டுபிடிச்சி நிருபிச்சிருவோம்ல?

நன்னி
http://www.answering-islam.org/Responses/Osama/360joints.htm

இன்னொரு நன்னி போட மறந்துட்டேன்.

இது நம்ம ஆஷிக்கோட பதிவுலேர்ந்து சுட்டது

31 thoughts on “ரசூலுல்லாஹ்வின் 360 மொக்கைகளிலும் புல்லரிப்போம் வாருங்கள் சகோஸ்

  1. ஸலாம் இ.சா
    வாங்க வாங்க !!!
    இந்த மத அறிவியல் என்பது தவா கடை விள்மபரம் என ( என் போன்ற) காஃபிர்களுக்கு புரிகிறது. நம்ம தாவாவாதிகளுக்கும் தெரியும் என்பதும் பல விவாதங்களில் அறிய முடிந்தது.

    இது எப்படி எனில் மொழிபெயர்ப்பு, அடைப்புக்குறி போடுதலே இதன் இரக்சியம் என்பதால், பழைய தஃப்சீர் ,வசன சூழல் ஹதிதுகள், அரபி அகராதி பற்றி கொஞ்சம் சுட்டி( நன்றி இணையம்,கூகிளார்) காண்பித்து விவாதித்தால் நழுவி விடுவதை பலமுறை அறிந்து உணர்ந்து இருக்கிறோம்.

    எனக்கு நம்ம அப்பாவி மூமின்கள் இருக்கிறார்களே!! அப்பாவி என்றால் குரான் ,ஹதித் ஓதி இருப்பார் ஆனால் பொருள் தெரியாமல் அண்ணன் இல்லை ஏதாவது அஜரத்து சொல்வதை அப்ப்டியே நம்புவார், காசு கொடுத்து ஒலி,ஒளிப் பேழை வாங்கி பார்ப்பார்[எப்படி இந்த முகத்தை பார்க்கிறார்கள் ? ஹி ஹி]. சாகிர் நாயக், தவுகீத் அண்ணன் போல் யாருக்காவது இரசிகராக இருப்பார்.

    இவர்கள்தான் புல்லரிப்பு கோஷ்டியாக இருக்க முடியும்!!

    புல்லரிக்கும் போது அரபில் (புரியாமல்)கோஷம் போடுவார்கள் என காணொளிகளில் பார்க்கிறோம்.

    வீட்டில் எப்படி புல்லரிப்பார்கள்??!!

    உங்கள் கருத்து என்ன?

    புல்லரிப்பை பற்றி ஃபுல்லா விள்க்கவும்.

    நன்றி நன்றி நன்றி!!!

  2. வணக்கம் காபிர் சகோ.

    எங்க ரொம்ப நாளா ஆளையே காணோம் விடுப்பில் போய்விட்டீர்களா? தாவா பணி செஞ்சு சகோ.சார்வாகனுக்கு தாவு தீந்துடும் போலிருக்கு,துணைக்கு நீங்க இருந்தா எவ்ளோ நல்லாருக்கும். லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கீக.
    நம்ம அண்ணன் ‘பீலா’ பி.ஜெ.ன் உலகம் உருண்டை அளப்பு அறிவியல்(?)கலாகதாட்சேபம் போன்ற காமெடி வீடியோக்கள் கண்டு தினம்தினம் புல்லரித்துக் கொண்டிருக்கிறோம். நீங்களும் உங்கள் பங்கிற்கு எடுத்து விடுங்கள்,இப்ப வருகிற காமெடி எல்லாம் காரசாரமில்லாமல் இருக்கிறது.

  3. வாங்க பிரண்ட்
    இங்கணதான் இருக்கேன்.
    சார்வா கான், கோடங்கி பதிவுல கூட கருத்து போட்டேனே.

    மத்தபடி நேரமில்லை பாருங்க..

  4. வாங்க shyam

    ஒரு ஹதீஸ்ல நம்ம காககககே குரானை படிக்காத பச்சைப்புள்ளங்கள எல்லா நல்லா போட்டு அடிங்கன்னு சொல்லிக்கிறார்.

    இன்னொரு ஹதீஸ்ல, மசூதிக்கு தொழுகைக்கு வராதவனை எல்லாம் வீட்டோட கொளுத்துன்னு சொல்லிக்கிறார்

    ஆகையால எல்லாம் ஹதீஸ் படி நபிவழியிலதான் அந்தம்மா மகனை அடிச்சே கொன்னிருக்கு

    அந்த பையனுக்கு நரகம்தான்

    அந்தம்மாவுக்கு நரகமதான். ஏன்னா, சொர்க்கத்தில 72 கன்னிப்பொண்ணுங்கள்ளாம் ஆம்பளைக்குத்தானே

  5. வாங்க சார்வா கான்

    நம்ம இஸ்லாத்தே அப்பாவிங்களை வச்சித்தானே ஓடுது.
    ஆனா பாருங்க உங்களமாரி காபிருங்களோட சேர்ந்து சேர்ந்து நன்னி யெல்லாம் போட்டிருக்கேன்
    இந்த பதிவோட ஒரிஜினல் நம்ம ஜட்டிஜனோடது

  6. வாங்க இனியவன்,
    அதான் நம்ம பிஜேவே காமெடியில தீவிரமா எறங்கிட்டாரேன்னு நானே ஒதுங்கிட்டேன். அதுவும் கிழக்கு மேற்குன்னு கையை வச்சிக்கினு அவ்வளோ பெரிய கூட்டத்துக்கு அல்வா குடுத்தாரே.. மறக்க முடியுமா?

    எப்படி இஸ்லாத்து இவ்வளவு நாளா இருக்குன்னு.. இப்பவாவது தெரியுதா உங்களுக்கு?

  7. நண்பர் பகடு,
    இதில் சிந்திப்பவர்களுக்கு நிறைய அத்தாட்சிகள் இருக்கிறது

  8. ஏதோ நபிகள் நாயகம் வாழ்ந்த காலத்தில்(?)அறிவியலே இல்லாதது போல் ஒரு பில்டப் கொடுத்து பீலாவுடுவது எல்லாம் அந்தக் காலத்திற்கு பொருந்தலாம்,இப்பல்லாம் கிளிக்கிடுவாங்கள்ல.பல‌ புத்தகத்திலிருந்து காப்பியடித்து சொன்னதற்கே இந்த பில்டப்பா? சும்மாவா பழைய ஏற்பாட்டை அப்படியே கொஞ்சம் மாத்தி ஆட்டயப்போட்டவராயிற்றே!!அது சரி 360 ஜாயின்ட் இருப்பது சரி அது எவ்வாறு ஜாயின்ட்டாகியிருக்குன்னு சொன்னாரோ?அதானே இங்கு முக்கியமான சமாச்சாரம்,அத சொல்வதற்கு படித்தவனால்தான் முடியும் படைத்தவனால் முடியவில்லையே??? முக்கியமானதை சொல்லத் தெரியாமல் வெறும் நன்றியை மட்டும் சொல்லுன்னு நைசா நழுவிட்டானே அந்த படைத்தவன்(?)

  9. //மத்தபடி நேரமில்லை பாருங்க..//

    இப்படியெல்லாம் சொல்லி தாவா பண்ணாம போகக் கூடாதுங்க ….

  10. நண்பர் பகடு அவர்களே,

    பூமியின் ஓரம் குறையுதாமே. சுவனம் புதுசா அள்ளிவிட்டிருக்கார் . படிச்சீங்களா?

  11. இப்பதிவின் தொடுப்பை ஆஷிக் பதிவில் இட்டேன்.

    //இதையும் வாசித்தேன் ….

    http://pagadu.blog.com/2012/12/07/%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-360-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/

    இதற்குத் தனி மடலாக வந்த பதில்:

    Mohamed Ashik முஹம்மத் ஆஷிக்

    10:32 AM (11 minutes ago)

    to me
    பேராசிரியர் தருமி அவர்களுக்கு….
    ஸலாம் உண்டாவதாக.

    ////அதர்மத்தின் முக்கியத்துவம் பற்றியும், எப்படி கொள்ளையடிப்பது என்பதையும், எப்படி பிடிபட்ட பொண்ணுங்களை உட்டு ஆட்டுவது பற்றியும்…. ////

    இதுபோன்ற வரிகளின் ஊடே தங்களின் ரசனை என்னை வருத்தப்பட வைக்கிறது. எப்படித்தான் இவற்றை எல்லாம் சகிக்கவும் பாராட்டவும் உங்களால் முடிகிறதோ. எனினும், இது ஒரு தனி மனித பாலியல் ரசிப்பு சிந்தனை உரிமை… எனபதால் கடந்து போகிறேன். நல்லவேளை நான் உங்கள் மாணவனாக இல்லாது போனதுக்காக இறைவனுக்கு நன்றி.

    சீனாவிலும் ஒரு இறைத்தூதர் சீன மொழி பேசும் மக்களுக்காக பிறந்து வாழ்ந்து மக்களை நேர்வழிப்படுத்தி இருக்கலாம். அவர் மூலமாக அந்த எலும்பு மூட்டு எண்ணிக்கையை மக்கள் அறிந்து இருக்கலாம். இறைவாக்கு எப்போதும் எக்காலத்திலும் எந்த சமூகத்திலும் மாறாதது என்பது இதிலிருந்து நமக்கு தெள்ளன விளங்குகிறது.

    நமது இறுதி நபி அரபி கூட எழுத படிக்க தெரியாத நபி. சீன மொழி எல்லாம் அரபிகளுக்கு அன்று எழுதவோ படிக்கவோ தெரியாது.

    ஒருவேளை சீனர்களை பார்த்து காப்பி அடித்தார் என்று உங்கள் வாதத்தை எடுத்தாலும்…. சீனர் சொன்ன பல வற்றில்… இது ஒன்றுதான் சரி என்று அக்கால அறிவில் உள்ள ஒருவரால் எப்படி தீர்மானிக்க முடிந்தது..? தவறானவைகளை தவறு என ஒதுக்கி விட்டு சரியானதை மட்டும் சரியென இனங்காணுதல் எப்படி ஒருவரால் சாத்தியப்பட்டது..? அதற்கான உரைகள் எது..? அந்த ‘இதுதான் சரியென தீர்மானிக்கும் அறிவு’ எப்படி எங்கிருந்து யார் மூலமாக வந்தது..?

    ஆக மொத்தத்தில் 360 சரிதான் என்று ஒரு பதிவு போட்டு நிரூபித்து என் பதிவுக்கு உறுதுணையாக கூட்டம்போட்டு எழுதி உள்ளீர்கள். உங்கள் கூட்டத்துக்கு நன்றி. செம சைட் கோலுக்கு டபுள் நன்றி.

  12. ஆஷிக்கிற்கு என் பதில்; (இதையெல்லாம் இங்கே ஏன் போடுகிறீர்கள் என்று கேட்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் இடத்தை ஆக்கிரமிக்கிறேன். மன்னிக்க. அதோடு இந்த பின்னூட்டங்களை ஆஷிக் தன் பதிவில் ஏற்காததால் இந்த வழியை எடுத்துக் கொண்டேன். மீண்டும் … மன்னிக்கவும்.
    ————————————————

    ஸலாம்

    //நல்லவேளை நான் உங்கள் மாணவனாக இல்லாது போனதுக்காக இறைவனுக்கு நன்றி.//

    நல்லது.

    ஆனாலும் எனக்கு இப்படி seeing just one side of the coin மாதிரியான மாணவன் கிடைத்தாலும் மகிழ்ச்சியே!

    // எப்படி கொள்ளையடிப்பது என்பதையும், எப்படி பிடிபட்ட பொண்ணுங்களை உட்டு ஆட்டுவது பற்றியும்…. //

    உண்மையையே பேசினாலும் வார்த்தைகளில் நிச்சயம் நாகரீகம் வேண்டும் என்று நட்பான சில பதிவர்களிடம் சொல்வதுண்டு.
    இங்கே சொன்ன முறையில் தவறு உள்ளது. ஒத்துக் கொள்கிறேன். ஆனால் சொன்னவை தவறான செய்திகள் இல்லையே!

    போரில் பிடிபட்ட பெண்களிடம் கலவி கொள்ளும்போது கர்ப்பமாகாமல் தடுக்க withdrawal செய்துவிட வேண்டுமா என்று “நண்பர்க்ள்” கேட்ட கேள்விக்கு முகமது சொன்ன பதிலை எந்த நல்ல மனிதனிடமும் இருந்து எதிர்பார்க்க முடியுமா?

    //சீனாவிலும் ஒரு இறைத்தூதர்..//
    ஏங்க .. உடலின் கூறுபாட்டைப் பற்றிக் கூற ஒரு நபி தான் வேண்டுமா? ஒரு மருத்துவன் கூறியிருக்க முடியாதா? இது போன்ற பதில்களை வைத்து தான் ’seeing just one side of the coin மாதிரியான மாணவன் ’ என்று சொன்னேன்.

    //சீனர் சொன்ன பல வற்றில்… இது ஒன்றுதான் சரி என்று அக்கால அறிவில் உள்ள ஒருவரால் எப்படி தீர்மானிக்க முடிந்தது..?//
    very poor logic… சீனர் சொன்ன பலவற்றில் ‘இவர்’ ஒன்றை எடுத்துக் கூறியுள்ளார். அவ்வளவே …

  13. //அந்தம்மாவுக்கு நரகமதான். ஏன்னா, சொர்க்கத்தில 72 கன்னிப்பொண்ணுங்கள்ளாம் ஆம்பளைக்குத்தானே//

    இல்லியே … ஆண்களுக்குக் கிடைப்பது மாதிரி எல்லாமே பெண்களுக்கும் கிடைக்கும் என்று சில மூமீன்கள் எனக்குப் பதில் சொன்னார்களே …! ஆனாலும் அதிலும் எனக்கு ஒருசந்தேகம் உண்டு……….

  14. /**சீன மொழி பேசும் மக்களுக்காக பிறந்து வாழ்ந்து மக்களை நேர்வழிப்படுத்தி இருக்கலாம்.**/

    விட்டால் போதும் சாக்ரடிஸ், கலிலியோ, ஐன்ஸ்டைன்ன கூட இறைதூதர் அல்லது இறைதூதரின் தோழர்னு சொல்லுவாங்க போல‌

  15. இவிங்க அறிவுஇயலை பற்றி பேசும் முன், முஹமதுக்கு முன்னாடி இருந்த உலகம் ஒரு இருண்ட உலகம், அப்ப இருந்த பயலுக ஒருத்தனுக்கும் அறிவுனு ஒன்னும் கிடையாதுனு விடுவாங்க.
    இந்த மதத்தில் அறிவுஇயலை ஆரம்பித்து வைதது இந்து மதம்தான். வேதத்தில் அறிவியல் இருக்குனு பட்டாசை கொலுத்தினார்கள். அது இவிங்கலுக்கு பயம் வந்துடுசு. அப்புறம் குரான்ல லென்ஸ்ச வச்சு தேடி!, ஆஹா, ஓஹோ இதான் அறிவியல், அதான் அறிவியல்னு துள்ளி குதிச்சாங்க. பறவை வாயிலேருந்து கக்குன நெருப்பு கல் தான் இப்ப கண்டுபிடிச்ச பிராங்கி, துப்பாக்கினு PJயும் அள்ளி அள்ளி விட்டார்.
    இந்த அறிவியல முக்கியமா இவங்க எடுக்க இன்னொரு காரணமும் இருக்கு. முன்னாடி இவங்க கிட்டயும் வாள் இருந்துசு, காபிர்க கிட்டயும் வாள் இருந்துசு (எல்லா காபிர்ககிட்டயும் இல்ல). அதனால் ஈசியா வாள கழுத்துல வச்சு மதம் மாறு, இல்ல தல மாறிடும்னங்க. ஆனா இப்ப கபிர்கள் ஹை-டெக் ஆயுதம் வச்சுருக்காங்க. இவிங்க கிட்ட அதே வாள். அதனால் குரான ஹை-டெக் மாத்தி மதம் மாத்துறாங்க.

  16. வாங்க ஜெய்சங்கர்,

    இது என்ன அவரு சொந்த சரக்கா? நம்ம பிஜே கண்டுபிடிச்ச சரக்கு. காபிர்களோட நிலத்தை அல்லாஹ் உங்கள்ட்டேருந்து பிடிங்கி மூமின்கள்ட்ட கொடுக்கிறார்லயா? அத அல்குரான்ல அல்லாசாமி நம்ம காகககக மேலே சாமியாடி சொல்லிக்கிறாரு.
    அதுல பிஜே இப்ப அறிவியல் கண்டுபிடிக்கிறாரு.
    (ஆனா, இப்ப பனி உருகிறதுனால த்ண்ணீ ஜாஸ்தியாவுது. ஆனா பனியுகம் வந்தா எல்லா தண்ணீரும் பனியாகினா, நிலம் ஜாஸ்தியவுமேன்னு கேட்டுடாதீங்கடே.. அப்புறம் பிஜே சாமியாடிடுவாரு)

  17. வாங்க காபிர் தருமி சார்,

    இதுக்குத்தான் காபிருங்களோட பின்னூட்டத்தை அனுமதிக்க்கூடாதுன்னு வச்சிருக்காரு. (ஆனா அக்மார்க் மூமினான என்னோட பின்னூட்டத்தையும் அனுமதிக்க மாட்டேங்குறார். இங்கண போட்டி தாவா பண்றமில்லையா? அதுதான்)

    ஆனா நான் சீனர் பக்கம் மட்டும் போடலையே! கிரேக்கம், இந்தியான்னு எல்லா புத்தகமும் போட்டிருக்கேனே..
    ஆனா இன்னொன்னும்மும் நீங்க கவனிக்கணும். இது காககககே புதுசா கண்டுபிடிச்சி எறக்குனதுன்னு நிரூபிக்கணும்னா, அந்த கால அரேபிய மருத்த்துவத்தில இந்த நம்பரே இல்லைன்னு முதல்ல நிரூபிக்கணும்.
    அந்த மாதிரி நிரூபிக்கிறதெல்லாம் காபிருங்களுக்குத்தான். நாங்க மூமினுங்க.. அதுனால அரபு அல்லாசாமியோட எறைதூதார் உச்சா போனா கூட, அதுக்கு முன்னாடி யாருமே உச்சா போனதில்லை. நம்ம காகககககே முஹம்மது இப்னு அப்தல்லாதான் முத முதல்ல உச்சா போனார்னு சொல்லி.. ஆ அல்லாஹ் ஊ அல்லாஹ் சொல்லணும்.

    எப்படித்தான் உங்களுக்கு எங்க மூமின் அறிவியலை வெளங்க வக்கப்போறனோ தெரியலையே.

  18. //ஆண்களுக்குக் கிடைப்பது மாதிரி எல்லாமே பெண்களுக்கும் கிடைக்கும் என்று சில மூமீன்கள் எனக்குப் பதில் சொன்னார்களே //
    நம்ம போட்டி தாவா பிஜே சொல்லிகிறாரு.. அத நம்பாண்டாம்.
    பிஜேவோட பீவி சொவனத்தில 72 அழகான ஆம்பிளை பசங்களோட ஜல்ஸா பண்ணுவாங்கண்ணு சொல்றியளா? இது அவுஹளுக்கு தெரியுமான்னு கேட்டுப்பாருங்க..

  19. வாங்க வாசு,

    //பறவை வாயிலேருந்து கக்குன நெருப்பு கல் தான் இப்ப கண்டுபிடிச்ச பிராங்கி, துப்பாக்கினு PJயும் அள்ளி அள்ளி விட்டார்.//

    ஹெஹ்ஹே.. இதெல்லாம் ஜூஜூபி..

    அல்லா கண்ணிமைக்கும் நேரம் .2 செகண்டுன்னு அள்ளிவிட்டு, அது மனுசங்க காலத்தில சுமார் 2000 வருசம்னு அள்ளிவிட்டு பூந்து விளையாடினாரே.. அத பாக்கலையா?

    இஸ்லாம் ஒரு இனிய மார்க்கமோ இல்லையோ, அது ஒரு காமெடி மார்க்கம்னு இன்னேரம் புரிஞ்சிருக்குமே?

  20. வாங்க இனியவன்,

    அல்லாஹ்வுக்கு இந்த மாதிரி யூதர்கள் நம்ம அனுப்பின புக்கை மாத்தப்போறாங்கன்னு தெரியலையாம். அப்படி பாளாப்போற யூதருங்க மாத்துறப்பவும், அத தடுக்க முடியலையாம். அதுனால், கடைசி கடைசியா நம்ம காககககே மேலே சாமியாடி எறக்கினாராம்.

    அப்படியிருக்க, நம்ம காககககே தவ்ரத்தை ஆட்ட்டையை போட்டாருன்னுசொல்லி எங்களோட ஈமானோட விளையாடுறீங்களே, ஞாயமா?

  21. //// எப்படி கொள்ளையடிப்பது என்பதையும், எப்படி பிடிபட்ட பொண்ணுங்களை உட்டு ஆட்டுவது பற்றியும்…. //

    உண்மையையே பேசினாலும் வார்த்தைகளில் நிச்சயம் நாகரீகம் வேண்டும் என்று நட்பான சில பதிவர்களிடம் சொல்வதுண்டு.
    இங்கே சொன்ன முறையில் தவறு உள்ளது. ஒத்துக் கொள்கிறேன். ஆனால் சொன்னவை தவறான செய்திகள் இல்லையே!//

    என்னது! நம்ம தாவ முறையை கிண்டல் செய்யறீங்களா?

    பிஜே இஞ்சிலையும் தவ்ரத்தையும் எப்படியெல்லாம் கிண்டல் பண்ணிக்கிறாருன்னு தெரியுமா?

    எதுலயோ உட்டு நோண்டினானானாம்னு சொல்லி நம்ம பிஜே கையை நோண்டுறமாரி ஆட்டுவாரு பாருங்க.. அட அட அட.. ஆ அல்லாஹ் ஆ அல்லாஹ்ன்னு நமக்கே வெறி வந்துடுமே..

    அந்த பிஜேவை தலையில் வச்சி ஆடுற ஆசிக்கு, சுபி மாரி நம்ம போட்டி தாவாக்காரர்கள் நம்மோட தாவாவை விமர்சனம் பன்றதா? இது காககககேவுக்கே அடுக்குமா?

  22. //பிஜே இஞ்சிலையும் தவ்ரத்தையும் எப்படியெல்லாம் கிண்டல் பண்ணிக்கிறாருன்னு தெரியுமா? //

    அட .. தெரியாதே ..!
    ???????

  23. தருமி அய்யா
    இங்கண பாருங்க..

    பைபிள் கடவுளின் வார்த்தையான்னு விவாதம்.. சரோசாதேவி ரேஞ்சுக்கு பைபிளை பேசுவதை பார்க்கலாம்.

  24. //தருமி said… 17

    //தங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..!//

    ஆஹா … இந்தப் பின்னூட்டத்தை போட்டு விட்டீர்கள். அதற்கு முன் அனுப்பிய மற்ற பின்னூட்டங்களை அனுமதிக்கவில்லையே. ஏன்? ஒரு வேளை நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் அளிக்கும் கள்ள மெளனம் மூலம் என் கேள்வி ஒரு பதில் தரமுடியாத நல்ல கேள்வி என்ற பொருளில் நான் கொள்கிறேன்.

    நன்றி…….

  25. நீங்கள் கொடுத்த தொடுப்பில் ஆஷிக் கூறியதை மறுக்கும் சிலவற்றைப் பார்க்க நேர்ந்தது; அவைகளை இங்கே கொடுத்துள்ளேன்:

    படிச்சி பாருங்க ….

    http://www.answering-islam.org/Responses/Osama/360joints.htm

    This article on 360 bones by Osama Abdallah,was published on 3 June 2001,
    ex-Muslims have exposed this article as a fraud on 8 October 2003, already two months ago

    Actually, there is some truly mind-boggling miraculous knowledge in the above hadith which Mr. Abdallah has seemingly overlooked: Muhammad predicted part of the Tel-Med phone number for joint problems (360 joints) at a time when nobody even knew what a telephone is!

    Osama Abdallah’s amazing “Islamic claim” was not proven but has failed in every respect.

    there is a contradiction even within this one hadith.(360 or 364??)

    Roughly 850 years before the time when Muhammad claimed prophethood, we are told that the following was taught in Chinese philosophy:

    The belief that the human body has 360 joints was already nearly a millenium old at the time of Muhammad and may even have been common knowledge in Muhammad’s environment.

  26. ஸலாம் இ.சா தளத்தை மாட்திக் கிடே இருக்கீங்க. சரி வேர்ட்ப்ரசு கொஞ்சம் அதிக சுதந்திரம் கொடுக்குது!!.

    உங்க ப்ளாக்ஸ்பாட்டை கூகிள் சொல்லி நிறுத்திய மூமின்களுக்கே நபி(சல்) பத்தி காணொளி போட்டு கூகிள் ஆப்பு வைத்தது காமெடி!!

    அடிக்கடி கலக்குங்க!!

    நன்றி!

  27. 360 joint இருக்குனு ரசுல்(ஸல்)சொன்னது அவர்களாக(அல்லாஹ்வின் மூலமாக) சொல்லிருந்தாலும் சரி, தான் கேள்விப்பட்டதை கூறி இருந்தலும் சரி… இது அறிவியலுக்கு எதிராக இல்லை என்பது உன்மை. காபி அடித்து கூரினார்கள் என்றால், எத்தனையோ கிரேக்க, சீன, பாரசீக கருத்துகளை எல்லாம் தவிர்த்துவிட்டு அறிவியலுக்கு சாதகமான இந்த கருத்தை மட்டும் எவ்வாறு கூற அவர்களால் முடிந்தது?

  28. aslam,
    thooratthule irukkura maratthumele kaiyil oru pidi man edutthu adici parunga, ethavathu sinna paguthiyavathu maratthu mele padum. nabihal niraya alli vitthirukkirare ? athai patri pesumboluthu en vai tirappathillai ?

  29. Aslam, same muhammed said honeybee will eat fruit, sun go prostrate after sunset, sunrise and sunset between horn of satan, gender determination after 82 days and so many.

Leave a comment