காககககே கண்டுபிடிச்ச அறுவை சிகிச்சையும், ஹூரிப்பிரியர்களுக்கு அறிவுரையும்

உலகத்தில் முதன் முதலாக அறுவை சிகிச்சையை கண்டுபிடித்ததாக யாரோ ஒரு சிச்ருசர் என்பவரை பற்றி ஒரு காபிர் எழுதியிருக்கிறார்.

அதனை படித்து கொதித்து எழுந்துவிட்டேன். உலகத்தில் எந்த உருப்படியான விஷயத்தையாவது காபிர்கள் கண்டுபிடித்திருக்கிறார்களா? (இல்லை இல்லை என்று கோஷம் போடும்படி தவ்ஹீத் அண்ணனின் தவிட்டுபொடி ஹூரிபிரியர்களை கேட்டுகொள்கிறேன்) அப்படியே எதாவது உருப்படியான விஷயத்தை ஒரு காபிர் கண்டுபிடித்திருந்தாலும் அதனை ஈமாந்தாரிகள் ஒத்துகொள்வோமா?

நம்ம காககககே நெறைய விஷயத்தை அல்குரான்ல போட்டுத்தள்ளிகிறார். மலையை முளையா (லை போட்டுடாதீங்கடே) அடிச்சி வச்சிருக்கறதால பூமி ஆடாம இருக்குன்னு சொல்லிட்டு போய்ருக்கார். அத வச்சிக்கிட்டு என்ன பண்றதுன்னு தெரியலை. அப்புறம், ரத்தம் உடம்பில ஓடுதுன்னு கூட கண்டுபிடிச்சி சொல்லிக்கிறார். அதையும் வச்சிகிட்டு என்ன பண்றதுன்னு தெரியலை. கூடவே சாத்தானும் உடம்பில ஓடுறான்ன்னு சொல்லிக்கிறார். அதையும் வச்சிகிட்டு என்ன பண்றதுன்னு தெரியலை. ஒரு ஈயோட ஒரு ரெக்கையில மருந்தும்மற்றொரு ரெக்கையில வியாதியும் இருக்கிறதா சொல்லியிருக்கார். அதனால ஈ ஒரு ரெக்கையை மட்டும் சாயாவுல உட்டுட்டு போனா, அத புடிச்சி இன்னொரு ரெக்கையும் சாயாவுல முக்குற மாதிரி முக்கி அப்புறம் சாயாவை குடிக்கணும். அந்த ஈ மலத்தில உக்காந்துட்டு வந்திருக்கா அல்லாட்டி மூக்குச்சளியில உக்காந்துட்டு வந்துருக்கான்னெல்லாம் பாக்கக்கூடாது. இந்த பக்கம் மருந்து அந்தபக்கம் வியாதி. அவ்வளவுதான். (இதனை வைத்து ஹூரிபிரியர்கள் ஆராய்ச்சி செய்து நோபல்பரிசு வாங்க அழைக்கிறேன். அவனுங்க குடுக்கலைன்னா சவுதி அரேபியா கிங் பார்ட் (fart இல்லையா fahd) பல்கலைக்கழகத்தில இது மாதிரி ஒரு நோபல் பரிசு ஏற்பாடு செஞ்சி நம்ம ஹூரி பிரியர்களுக்கு கொடுக்க வேண்டுமாய் கோரிக்கை வைக்கிறேன்.)

சரி இப்பம் விஷயத்துக்கு வருவோம்

காபிர்கள் எதையும் கண்டுபிடிச்சதா ஒத்துக்கிட கூடாது. சரியா. அப்படி கண்டுபிடிச்சிருந்தாய்ங்கண்ணா,

ஒன்னு அந்த விஷயத்தை நம்ம காககககே கண்டுபிடிச்சி சொல்லியிருக்கணும்.

இல்லாட்டி அந்த விஷயத்தை நம்ம காககககேதான் மொத மொதல்ல கண்டுபிடிச்சதா நாம சொல்லிரணும். இல்லையா?

ஆக அறுவை சிகிச்சையை நம்ம காககககே கண்டுபிடிச்சாரா இல்லையான்னு பாப்பம்.

மனிதர்களை வெட்டிவிடும்படி அடிக்கடி நம்ம காககககே சொல்லுகிறார்.


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:

“எனக்குப்பின் குழப்பங்களும், தீங்குகளும், வேதனைகளும் தோன்றும். நபிகளார் இருகரங்களையும் உயர்த்தியவராக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத் கூட்டமைப்பாக இருக்கும்போது அவர்களின் கூட்டமைப்பை பிரிக்க நாடுபவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் சரியே அவனை வெட்டி விடுங்கள்”

மேலும் கூறினார்கள்:

எனது உம்மத்துக்கு மத்தியில் பிரிவினையை தோற்றுவிக்கின்ற மனிதன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் சரி அவனை வெட்டி விடுங்கள்”

ஆதாரம்: ஸுனன் நஸாயி, பாகம் 07, பக்கம் 93-93


கண்ணீரை துடைத்துகொள்ளுங்கள். எனக்கே நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது. என்ன கருணை! என்ன இரக்கம்! இப்போது தெரிகிறதா? நம்ம காககககே சொல்லும் அறுவை சிகிச்சை எவ்வளவு முக்கியமான அறுவை சிகிச்சை என்று? இப்போதும் பாருங்கள். சிரியாவில் அலாவயித் (சியா) காரர்கள், சுன்னிகளை பச்சைப்பிள்ளைகள் என்று கூட பார்க்காமல் அறுவை சிகிச்சை செய்துகொண்டிருக்கிறார்கள்! நம் நெஞ்சம் நெகிழ்கிறதே!

நம்ம தவ்ஹீத் அண்ணன் கூட இப்படி அடிக்கடி உம்மத்தை பிரித்திருக்கிறார்! ஒன்றா ரெண்டா? எத்தனையோ அமைப்புகளை உடைத்து வருசத்துக்கு ஒன்னு உருவாக்கிகொண்டிருக்கிறார்கள். உம்மத்துக்குள்தான் எத்தனை பிரிவினை! ஆனால், நம்ம காககககே சொன்ன மாதிரி வெட்டினார்களா? இல்லையே! இதனால்தான் நம் நாட்டில் ஷரியா வரணும்னு சொல்றது! அப்படி வந்தால், உம்மத்தை பிரித்தவனை கொல்லலாம் என்று சட்டம் போட்டு, நம்ம தவ்ஹீத் ஜமாத்திலிருந்து வெளியே போறேன்னு முனகினாக் கூட போதும், சட்டப்பூர்வமா, ஷரியா படி வெட்டி அறுவை சிகிச்சை செய்துடலாம்!

அறுவை சிகிச்சை பண்ணா ஆள் குணமாவான். இந்த அறுவை சிகிச்சை செய்தா ஆள் காலிதானே ஆவான்? இதெப்படி அறுவை சிகிச்சை என்று நஜஸ் காபிர்கள் நிச்சயம் கேப்பார்கள். இதிலிருந்தே தெரியவில்லையா அவர்களுக்கு சிந்திக்க தெரியாது என்று? இதனால்தானே அவர்கள் பிறக்கும் போதே அவர்கள் தலையில் இவன் காபிர், இவனுக்கு சிந்திக்க தெரியாது என்று அல்லாஹ் மலக்குகளை விட்டு எழுதிவிட்டான்! (அப்புறம் என்னை ஏன் காபிர் என்று கொல்ல சொல்கிறாய் என்று காபிர்கள் கேட்கலாம். அல்லாஹ் இதுக்கெல்லாம் பதில் சொல்லமாட்டான். நம்ம காககககேவுக்கு பதில் தெரிஞ்சா அல்லாஹ் பேரை சொல்லி எறக்கியிருக்கமாட்டாரா? சே இந்த காபிர்கள் சிந்திக்கிறதே இல்லை!)

சரி திரும்பவும் அறுவை சிகிச்சைக்கு வருவோம்.

அறுவை சிகிச்சை பண்ணா ஆள் குணமாவான். அல்லாஹ் சொல்ற அறுவை சிகிச்சை செய்தா ஆள் காலி. இதிலிருந்தே தெரியவில்லையா அல்லாஹ்வின் எல்லையற்ற கருணை? நெஞ்சம் நெகிழ வைக்கும் கண்ணீர் குளமாகவைக்கும், ரத்தம் தேங்க வைக்கும் காககககேவின் கடல் மாதிரியான அருள் வெள்ளம் புரியவில்லையா? இருங்க கொஞ்சம் அழுதுட்டு வரேன்..

–சரி சரி..

அல்லாஹ் ஆளை தீர்த்து கட்டச் சொல்றான். ஏன்? அவனால தீர்த்துகட்ட முடிஞ்சா அவனே தீர்த்துகட்ட மாட்டானா? சிந்திக்கவேண்டும்!

9:1. (முஃமின்களே!) முஷ்ரிக்குகளில் (இணைவைத்து வணங்குபவர்களில்) எவர்களுடன் நீங்கள் உடன்படிக்கை செய்துள்ளீர்களோ, அவர்களிடமிருந்து அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் விலகிக் கொண்டனர்.

(இங்கண கவனிக்க வேண்டியது, முஷ்ரிக்குகள் உடன்படிக்கையிலிருந்து விலகவில்லை. அல்லாஹ்வும் அவரோட தூதருந்தான் விலகுகிறார்கள்.. அல்லாஹ் காபிர்களோட எப்ப உடன் படிக்கை போட்டான் என்றோ, அல்லாஹ் காபிர்களோட உடன் படிக்கை போடற அளவுக்கு காபிர்களும் அல்லாஹ்வும் ஒரே லெவல்லதான் இருக்கிறாங்க என்று நீங்கள் கருதினால், நீங்கள் மூமின். இந்த பிரபஞ்சத்தை படைத்ததாக சொல்லப்படும் ஒரு இறைவன், அவனை நம்பாதவர்களோட உடன் படிக்கை போடுவது லூசுத்தனம் இல்லையா என்று நினைத்தால் நீங்கள் நஜஸ் காபிர்)

9:2. நீங்கள் நான்கு மாதங்கள் (வரையில்) இப் பூமியில் சுற்றித் திரியுங்கள்; நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாதவர்கள் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை இழிவு படுத்துவான் என்பதையும் நீங்கள் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள்.

அந்த நாலு மாசத்தை உட்டுட்டு, மித்த எல்லா மாசமும் தேடி தேடி ஒவ்வொரு காபிரா கொல்லுங்களார் நம்ம காககககே கண்டுபிடிச்ச அல்லாஹ். அப்படி காபிர் சாவும்போது அல்லாஹ் அவங்களை இழிவு படுத்துவார் (அல்லாஹ்வுக்கு வேற வேலை இல்லை பாருங்கள். காபிர்களை இழிவுபடுத்துவதுதான் ரொம்ப பெரிய காரியம். இதனை இவர் சொல்லித்தான் மத்தவங்க தெரிஞ்சிக்குவாங்க என்று சொல்லும் காபிர்கள் விலகவும்)

9:3. அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் முஷ்ரிக்குகளுடன் (செய்திருந்த உடன்படிக்கையை) விட்டும் நிச்சயமாக விலகிக் கொண்டார்கள் என்பதை ஹஜ்ஜுல் அக்பர் (மாபெரும் ஹஜ்ஜுடைய) நாளில் மனிதர்களுக்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வெளிப்படையாக அறிவிக்கின்றனர்; எனவே நீங்கள் (இணை வைப்பதிலிருந்து மனந்திருந்தி) விலகிக் கொண்டால் அது உங்களுக்கே நலமாகும்; நீங்கள் (சத்தியத்தை) புறக்கணித்து விட்டால் நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தோற்கடிக்க முடியாதவர்கள் என்பதை (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள். (நபியே!) நிராகரிப்போருக்கு நோவினை தரும் வேதனை இருக்கிறது என்று நீர் நன்மாராயம் கூறுவீராக.

(சும்மா மிரட்டிக்கிட்டே இருப்பாரு நம்ம காககககே கண்டுபிடிச்ச அல்லாஹ். ஆனா குன் என்று சொன்னதும் நடந்துடும்! இதெல்லாம் எப்படின்னு கேக்கக்கூடாது)

9:5. (போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் – ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

(காககககே கண்டுபிடிச்ச அல்லாஹ் எப்படி அட்டாக் பண்றதுன்னு சொல்லித்தரான். காபிர் கிடைச்சான். உடனே கண்ட இடத்திலெ வெட்டு! இதுவல்லவோ அறுவை சிகிச்சை! அல்லாஹ்வின் அளப்பரிய கருணையை பார்த்து என் கண்ணீர் சுரக்கிறது!)

9:29. வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.

அட்டாக் அட்டாக்!

9:35. (நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் – (இன்னும்) “இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது – ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறப்படும்).

(இன்னும் கொஞ்சம் மிரட்டல்! காபிர் நீ செத்த உடனே நரகத்தில போட்டு நெத்தி விலப்புறத்துல எல்லாம் சூடு போடுவாரு அல்லாஹ்! ஜாக்ரதை! ஆனா அவர் குன் என்று சொன்னதும் உருவாயிடும்! அது வேற.. இதில காபிர் சாவற வரைக்கும் அல்லாஹ் வெயிட்டிங்.. அதுவும் மூமுன் கழுத்தை வெட்டி காபிர் சாவணும்.. ஜூப்பர்)

9:38. ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வின் பாதையில் (போருக்குப் புறப்பட்டுச்) செல்லுங்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டால், நீங்கள் பூமியின் பக்கம் சாய்ந்து விடுகிறீர்களே உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டே நீங்கள் திருப்தியடைந்து விட்டீர்களா? மறுமை(யின் வாழ்க்கை)க்கு முன்பு இவ்வுலக வாழ்க்கையின் இன்பம் மிகவும் அற்பமானது.

(எல, சண்டைக்கு போயி காபிரை குத்து கொல்லுடான்னா சும்மா படுத்துகிறியே.. நீயெல்லாம் மூமினான்னு அல்லாஹ் வேதனைப்படுகிறார்! அவரு குன்னு நெனச்சா காபிரெல்லாம் காலியாய்டுவாங்க.. ஆனா அது அவரால முடியாது. பிளீஸ் நீ போயி காபிரை குத்துகொல்லுன்னு அல்லாஹ் உன்னை புடிங்கிஎடுக்கிறார்..

அது என்னது மறுமை என்று கேட்பவர்களுக்கு “அத்தாட்சி” பின்னால் வருகிறது! )

9:39. நீங்கள் (அவ்வாறு புறப்பட்டுச்) செல்லவில்லையானால், (அல்லாஹ்) உங்களுக்கு நோவினை மிக்க வேதனை கொடுப்பான்; நீங்கள் அல்லாத வேறு சமூகத்தை மாற்றி (உங்களிடத்தில் அமைத்து) விடுவான். நீங்கள் அவனுக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது – அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையோனாக இருக்கின்றான்.

(ஆனா காபிரோட மனதை மாற்ற முடியாது! அவனை மூமின் வெட்டிகொல்லத்தான் வேண்டியிருக்கிறது!)

9:41. நீங்கள் சொற்ப(மான போர்த் தளவாட)ங்களைக் கொண்டிருந்தாலும் சரி, நிறைய(ப் போர்த் தளவாடங்களைக்) கொண்டிருந்தாலும் சரி, நீங்கள் புறப்பட்டு, உங்கள் பொருட்களையும், உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியுங்கள் – நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு மிகவும் நல்லது.

பாருங்கய்யா.. நம்ம ஹூரிபிரியன் மாதிரி, இப்ப என் கையில் ஏகேபாட்டிசவன் இல்லையே, குண்டுஇல்லையேன்னு காரணம் சொல்லமுடியாது. என்ன இருக்கோ அத வச்சிக்கினு காபிரை அடிங்கறார் நம்ம காககககே கண்டுபிடிச்ச அல்லாஹ்

9:44. அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொண்டவர்கள், தங்கள் பொருட்களையும் உயிர்களையும் அர்ப்பணம் செய்து, போர் புரியாமலிருக்க உம்மிடம் அனுமதி கேட்கவேமாட்டார்கள் – பயபக்தியுடையவர்களை அல்லாஹ் நன்கு அறிவான்.

எல, என்ன அனுமதி உண்டா, இல்லையான்னெல்லாம் விவாதம் பண்ணிகிட்டிருக்க? இப்ப காலிபா இல்லை, நாம காபிரை அடிக்கலாமா கூடாதான்னு ஒரு மூமின் விவாதம் பண்ணறாரு. இன்னொருத்தர், நமக்கு காலிபாவை உருவாகிக்கிட்டு காபிரை அடிப்போம், சரி நாந்ந்தான் அந்த காலிபாங்கறார். இதெல்லாம் சும்மா மவனே.. அனுமதி கேட்டுகிட்டெல்லாம் நிக்காதடா.. சும்மா காபிர் கழுத்தை வெட்டக் கிளம்புலே.. என்று நச்சரிக்கிறார் காககககே கண்டுபிடிச்ச அல்லாஹ்

9:45. (போரில் கலந்துகொள்ளாதிருக்க) உம்மிடம் அனுமதி கேட்பவர்கள் எல்லாம் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் ஈமான் கொள்ளாதவர்கள்தாம்; அவர்களுடைய இருதயங்கள் தங்கள் சந்தேகத்திலேயே இருக்கின்றன; ஆகவே, அவர்கள் தம் சந்தேகங்களினாலே (இங்கு மங்கும்) உழலுகின்றனர்.

நம்ம ஹூரிப்பிரியர், முகமது ஆஷிக், ஜட்டிஜன் ஆகியோரிடம் கேட்டீங்கண்ணா, அல்லாஹ் இன்னும் அனுமதி அளிக்கவில்லை. அளிச்சவுடனே மவனே காபிருக்கெல்லாம் கத்னாதான் என்று வீரவசனம் பேசுவார்கள். எலே .. யாரேல ஏமாத்துற என்று மிரட்டுகிறார் காககககே கண்டுபிடிச்ச அல்லாஹ்.

9:49. “(வீட்டிலேயே தங்கியிருக்க) எனக்கு அனுமதி தாருங்கள்; என்னை சோதனைக்கு உள்ளாக்காதீர்கள்” என்று சொல்வோரும் அவர்களிடையே இருக்கிறார்கள்; அவர்கள் சோதனையிலன்றோ வீழ்ந்துவிட்டார்கள். மேலும் நிச்சயமாக நரகம் காஃபிர்களை (எல்லாப் பக்கங்களிலிருந்தும்) சுற்றி வளைத்துக் கொள்ளும்.

எனக்கு பயமாயிருக்கு.. அண்ணே உட்டுடுங்கண்ணே.. என்றெல்லாம் கெஞ்சுற கேட்டகிரியெல்லாம் காபிர் என்று அல்லாஹ் இந்த வசனத்தில் அவர்கள் தலை மீதே எறக்குகிறான்.

9:52. (நபியே!) நீர் கூறுவீராக: ”(வெற்றி அல்லது வீர மரணம் ஆகிய) இரு அழகிய நன்மைகளில் ஒன்றைத் தவிர வேறு எதையும் நீங்கள் எங்களுக்காக எதிர்பார்க்க முடியுமா?” ஆனால் உங்களுக்கோ அல்லாஹ் தன்னிடத்திலிருந்தோ அல்லது எங்கள் கைகளினாலோ வேதனையை அளிப்பான் என்று நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம் – ஆகவே நீங்கள் எதிர்பார்த்திருங்கள், நாங்களும் உங்களோடு எதிர்பார்த்திருக்கின்றோம்.

இனிமே, நீ காபிரை கொலை பண்ணி வெற்றியடையணும், இல்லைன்னா, நீ காபிர் கையால சாவணும். இது தவிர ஏறென்ன உனக்கு? சும்மா லுலுலாயி பண்ணிகிட்டு இருக்காதல என்று காககககே உசுப்பேற்றுகிறார்.

9:63. எவர் அல்லாஹ்வுக்கும் அவனது ரஸூலுக்கும் விரோதம் செய்கின்றாரோ நிச்சயமாக அவருக்குத்தான் நரக நெருப்பு இருக்கிறது என்பதை அவர் அறிந்து கொள்ளவில்லையா? அவர் அதில் என்றென்றும் தங்கியிருப்பார் – இது பெரும் இழிவாகும்.

அல்லாஹ்வை கடவுள்னு ஒத்துகிடலைன்னா அவன் அல்லாஹ்வுக்கு விரோதம். எவன் ரசூலை ரசூல் என்று ஒத்துக்கிடலையோ அவன் ரசூலுக்கு விரோதம். அதாவது இஸ்லாத்தை ஒத்துக்கிடலைன்னா அவன் காபிர் அவனுக்கு நரகநெருப்புதான். நரக நெருப்புல பாத்துகிடுன்னு அவன் சாவுற வரைக்கும் சும்மா இருக்க சொல்றார்னு நெனச்சிக்கிடக்கூடாதுன்னு இங்கணயே சமாதி பண்ணச்சொல்லியில்லா நம்ம காககககே நம்மள நச்சரிக்கிறார்.

9:68. நயவஞ்சகர்களான ஆடவருக்கும், நயவஞ்சகர்களான பெண்டிருக்கும், காஃபிர்களுக்கும் அல்லாஹ் நரக நெருப்பையே வாக்களித்துள்ளான்; அதில் அவர்கள் நிலையாகத் தங்கி விடுவார்கள்; அதுவே அவர்களுக்குப் போதுமானதாகும்; இன்னும் அல்லாஹ் அவர்களைச் சபித்துள்ளான் – அவர்களுக்கு நிரந்தரமான வேதனையுமுண்டு.

நரகத்துல காபிரையெல்லாம் அல்லாஹ் சுடப்போறாருன்னு காககககே சொல்றாரு. அதுக்காக இங்கண காபிரை எப்படியோ இருக்க உடுன்னா சொல்றாரு? அடுத்த வசனத்தை படிங்கோ!

9:111. (நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் – அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் – இதுவே மகத்தான வெற்றியாகும்.

அல்லாஹ் மூமின்களோட ஒரு டீல் போடறான். உனக்கு சுவனம் தரேன், பதிலுக்கு நீ போய் காபிரை கொல்லு! காபிரை நீ கொல்லு, இல்லாட்டி காபிர் உன்னை கொல்லட்டும். இதுதான் அல்லாஹ் போடற டீல்! (ஹூரிப்பிரியர்கள் கவனிக்கவும்! ) தவ்ராத்திலும் இன்ஜீலிலும் கூட இதத்தான் அல்லாஹ் எறக்குனானாம். அத நஸரியாக்களும் யூதர்களும் திரிச்சிபிட்டானுங்கள்!

9:113. முஷ்ரிக்குகள் (இணைவைப்பவர்கள்) தம் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும், நிச்சயமாக அவர்கள் நரகவாதிகள் என்று தெளிவாக்கப்பட்ட பின் அவர்களுக்காக மன்னிப்புக்கோருவது நபிக்கும், ஈமான் கொண்டவர்களுக்கும் தகுதியானதல்ல.

அல்லாஹ்வோட இன்னொரு சாமியை கும்பிடுபவன் சொந்த அப்பா மகன் அம்மா மனைவியாயிருந்தாலும் அவுகளை வெட்டித்தான் ஆவோணும். அல்லாஹ் சொல்றதா காககககே சொல்றார்!

9:120. மதீனா வாசிகளானாலும் சரி, அல்லது அவர்களைச் சூழ்ந்திருக்கும் கிராமவாசிகளானாலும் சரி, அவர்கள் அல்லாஹ்வின் தூதரைப்பிரிந்து பின் தங்குவதும், அல்லாஹ்வின் தூதரின் உயிரைவிடத் தம் உயிரையே பெரிதாகக் கருதுவதும் தகுதியுடையதல்ல; ஏனென்றால் அல்லாஹ்வின் பாதையில் இவர்களுக்கு ஏற்படும் தாகம், களைப்பு (துயர்) பசி, காஃபிர்களை ஆத்திரமூட்டும்படியான இடத்தில் கால்வைத்து அதனால் பகைவனிடமிருந்து துன்பத்தையடைதல் ஆகிய இவையாவும் இவர்களுக்கு நற்கருமங்களாகவே பதிவு செய்யப்படுகின்றன – நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரின் கூலியை வீணாக்க மாட்டான்.

”உயிரினும் மேலான” என்று நம்ம மூமின்கள் அடிக்கடி காககககேவை சொல்வது இதனால்தான். ஏனென்றால் காககாககேவே அப்படித்தான் சொல்றார். ஒவ்வொரு மூமினும் அவரவர் உயிரை விட முக்கியமாக காககககேவை கருத வேண்டும் என்று காககககே கண்டுபிடிச்ச அல்லாஹ் வழியா எறக்குறார்.

9:123. நம்பிக்கை கொண்டவர்களே! உங்களை அடுத்திருக்கும்  காஃபிர்களுடன் போர் புரியுங்கள்; உங்களிடம் கடுமையை அவர்கள் காணட்டும் – நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையவர்களுடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

அடுத்திருக்கும் என்றால் பக்கத்து வீடு என்று பொருள். நம்ம இனிய சகோ இப்ராஹிம் சொல்றதுமாதிரி பக்கத்து வீட்டில் இருக்கும் காபிர்களிடம் ரசம் வாங்கி குடித்து ஒண்ணா ஒண்ணுக்கு போக முடியாது. காபிர்கள் மூமின்களிடமிருந்து கடுமையையே காணவேண்டும் என்று காககககே கண்டுபிடிச்ச அல்லாஹ் சொல்றார்.

சும்மா உட்கார்ந்திருக்கிற முஸ்லீம்களையும் விரட்டி எதற்காக அல்லாஹ் போய் காபிர்களையும் முனாபிக்குகளையும் கொல்லு கொல்லு என்று உயிரை எடுக்கிறார் என்று மூமின்கள் சிந்திக்க வேண்டும்?

உசுப்பேத்தி உசுப்பேத்தியே மூமின் உடம்பை ஏன் இந்த காககககே ரணகளமாக்க வேண்டும் என்று கேள்வி எழலாம்!
எதுக்கு ?
உங்கள் நன்மைக்குத்தான்!

காபிரோட சண்டை போட்டு செத்தீங்கண்ணா ஒரு பெரிய நன்மையை அல்லாஹ் தர்ரான்.
என்ன நன்மை?

72 கன்னிப்பொண்ணுங்களை அதாங்க ஹூரிகளை தர்ரான். சுவனத்தில 72 ஹூரிகளை அம்மணமா உங்க முன்னாடி ஆட வுடுவான். சும்மா ஜாலிதான்! இந்த உலகத்தில் கிடைககாத அழகான பொண்ணுங்க அவங்க.. சும்மா குஜாலா இருக்கலாம். ஆனா ஒரே கண்டிஷன் ஜிகாதில போயி சாவணும்.

காபிரோட சண்டை போட்டி ஜெயிச்சீங்கண்ணாலோ உங்களுக்கு ரெண்டு நன்மை இருக்கு! முதல் நன்மை, காபிரை கொன்னதுமே காபிரோட பொண்டாட்டி புள்ளைஞ்க்களையெல்லாம் கற்பழிக்கலாம். காபிரோட சொத்தெல்லாம் கொள்ளையடிச்சி, அவனுக பொண்டாட்டி புள்ளைங்களை எல்லாம் அடிமையாக்கி இந்த உலகத்திலேயே குஜாலா இருக்கலாம். இரண்டாவது நன்மை செத்தீங்கண்ணா சுவனத்தில அல்லாஹ் உங்களுக்கு 72 ஹூரிகளையும் தருவான்! அந்த ஹூரிகள் உங்க முன்னாடி அம்மணமா ஆடுவாங்க.. குஜாலா இருக்கலாம்! எப்படி?

இந்த அளப்பரிய கருணையை நினைச்சி உங்களுக்கு கண்ணு, மூக்கு அப்புறம் எங்கெங்கெல்லாம் ஓட்டை இருக்கோ அங்கெல்லாம் ஏதேதோ சுரக்கவில்லையா?

நம்ம காககககே அல்லாஹ் பேர்ல எப்படி ஆசை காட்டுறார்னு பாப்பம்

56:10. (மூன்றாமவர் நம்பிக்கையில்) முந்தியவர்கள் (மறுமையிலும்) முந்தியவர்களே யாவார்கள்.
56:11. இவர்கள் (இறைவனுக்கு) அண்மையிலாக்கப்பட்டவர்கள்.
56:12. இவர்கள் பாக்கியங்களுள்ள (சுவனச்) சோலைகளில் இருப்பர்.
56:15. (பொன்னிழைகளால்) ஆக்கப் பெற்ற கட்டில்களின் மீது –
56:16. ஒருவரையொருவர் முன்னோக்கியவர்களாக, அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள்.
56:17. நிலையான இளமையுடைய இளைஞர்கள் (இவர்கள் பணிக்காகச்) சுற்றிக் கொண்டே இருப்பார்கள்.
56:18. தெளிந்த பானங்களால் நிறம்பிய கிண்ணங்களையும், கெண்டிகளையும், குவளைகளையும் கொண்டு (அவர்களிடம் சுற்றி வருவார்கள்).
56:19. (அப்பானங்களைப் பருகும்) அவர்கள் அவற்றினால் தலை நோய்க்காளாக மாட்டார்கள்; மதிமயங்கவுமாட்டார்கள்.
56:20. இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் –
56:21. விரும்பும் பட்சிகளின் மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்).
56:22. (அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர்.
56:23. மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அவர்கள் (இருப்பார்கள்).
56:24. (இவையாவும்) சுவர்க்க வாசிகள் (இம்மையில் செய்து கொண்டிருந்த) செயல்களுக்கு கூலியாகும்.
56:27. இன்னும் வலப்புறத்தார்கள் – வலப்புறத்தார்கள் யார்? (என்பதை அறிவீர்களா?)
56:28 (அவர்கள்) முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும்;
56:29 (நுனி முதல் அடிவரை) குலை குலையாகப் பழங்களுடைய வாழை மரத்தின் கீழும்;
56:30 இன்னும், நீண்ட நிழலிலும்,
56:31 (சதா) ஒலித்தோடிக் கொண்டிருக்கும் நீரின் அருகிலும்,
56:32 ஏராளமான கனிவகைகளின் மத்தியிலும் –
56:33 அவை அற்றுப் போகாதவை, (உண்ணத்) தடுக்கப்படாதவை –
56:34 மேலும், உன்னதமான விரிப்புகளில் (அமர்ந்திருப்பர்).
56:35 நிச்சயமாக (ஹூருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி;
56:36 அப்பெண்களைக் கன்னிகளாகவும்;
56:37 (தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும்,
56:38 வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்).

78:31. நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு வெற்றிப் பாக்கியம் இருக்கிறது.
78:32. தோட்டங்களும், திராட்சைப் பழங்களும்.
78:33. ஒரே வயதுள்ள கன்னிகளும்.
78:34. பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன).
78:36. (இது) உம்முடைய இறைவனிடமிருந்து (அளிக்கப் பெறும்) கணக்குப் படியான நன்கொடையாகும்.

சும்மாவா நம்ம ஹூரிபிரியன் தன் பெயரை சுவனப்பிரியன்னு வச்சிக்கிறார்?

அல்லாஹ் சுவனத்தில நெறைய இலவச பழங்கள், ஃப்ரீ ஜூஸ் கடை வச்சிருக்கார். நீங்கள் நல்ல மெத்து மெத்துன்னு படுக்கையில் உக்காந்திருப்பீங்க. அப்புறம் பொண்ணுங்களை நிரந்தர கன்னிகள் (குஜால் பண்ணி முடிச்சவுன்ன திரும்பவும் கன்னியாய்டுவாங்க!) அப்புறம் நல்ல எளசா பசங்களும் உங்களுக்கு துணையா இருப்பாங்க..

பாருங்க நம்ம ஹதீஸ், சஹி ஹதீஸ் எல்லாம் சொல்லுது..

Abu Umama narrated: “The Messenger of God said, ‘Everyone that God admits into paradise will be married to 72 wives; two of them are houris and seventy of his inheritance of the [female] dwellers of hell. All of them will have libidinous sex organs and he will have an ever-erect penis.’
Sunan Ibn Majah, Zuhd (Book of Abstinence) 39

It was mentioned by Daraj Ibn Abi Hatim, that Abu al-Haytham ‘Adullah Ibn Wahb narrated from Abu Sa’id al-Khudhri, who heard the Prophet Muhammad PBUH saying, ‘The smallest reward for the people of Heaven is an abode where there are eighty thousand servants and seventy-two houri, over which stands a dome decorated with pearls, aquamarine and ruby, as wide as the distance from al-Jabiyyah to San’a.
Al-Tirmidhi, Vol. 4, Ch. 21, No. 2687

Each time we sleep with a Houri we find her virgin. Besides, the penis of the Elected never softens. The erection is eternal; the sensation that you feel each time you make love is utterly delicious and out of this world and were you to experience it in this world you would faint. Each chosen one [i.e. Muslim] will marry seventy [sic] houris, besides the women he married on earth, and all will have appetizing vaginas.
Al-Itqan fi Ulum al-Qur’an, p. 351

Anas said, Allah be well-pleased with him: The Messenger of Allah said, upon him blessings and peace: “The servant in Paradise shall be married with seventy wives.” Someone said, “Messenger of Allah, can he bear it?” He said: “He will be given strength for a hundred.” From Zayd ibn Arqam, Allah be well-pleased with him, when an incredulous Jew or Christian asked the Prophet, upon him blessings and peace, “Are you claiming that a man will eat and drink in Paradise??” He replied: “Yes, by the One in Whose hand is my soul, and each of them will be given the strength of a hundred men in his eating, drinking, coitus, and pleasure.”
Sifat al-Janna, al-`Uqayli in the Du`afa’, and Musnad of Abu Bakr al-Bazzar

This [Qur’an 78:33] means round breasts. They meant by this that the breasts of these girls will be fully rounded and not sagging, because they will be virgins, equal in age.
Tafsir Ibn Kathir, Abridged, Volume 10 Surat At-Tagabun to the end of the Qur’an, 333-334

(இங்கிலீஷ்லயே வுட்டிட்டேன். இத மொழிபெயர்க்க எனக்கே ரொம்ப கூச்சமா இருக்கு.. )

ஹூரிப்பிரியர்களின் கனவு

கவனிங்க.. அல்லாஹ் ஹூரிகளுக்கு அழகான கண்கள் இருக்கும், அவங்க கன்னிகளாக இருப்பார்கள் என்றுதான் சொல்கிறான். இது எல்லாம் ஆம்பளைங்களுக்குத்தானா என்று முஸ்லிமாக்கள் கேட்கக்கூடும். நம்ம தவ்ஹீத் அண்ணன் பொண்ணுங்களுக்கும் இப்படி ஆண்களை கொடுப்பான் அல்லாஹ்ன்னு அள்ளி விடுவார். நம்ப வேண்டாம். பொண்ணுங்களை எல்லாம் நம்ம காககககே நரகத்துக்கு அனுப்பிட்டார். அப்பத்தான்யா ஆம்பளைங்க நிம்மதியா இருக்க முடியும். இது தெரியாதவரா நம்ம காககககே?

சரி தவ்ஹீத் அண்ணன் சொல்ற மாதிரி இங்க எதாவது இருக்கா? பொண்ணுங்களும் இப்படி ஜாலியா அழகான ஆம்பளைங்களோட குஜால் பண்ணிகிட்டிருக்கலாம்னு இருக்கா? அப்படி இருந்திச்சின்னா? அப்படி உங்கள் மனைவிகள் அழகான ஆம்பளைங்களோட குஜால் பண்ணிகிட்டிருக்கிறதை நீங்களும் பார்க்கலாம்னு ஒரு வரி வந்திருக்குமே? அது இருக்கா? கிடையவே கிடையாது.

இந்த வசனங்கள் எல்லாம் ஆண்களை நோக்கி மட்டுமே சொல்லப்பட்டவை. பொண்ணுங்களுக்கு சுவனம் கிடையாது என்பதற்கு நல்ல விளக்கத்தை அல்லாஹ்வே காககககே வழியா சொல்லிக்கிறான். பொண்ணுங்களுக்கு நரகம்தான்னு காககககே டைம் டிராவல் செஞ்சி பார்த்துட்டு வந்து வேற சொல்லிக்கிறார்.

ஆக அல்லாஹ் இங்க ஜிகாத் என்ற அறுவை சிகிச்சை மூலமா ரெண்டு அளப்பரிய கருணையை தர்ரான்.
ஒன்னு உங்களுக்கு சுவனம்! அதில ஒவ்வொருத்தருக்கும் எட்டாயிரம் வேலைக்காரர்கள். 72 கன்னிப்பொண்ணுங்கள். உங்க சாமான் எப்பவுமே சாஃப்டா ஆகாதுங்க!
இரண்டாவது உங்க பொண்டாட்டி பொண்ணுங்களை எல்லாம் நரகத்துக்கு அனுப்பிட்டான். இந்த அளப்பரிய கருணையை அடிச்சிக்க முடியுமா? (கூடவே உங்க அம்மா, பாட்டியையும் நரகத்துக்கு அனுப்பிட்டான்.. அதையும் ஒரு ஓரத்தில ஞாபகம் வச்சிக்கவும். உங்க அம்மா, பாட்டியெல்லாம் அழகான பையன்களோட கற்பனை பண்ணமுடியுமா? அதுவும் ஒரு கருணைதானே? அதுக்கு பேசாமல் அவங்களை நரகத்துக்கு அனுப்புறதே உங்களுக்கு நல்லதுதானே?)

கடைசி.. சும்மா கோக்குமாக்கு ஹதீஸ்களை நம்பி, அல்லாஹ்வின் காககககே நின்னுகிட்டு தண்ணி குடிக்க சொன்னார், உக்காந்துகிட்டு உச்சா போகச்சொன்னார்ன்னு அதயெல்லாம் செஞ்சி, இது மாதிரி செஞ்சாலே போதும் சுவனத்தில போயி 72 ஹூரி பொண்ணுங்களை போடலாம் என்று கனவு கண்டுகொண்டிருக்கும் ஜூவனப்பிரியர்களுக்கு அல்லாஹ் தெளிவாக எச்சரிக்கை வைக்கிறான்

4:95. ஈமான் கொண்டவர்களில் எந்தக் காரணமுமின்றி (வீட்டில்) உட்கார்ந்திருப்பவர்களும், தங்களுடைய சொத்துகளையும், தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக) அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களும் சமமாக மாட்டார்கள்; தங்களுடைய பொருட்களையும், தங்களுடைய உயிர்களையும்(அர்ப்பணித்தவர்களாக)அறப்போர் செய்வோரை, உட்கார்ந்திருப்பவர்களைவிட அந்தஸ்தில் அல்லாஹ் மேன்மையாக்கி வைத்துள்ளான்; எனினும், ஒவ்வொருவருக்கும் (அவர்களுடைய உறுதிப்பாட்டுக்குத் தக்கபடி) நன்மையை அல்லாஹ் வாக்களித்துள்ளான்; ஆனால் அறப்போர் செய்வோருக்கோ, (போருக்குச் செல்லாது) உட்கார்ந்திருப்போரைவிட அல்லாஹ் மகத்தான நற்கூலியால் மேன்மையாக்கியுள்ளான்.

ஜிகாத் பண்ணாத்தாம்டி சுவனமும், ஹூரிப் பொண்ணுங்களும்! சும்மா இப்படி பாடை கட்டச்சொன்னார், அப்படி சாப்பாடு போடச்சொன்னார்னு கோக்குமாக்கு ஹதீஸ்களை வச்சிகிட்டு சுவனம் போகமுடியாது!

83 thoughts on “காககககே கண்டுபிடிச்ச அறுவை சிகிச்சையும், ஹூரிப்பிரியர்களுக்கு அறிவுரையும்

  1. அருமையான கட்டுரை. முஸ்லிம்கள் இதற்கு தக்க பதில் தர முடியுமா?

  2. @naren- uvvekkk. . .waandhy warudhu .even play boy magazine will lose in comparison with qur-aan. . .i propose mr.allah for a award call ‘best uncle of the universe'(best maama!)

  3. vijay srilanka>

    sorry friend i dont have any blog..better watch pagadu and iraiyillaislam its enough.

  4. தங்களின் விளக்கத்துக்கு நன்றி இ.சா பாய்….
    இந்த இடுக்கையின் மூலம் என்னை சிந்திக்க செய்துவிட்டீர்கள்.அனால் மேலும் ஒரு குழப்பத்தில் தள்ளிவிட்டீர்கள்.தயவு செய்து அந்த குழப்பத்தில் இருந்து என்னை விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    நம்ம முத்திரை நபி (அதாங்க நம்ம காககககே) சுவனத்தில் தான இருப்பாரு..அவரு இருக்குர இடத்துல எப்படி பெண்கள் கண்ணியா இருப்பாங்க….ஒன்னுமே பிரிய மாட்டிங்குது இ.சா பாய் கொஞ்சம் விளக்குனிங்கனா நல்ல இருக்கும் …

  5. வாங்க சார்வா கார்(ஒரு மரியாதைதான்!)

    இதெல்லாம் நம்ம நஸரியாக்களுக்கு எங்கண தெரியப்போவுதுன்னு நம்ம தவ்ஹீத் அண்ணன் அடிச்சி கிளப்பிகிட்டிருந்தாரு.. இத வேற நஸ்ரியாக்கள்ட்ட சொல்லிடாதீங்க..

    ஆமா ஒன்னு கவனிச்சிங்களா.. நம்ம தவ்ஹீத் அண்ணன் ஒப்பந்தம் போடும்போதே அதீஸை பேசப்பிடாதுன்னு அழிச்சாட்டியம் போட்டுத்தான் ஒப்பந்தமே போட்டாரு.. ஏன்னா இதுமாதிரி எக்கச்சக்கம் இருக்கு

    ஆனா ஒன்னு, எது வசதிப்படலையோ உடனே அந்த அதீஸ் பெலெஹீனமான அதீஸ்ன்னு சொல்லி தப்பிச்சிடலாம்ல.. அந்த வசதி வேற இருக்கு..

  6. வாங்க நரேன்.
    நீங்கள் கேட்டிருப்பது ரொம்ப முக்கியமானது. இப்ப பாத்தீங்கண்ணா, மேலே பர்ஸ்ட் படத்தில சின்னப்பிள்ளையெல்லாம் கையில கத்தி வச்சிக்கிட்டு ஜிகாத்துன்னு கத்துது. இந்த புள்ள செத்து மேலெ போனா, எப்படி ஜாலியா இருக்கும்னு நெனச்சிக்கிங்க.. இந்த சின்ன பையனுக்கு 72 கன்னிபொண்ணுங்க.!!!
    அப்புறம் ஓஸி ஜூஸ் கடை. அதுக்குபதிலா கம்மர்கட் குடுக்கிறேன்னு அல்லாஹ் எறக்கின காககககே சொல்லியிருந்தார்னா எப்படிநல்லாயிருக்கும்..
    எதுக்கும் ஹூரிப்பிரியர்கிட்ட கேட்டு சொல்லுங்க

  7. வாங்க ஆர்ய ஆனந்த்,
    இதில மூமின்கள் என்ன பதில் சொல்லவேண்டியிருக்கு?
    உங்களை மாரி காபிர்கள்தான் பதில் சொல்லணும்.
    இப்பவாவது நம்ம தாவா பணியில் மயங்கி இஸ்லாத்துக்கு வர்ரீங்களா?

  8. வாங்க ஸ்ரீலங்கா விஜய்
    காககககே கண்டுபிடிச்ச அல்லாஹ் எல்லாத்திலயும் பெஸ்டல்லாஹ்!

  9. சிவப்புக்குதிரை,
    சுவனம் என்பது காககககே காட்டும் wetdream என்றுபுரிந்துகொண்டால் குழப்பமில்லை.

  10. இஸ்லாமிய ஆண்கள் செக்ஸ் அடிமைகளை வைத்துக்கொள்வது சட்டமாக்கவேண்டும் என்று குவைத் நாட்டின் சல்வா அல் முடைரி (Salwa al Mutairi) என்ற முன்னால் அரசியல் தலைவி அறிக்கை விடுத்துள்ளார். சரி இந்த கால கட்டத்தில் இப்படி செக்ஸ் வைத்துக் கொள்வதற்காகவே யார் முன்னுக்கு வருவார்கள்? என்று கேள்வி கேட்டால், இதற்கும் இந்த சகோதரியிடம் பதில் உண்டு. அதாவது இஸ்லாமியரல்லாத நாடுகளின் மீது நடக்கும் போரில் கைது செய்யப்படும் பெண்களை இப்படி “செக்ஸ் அடிமைகளாக” விற்கலாம், அவர்களை வாங்கி குவைத் நாட்டின் ஆண்கள், தங்கள் வேட்கையை தீர்த்துக்கொள்ளலாம், இதனால், அவர்கள் (குவைத் ஆண்கள்) தாங்கள் விபச்சாரத்தில் விழாமல் பார்த்துக்கொள்ளலாம்.

    இப்படி செய்வதினால், இன்னொரு நன்மையும் உண்டாம், அதாவது “போர் நடந்து முடிந்த பிறகு, அந்த இஸ்லாமியரல்லாத நாட்டில் வாழும் பெண்கள் தங்களுக்கு உணவு கிடைக்காமல் வறுமையில் தவிப்பார்கள், எனவே, இவர்களை இங்கு கொண்டு வந்து விற்றுவிட்டால், இவர்களுக்கு வயிறு நிறைய சாப்பாடும் கிடைக்கும், அதே நேரத்தில் குவைத் ஆண்களின் மனதும் நிறம்பும்.
    உதாரணத்திற்கு சொல்லவேண்டுமென்றால், செசன்யா போரில் பிடிபட்ட அனேக ரஷ்ஷிய பெண்கள் இருப்பார்கள், இவர்களை இப்படி விற்காலம் என்று இந்த சகோதரி கருத்து தெரிவித்துள்ளார்கள்.

    http://isakoran.blogspot.in/2012/06/blog-post_14.html

  11. குரான் என்பதும் முகம்மது நபி என்பதும்- பைபிளைக் காப்பி அடித்து எழுதப்பட்டதே.

    அன்னியரான ஆபிரகாமை வேறு நாட்டை அடிமைப் படுத்தி ஆள சொன்னதாக கதை.
    எகிப்திலிருந்து வந்த இஸ்ரேலியர் பல கானான் நாட்டு மக்களை கொன்று எடுத்ததாகக் கதை.

    பைபிளில் அடிமைகள்-http://www.evilbible.com/Slavery.htm
    கற்பழிப்பு-http://www.evilbible.com/Rape.htm
    கொலை-http://www.evilbible.com/Murder.htm
    பைபிளை புனிதமானது என்போருக்கு குரானைக் குறை சொல்ல உரிமை உண்டா?

  12. பைபிள் வழியிலே குரான் தாங்கள் எந்த நாட்டிற்குப் போனாலும் உள்ளூர் மக்களைக் கொலை செய்யவும், செய்தால் அருமையான பரிசு சொர்கத்தில் எனக் காட்டியதற்கு நன்றி.

  13. ஏதோ பிரவுசர் ஐடி டவுசர் ஐடின்னெல்லாம் ஏதோ படுத்துது போல இருக்கு.
    என்னன்னு பாக்குறேன்.

  14. வாங்க ராபின்
    அவங்களாவா இட்டு கட்டறாங்க? இஸ்லாத்தில இருக்கிறதை சொல்றாங்க

  15. வாங்க கோபால கிருஷ்ணன்
    காப்பின்னு சொல்லமுடியாது. அத சரியா சொல்லிக்கிறார்னு நம்ம அல்லாஹ்வை கண்டுபிடிச்ச காககககே சொல்லிக்கிறார்

  16. வாங்க கோவிந்த ராஜுலு,
    இப்படி தாவா செய்யறதுக்குத்தானே நான் இருக்கேன்.

  17. சந்தடி சாக்கில் பைபிள் கூட குரான் போன்ற கொலையை ஆதரிக்கும் புத்தகம் தான் என்று கூவி கொண்டு போகும் சில மடையர்களுக்கு, பைபிள் குரான் போல முழுவதும் கடவுள் கூறியதாக இல்லை. அது ஒரு விதத்தில் யூதர்களின் வரலாற்றை வைத்து அவர்களுக்கு கடவுள் என்பவர் சொன்ன செய்திகள் கொண்ட ஒரு புத்தகம். இதையேதான் முகமது தன் இஷ்டம் போல திரித்து கூறி ஒரு பாலைவன தலையை வெட்டும் மதத்தை உண்டாக்கினா…ர். பைபிளும் அவனை வெட்டு என்ற வசனங்கள் உண்டுதான். ஆனால் ஏசு போதித்தவைகளில் நீங்கள் இந்த வெறியை காண முடியாது. பகடு இஸ்லாமை ஒரு நகைச்சுவை மதம் போல கலாய்த்து தீவிர முமின்களை மண்டை காய வைக்கிறார். நல்லதுதான்.

  18. போட முயன்ற மறுமொழிகளை sign in செய்ய முடியாதலால, போட முடியவில்லை அதனால் testing

  19. இந்த பதிவை சுவனப்பிரியன் பதிவில போட்டேன். நீக்கிவிட்டார்.
    உங்களுக்கு ரொம்ப பயப்படுகிறார்கள்.

  20. வாருங்கள் ஸ்டீவ், வாருங்கள் காரிகன், வாருங்கள் நரேன், வாருங்கள் ஜண்டா


    நரேன்
    இதில் ஈமெயில் ஐடி கொடுத்தால்தான் அது சரியான ஐடியா என்று பார்க்கிறது.

    ஆகவே ஈமெயில் ஐடி கொடுக்காமல் உங்கள் கருத்தை எழுதுங்கள்.

    ஏற்கெனவே ஈமெயில் ஐடி கொடுத்திருந்தால், அது சிலசமயம் காட்டும். அதனை நீக்கவும் முடியாது.
    உங்கள் குக்கிஸ் போய், prefilled values நீக்கிவிடுங்கள்.

    பிறகு ஈமெயில் ஐடி இல்லாமல் கருத்தை எழுதுங்கள்.

  21. நல்லாவே படுத்திடிச்சி உங்க டவுசர் ஐடி நீங்க குளு குடுக்கலைன்னா டென்சனாயிருக்கும் நன்றி பகடு..
    இனியவன்…..

  22. ஸ்டெவெ ஸ்க்னெடிஎர் – நண்பரே ஒருமுறை ஜோசுவாவை படிக்கச் சொல்லவும்.

    எகிப்திலிருந்து வந்தவுடன் எல்லோரையும் கொல்ல்ச் சொன்னது பைபிளின் இஸ்ரேலின் சிறிய எல்லை அறுவருப்பனா யாவே எப்படி கானான் நாஅட்டின் மண்ணின் மைந்தர்களை கொல்ல ஆணையிட்டார் என்பதைப் பார்க்கலாம்

  23. நன்றி இ.ச பாய் குளூ கொடுத்தமைக்கு..
    தங்களின் தாவா பணி தடைப்படாமல் இருக்க எங்கும் இல்லாத அல்லாவிடம் துவா செய்வோம்….
    எல்லாரும் ஆமீன் சொல்லுங்கப்பா………

  24. நன்றி இ.சா பாய் குளுக்கொடுத்தமைக்கு……தங்களின் தாவா பணி சிறக்க எங்கும் இல்லாத அல்லாஹ்விடம் துவா செய்வோம்..
    எல்லாரும் ஆமீன் சொல்லுங்கப்பா…

  25. ஐயா பகுடு பாய்,

    உங்க சகோதரர் ஹூரிப்பிரியன், அல்லா ஏதோ பொம்பளையை பார்த்து சைட் அடித்தான், கண் சிமிட்டி மேட்டருக்கு அழைத்தான், உலகம் உருவாச்சு என ஷிர்க சமாச்சாரங்களை செய்கிறார்.
    சுவனத்தின் சரக்கை இப்பேவே ஏத்திட்டாரா தெரியவில்லை.

    கொஞ்சம் அட்வைஸ் செய்யக்கூடாதா? அவங்களா செய்யவேண்டியது கடைசியில் சாத்தான் செஞ்சான் என என்னைய நோண்டவேண்டியது.

  26. சான் பாதிரியார் பீஜே விவாதத்தில் தள்ளாடி 20 நிமிடத்திற்கு ஒரு ஹூரிப் பெண், சற்றும் தொங்காத கொங்கைகளுடன், விரைப்பு நீங்காத ஆண்குறிகள் என சொன்னதில் தேவப்ரியா மதம் மாறிவிட்டாரா?

    http://pagadhu.blogspot.in/
    இங்கே ஏற்பாடு என்றால் ஆண்தொடை சந்தில் கை வைத்து சத்தியம் என பைபிள் ஆதாரம் தருகிறார்.
    http://pagadhu.blogspot.in/2012/07/blog-post_4718.html

    ஈஸாகுர் ஆன் உமரோடு கர்த்தருக்கும் குழப்பம்- ஆபிரஹாமா ஈசாக்கா குழப்பம் என வம்பு செய்கிறாரே?

    http://pagadhu.blogspot.in/2012/07/blog-post_887.html

    சேம் சைடு கோல் அடிக்கிறாரா

  27. வணக்கம் திரு பகடு அவர்களே, நான் உங்கள் பக்கத்துக்கு புதியவன் திரு அலி சின அவர்கள் கட்டுரைகளை படிப்பவன் முசில்ம் தீவிரவாதி என்ற தலைப்பில் தேடியபொழுது உங்கள் பக்கம் வர நேர்ந்தது, அருமை உங்கள் கவிநயம் ரொம்ப சூப்பர் போங்க அதுவும் “உங்க சாமான் எப்பவுமே சாஃப்டா ஆகாதுங்க” நான் எதிர்பார்க்காத ஒரு வாக்கியம் சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது, மேலும் ஒரு சந்தேகம் எப்படி ஒரு முஸ்லிம் கூட இங்கு கருத்து எழுதவில்லை , அவர்ஹல் கருத்தையும் படிக்க ஆவல் , அடிகடி வருவேன் உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்

  28. மருத்துவர்கள் செய்யும் அறுவை சிகிச்சை நோயை குணமாக்க. முஹம்மது கண்டுபிடித்து சொன்ன அறுவை சிகிச்சையோ துடி துடிக்க உயிர்களை போக்க. எது சிறந்த அறுவை சிகிச்சை என்பதை முஸ்லிம்கள் சொல்வார்களா?

  29. 9:41. நீங்கள் சொற்ப(மான போர்த் தளவாட)ங்களைக் கொண்டிருந்தாலும் சரி, நிறைய(ப் போர்த் தளவாடங்களைக்) கொண்டிருந்தாலும் சரி, நீங்கள் புறப்பட்டு, உங்கள் பொருட்களையும், உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியுங்கள் – நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு மிகவும் நல்லது.

    அறப்போர் என்றால் இசுலாத்தில் வெட்டதலும், கொத்துதலும் என்று பொருளாகுதே.

Leave a reply to என்ன கைய புடிச்சி இழுத்தியா Cancel reply