காககககே மொஹம்மத் இப்னு அப்பதல்லா சொல்லித்தந்த சுகாதாரம்

நம்ம மதமல்ல மார்க்க சகோ இப்ராஹிம் வந்ததுமே நமக்கு ரொம்ப குஷியாகிவிட்டது என்று நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். காரணம் ஒன்றுமில்லை. “நீ எதனை வேண்டுமானாலும் சொல்லு. நான் சமாளிக்கிறேன்” என்று சமாளிப்பு திலகம், அல்தக்கியா அண்ணல் இப்ராஹிம் அறிவித்ததுதான்.

ஒன்னுமில்லை. நம்ம மதமல்ல மார்க்க சகோக்கள் பற்றி முன்னால் உட்கார்ந்துகொண்டு ஒன்னுக்கு போகும் ஹதீஸை பற்றி சொல்லியிருந்தேன்.

அந்த பதிவில் உக்கார்ந்துகொண்டு போவது சரியா நின்று கொண்டு ஒன்னுக்கு போவது சரியா என்ற விவாதம் இல்லை என்பதை உணர்ந்திருக்கலாம். ஆனால் நம்ம மதமல்ல மார்க்க சகோ இப்ராஹிம் நான் என்னவோ நின்றுகொண்டு ஒன்னுக்கு போவதுதான் சரி என்று சொன்னதாக நினைத்துகொண்டு உட்கார்ந்துகொண்டு ஒன்னுக்கு போனால் சிறுநீர் முழுவதும் வெளியாகிவிடும் என்று விஞ்ஞானிகள் சர்டிபிகேட் கொடுத்திருப்பதாக சொல்லுகிறார். இப்போதெல்லாம் நம்ம காககககே மொஹம்மது இப்னு அப்பதல்லா காக்காவலிப்பில் உளறியது எல்லாவற்றுக்கும் சர்டிபிகேட் கொடுக்க விஞ்ஞானிகள் தேவைப்படுகிறார்கள். அதுவும் காபிர் விஞ்ஞானிகளே தேவைபப்டுகிறார்கள். சார்வாகன் போன்றோர் இதற்கு முயற்சிக்கலாம். சவுதி அரேபிய மன்னர் நல்ல லம்ப்பாக பணம் கொடுப்பதாக தெரிகிறது.

நம்ம கண்ணுமணி நெறிய சுகாதார அறிவுரைகளை எல்லாம் சொல்லியிருக்கார்.

அதில நான்கு முக்கியமான ஹதீஸ்களை பார்த்து ஈமானையும் சுகாதாரத்தையும் வளர்த்துக்குவோம்.

நான்காவது

எதன் மீதாவது எச்சிலை துப்பணும் என்றால் நம்முடைய உடை மீதே துப்பிக்கொள்ளலாம்.

http://www.cmje.org/religious-texts/hadith/bukhari/004-sbt.php#001.004.242
Volume 1, Book 4, Number 242:
Narrated Anas:

The Prophet once spat in his clothes.

மூன்றாவது

சமைக்கும்போது எலி சமையலில் விழுந்துவிட்டால் என்ன செய்வது? ஒன்றும் பிரச்னை இல்லை. அந்த எலியை தூக்கி அதில் ஒட்டியிருக்கும் நெய்யோடு தூக்கி எறிந்துவிட்டு மீதத்தை சாப்பிடலாம்.

http://www.cmje.org/religious-texts/hadith/bukhari/004-sbt.php#001.004.236
Volume 1, Book 4, Number 236:
Narrated Maimuna:

Allah’s Apostle was asked regarding ghee (cooking butter) in which a mouse had fallen. He said, “Take out the mouse and throw away the ghee around it and use the rest.”

எலியால் பெரிய பிளேக் நோய் பரவியது என்றெல்லாம் காபிர் விஞ்ஞானிகள் சொல்வார்கள். அவர்கள் கழுத்தையெல்லாம் ஹலால் செய்துவிட்டு மீதமிருக்கும் காபிர் விஞ்ஞானிகளிடம் எலி பற்றி கேட்டால் என்ன சொல்வார்கள் என்று ஈமாந்தாரிகளே சொல்வார்கள்.

கண்ணுமணிக்கு யூதக்கிழவி விஷம் வைத்த ஆட்டை கொடுத்ததால் செத்தாரா அல்லதுஇப்படி எலி விழுந்த சாப்பாட்டை சாப்பிட்டு மண்டையை போட்டாரா என்று தெரியவில்லை. இப்ப அதுவா முக்கியம்? ஈமாந்தாரிகள் இதன் மூலம் அடையும் படிப்பினை என்ன என்று சிந்திப்போம். எலியின் தோலில் இஸ்லாமோபோபியா என்ற வினோதமான நோய்க்கு மருந்து இருக்கிறது என்று மூமின் விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆகையால் எலி விழுந்த சாப்பாட்டை எலியை தூக்கி போட்டு சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது. சொல்லப்போனால் இஸ்லாமோபோபியாவுக்கு நல்ல மருந்தும் ஆகும்.

இரண்டாவது

நீங்கள் சாப்பிட்டதும் கையை உடனே கழுவக்கூடாது. கையை நன்றாக நக்க வேண்டும். நீங்களே நக்க வேண்டும். அல்லது வேறொருவர் நக்க வேண்டும்

http://www.cmje.org/religious-texts/hadith/bukhari/065-sbt.php#007.065.366

Volume 7, Book 65, Number 366:
Narrated Ibn ‘Abbas:

The Prophet said, ‘When you eat, do not wipe your hands till you have licked it, or had it licked by somebody else.”

இதில் என்ன சுகாதாரம் இருக்கிறது என்று மூமின்கள் இன்னேரம் கண்டுபிடித்திருப்பார்கள். நாமே நக்கினால் கூட பரவாயில்லை. ஏன் மற்றொருவர் நக்க வேண்டும்? இதில்தான் சுகாதாரமே இருக்கிறது. உங்கள் கையை இன்னொருவர் நக்கினால் உங்களுக்கு கஷ்டமாக இருக்கும் அல்லவா? அப்போது உங்கள் உடம்பில் கழண்டாகேஸோ என்ற என்ஸைம் உருவாகிறது என்று ஒரு காபிர் விஞ்ஞானி கண்டுபிடித்திருக்கிறார். இந்த என்ஸைம் மூமின்களில் மூளையில் கொஞ்ச நஞ்சமிருக்கும் நியூரான்களையும் அழித்து ஜோம்பிகளாக ஆக்குவதாக தெரிகிறது.

ஆகவே உங்கள் கையை நீங்களே நக்க வேண்டும். அல்லது இன்னொருவர் நக்க வேண்டும்.

நம்பர் ஒன்!

”ஒரு குட்டையில் செத்த நாய், பெண்களோட மென்ஸஸ் துணி, மலம் கிடந்துதுன்னா ஒன்னும் பிரச்னை இல்லை. அந்த தண்ணீரை தாராளமா குடிக்கலாம்.”

நீங்க அதிர்ச்சி அடைஞ்சிக்கன்னா உங்களுக்கு ஈமான் இல்லைன்னு பொருள். ஆகவே நஜஸ் காபிர்கள் விலகிகொள்ளவும், செத்த நாய் கிடந்த தண்ணீரை குடிக்கும் சுகாதாரமான மூமின்கள் அருகே வரவும்.

http://www.cmje.org/religious-texts/hadith/abudawud/001-sat.php#001.0067

Book 1, Number 0066:
Narrated AbuSa’id al-Khudri:

The people asked the Messenger of Allah (peace_be_upon_him): Can we perform ablution out of the well of Buda’ah, which is a well into which menstrual clothes, dead dogs and stinking things were thrown? He replied: Water is pure and is not defiled by anything.

Book 1, Number 0067:
Narrated AbuSa’id al-Khudri:

I heard that the people asked the Prophet of Allah (peace_be_upon_him): Water is brought for you from the well of Buda’ah. It is a well in which dead dogs, menstrual clothes and excrement of people are thrown. The Messenger of Allah (peace_be_upon_him) replied: Verily water is pure and is not defiled by anything.

ஒன்றல்ல ரெண்டு ஹதீஸ். செத்த நாயும், மென்ஸஸ் துணிகளும், மலமும் கிடந்த தண்ணீரை உபயோகப்படுத்தலாமா என்று மக்கள் வினவுகிறார்கள். நம்ம கண்ணுமணி தாராளமா குடிக்கலாம். தண்ணீர் எப்போதுமே தூய்மையானது. அது எதனாலும் அசுத்தமாவதில்லை என்று அள்ளிவிடுகிறார்.

(கொள்ளைக்கூட்ட தலைவன் கிட்ட போய் அறிவுரை கேக்குற கூமுட்டைகள் என்று திட்டும் நஜஸ் காபிர்கள் விலகவும்)

ஈமாந்தாரிகளே வருக. ஆகவே தண்ணீரில் செத்த நாயும் மென்ஸஸ் துணிகளும், மலமும்கிடப்பதால் தண்ணீர் அசுத்தம் என்று கிடையாது. தாராளமா குடிக்கலாம். செத்த நாயில் இருக்கும் என்ஸைமையும், மென்ஸஸ் துணிகளில் இருக்கும் மருந்தையும், மலத்தில் இருக்கும் அரு மருந்துகளையும் இன்னமும் நம்ம காபிர் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கவில்லை. காபிர் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பதற்கு முன்னால், மூமின் விஞ்ஞானிகளுக்கு அருமையான வாய்ப்பு. இதனை வைத்து நோபல் பரிசு வரும் அளவுக்கு எதாவது கண்டுபிடிக்கலாம். இதுக்கெல்லாம் நோபல் குடுக்கமுடியாதுன்னு காபிர்கள் துரத்தி விட்டு தங்களது இஸ்லாமோபோபியாவை காட்டிவிடுவார்கள் என்றுதான் சந்தேகப்படுகிறேன். ஆகையால் இந்த கண்டுபிடிப்புகளை மூமின்களின் புனிதபூமியான சவுதி அரேபியாவின் அரச குடும்பத்திடம் காட்டி நோபல் பரிசுக்கு மேல் ஒரு பரிசை பெறும்படி பரிந்துரைக்கிறேன். சவுதி அரேபிய அரச குடும்பமே வரிசையாக வந்து செத்த நாய், மென்ஸஸ் துணிகள், மலம் கிடக்கும் குட்டையின் முன் வரிசையாக உட்கார்ந்து தண்ணீரை குடித்து காட்டி வீடியோ எடுத்து உலகம் முழுவதும் ஈமானை பரப்பலாம்.

133 thoughts on “காககககே மொஹம்மத் இப்னு அப்பதல்லா சொல்லித்தந்த சுகாதாரம்

  1. பகடு ///நின்னுகிட்டு உச்சா போவாதே என்று சொல்லிவிட்டு அவர் பாட்டுக்கு நின்னிகிட்டே உச்சா போவார். எப்படி நின்னுகிட்டு உச்சா போவாதே என்று சொல்லிவிட்டு அவர் எப்படி நின்னுகிட்டு உச்சா போவார் என்று அவரிடம் போய் கேட்கமுடியுமா? அவர் எப்படிவேணும்னாலும் போவார்..////
    மின்வாரியம் ,ஒவ்வொரு மாதமும் 15 தேதிக்குள் மின் கட்டணத்தை செலுத்தவேண்டும் .இல்லையெனில் ,மின்இணைப்பு துண்டிக்கப் படும் என்று கூறுகிறது ஆனால் 15 தேதி ஞாயிராகவோ ,விடுமுறை தினமாகவோ இருந்தால் 15 தேதி விதிவிலக்கு .
    எப்போதும் சிறுநீர் உட்கார்ந்து கொண்டு கழிக்கக் வேண்டும் .இடம் அசுத்தமாக இருந்தாலோ ,அல்லது நோயாளிகள் உட்கார முடியாத நிலையிலோ ,அல்லது பேன்ட் அணிந்து உட்கார்ந்து சிறுநீர் கழிக்க முடியாத நிலையிலோ நின்று கொண்டு சிறுநீர் கழிக்க இணங்குகிறது.மனிதர்களின் நிலைமை அறிந்து இஸ்லாம் வளைந்து கொடுக்க கூடியது

  2. மதமல்ல மார்க்க சகோ இப்ராஹிம்

    //விடுமுறை தினமாகவோ இருந்தால் 15 தேதி விதிவிலக்கு//

    ஒரு மார்க்கமாய்த்தான் அலைகிறீர்கள் போலிருக்கு.

    விதிவிலக்கு உண்டு என்று அரசாங்கமோ அல்லது மொஹம்மது இப்னு அப்தல்லாவோ அறிவித்தால்தான் விதிவிலக்கு.

    விதிவிலக்கு என்று இங்கே எங்கேயாவது நம்ம காககககே மொஹம்ம்த் இப்னு அப்தல்லா அற்வித்திருக்கிறாரா?

    பிஜேவும் நீங்களாக இட்டுக்கட்டிகொண்டு அவர் சொல்லவில்லை என்றால் நான் சொல்வதுதான் சரி என்று அறிவித்தால் உங்களுக்கு என்ன இப்னு அப்தல்லாவின் மனம் தெரியுமா? அல்லது உங்கள் மனம் போல மார்க்கமா?

    பி ஜெயினுலாபுதீன் என்ற அருட்கொடை என்ற பதிவையும் பார்க்கவும்

  3. நபி [அவர்கள் மீது சமாதானம் உண்டாகட்டும்] அவர்கள் நின்றுகொண்டு சிறுநீர் கழித்ததாக சொல்லும் பகடு அந்த நபி வழி செய்தியை பார்த்தால் தெரியும்

  4. நின்றுகொண்டு உச்சா போனது யூதர்கள் இட்டுக்கட்டியது என்று சொல்வீர்கள் என்று நினைத்தேன்.

    சஹி ஹதீஸ் என்று இதுவரை வழங்கப்பட்டவற்றையே இப்போது யூதர்கள் இட்டுக்கட்டியவை என்று நீங்களும் பிஜேவும் சுவனப்பிரியனும் சொல்லி மொஹம்மது இப்னு அப்தல்லாவை தப்பிக்க வைக்க தக்கியாவில் ஆரம்பித்திருக்கிறீர்கள். அப்படியே நகர்ந்து அல்குரானே யூதர்கள் இட்டுக்கட்டியது என்று சொல்லிவிடாதீர்கள்.

    ஏற்கெனவே ராபின் போன்றவர்கள் யூதர்களது கதைகளிலிருந்து திருடியதுதான் அல்குரான் கதைகள் என்று சொல்லிகொண்டிருக்கிறார்கள்.

  5. உங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு இஸ்லாத்தையும் அதன் தலைவர் முஹம்மது நபி[அவர்கள் மீது சமாதனம் உண்டாகட்டும்]அவர்கள் மீதும் அவதூறுகளை கூறி இதுவரை வீழ்த்த முடியாத இஸ்லாத்தை வீழ்த்திவிடலாம் என்ற கனவுகள் கலையும் பொழுது இது போன்று எழுதவே எல்லோருக்கும் தோன்றும் அதனால் நான் உங்களை குறைகூற தயாராக இல்லை.
    முஸ்லிம் மனனர்கள் ஹிந்துக்கள் மீது மட்டும் ஜஸ்யா வரி விதித்தார்கள் என்று எழுதி இந்தியாவில் வெறுப்பேற்றினார்கள்.ஆனால் முஸ்லிம்கள் சக்காத் என்னும் வரிக்கு பதிலாக ஹிந்துக்களிடம் ஜஸ்யா என்ற வரி வசூலிக்கப்பட்டதை பள்ளி பாட புத்தகங்களில் வேண்டுமென்றே எழுதுவதை தவிர்த்து உங்களைப் போன்றவர்களிடம் பள்ளி பருவத்திலே இஸ்லாமிய வெறுப்புனரவை வளர்த்துவிட்டார்கள்..அது மட்டுமா?பள்ளிவாசளி குண்டுவைத்தாலும் முஸ்லிம் தீவிரவாதிகள் ,கோவிலில் குண்டு வெடித்தாலும் முஸ்லிம் தீவிரவாதிகளே .இன்னும் ஒரு படி மேலே சென்று ,குண்டு வைத்த ஹிந்து தீவிரவாதிகளை கண்டு பிடித்து அவர்களை கைது செய்து முஸ்லிம்கள் மீது உள்ள பழியை போக்கிய போலிஸ் அதிகாரியைக் கொன்றதும் முஸ்லிமகல்தான் என்றால் யாரிடம் போய் என்ன சொல்ல முடியும்?

  6. //மனிதர்களின் நிலைமை அறிந்து இஸ்லாம் வளைந்து கொடுக்க கூடியது//
    இஸ்லாமிய அறிஞர் இப்னு ஷகிர் அவர்களே,
    மேலேயுள்ள மூமினுயை கூற்று சரியானதா? அப்போ எதற்காக முஹமது சொன்னாரென்று பர்தாவால் மூடும்படி பெண்களை கொடுமைபடுத்துகிறர்கள் இஸ்லாமியர்கள்!

  7. சுவனப்பிரியன் கூறிகிறார்
    1.ஹதித்களில் கேவலமான ,அறிவியலுக்குப் பொருந்தாத ,[ஹி ஹி தெளிவாக சொன்னால் அதாவது மத விமர்சகர்கள் முன் வைக்கும் ]ஹதித்கள் அனைத்துமே யூதர்கள் இஸ்லாமுக்கு மாறி இட்டுக் கட்டியவை.

    sunni muslims 6 hadith collections
    1. Sahih Bukhari, collected by Imam Bukhari (d. 870), includes 7275 ahadith
    2. Sahih Muslim, collected by Muslim b. al-Hajjaj (d. 875), includes 9200 ahadith
    3. Sunan al-Sughra, collected by al-Nasa’i (d. 915)
    4. Sunan Abu Dawood, collected by Abu Dawood (d. 888)
    5. Jami al-Tirmidhi, collected by al-Tirmidhi (d. 892)
    6. Sunan ibn Majah, collected by Ibn Majah (d. 887)
    The first two, commonly referred to as the Two Sahihs as an indication of their authenticity, contain approximately seven thousand ahadith altogether if repetitions are not counted, according to Ibn Hajar.[2]
    Hadith Qudsi (or Sacred Hadith) is a sub-category of hadith which are sayings of Muhammad. Muslims regard the Hadith Qudsi as the words of God (Arabic:Allah), repeated by Muhammad and recorded on the condition of an isnad.

    2.முந்தைய வேதமான் பைபிள்,தோராவிலும் சில நல்ல,[இஸ்லாமுக்கு பொருந்தும்] விடயங்கள் அவ்வப்போது மேற்கோள் காட்டுகிறார்.. சு.பி மேற்கோள் காட்டுவதால் அவற்றையும் அல்லாதான் கூறியிருப்பார் ,மிச்சம் மீதி யூதர்கள்+கிறித்துவர்கள் மாற்றி விட்டார்கள்.
    ************
    சரி தவுகீத் அண்ணன் என்ன கூறுகிறார்?
    குரானில் சொல்லாத வஹியும் உண்டு
    http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/258/
    அ)ஆகவே தோரா,பைபிள் இருந்து சகோ சு.பி சொல்லும் விடயங்கள்,தவுகீத் அண்ணன் சொல்லும் வஹி ஹதித்த்கள் ஆகியவற்றை குரான் பாகம் 2 ஆக்கி விடலாம்.

    மிச்சம் மீதி நல்ல ஹதித்களை [இமாம் புஹாரி,முஸ்லிம்,அல் சுஹ்ரா,அபுதாவுத்,அல் திர்மிதி,அல் மஜாஆ)போன்ற செய்த முட்டாள் தனங்களை தவிர்த்து ] தொகுத்து இஸ்நாத் வரிசையில் இருவரையும் கூட சேர்த்து விடலாமா என மார்க்க மேதை இ.சா விடம் ஆலோசனை கேட்கிறேன்.

    டிஸ்கி:இதை கேட்டு ஈரான் தாத்தா கோமேனியோ அல்லது பிற அரபு நாட்டு மூமின்களோ இருவர் மீதும் ஃபத்வா கொடுத்தால் நம் கம்பெனி பொறுப்பல்ல!!!!!!!!!.அவர்கள் கூறிய கருத்தை தொகுத்து அளித்தது மட்டுமே நம் செயல் ஹி ஹி!!!!!!!!

  8. வாருங்கள் காபிர் குவிக்பாக்ஸ்
    //மனிதர்களின் நிலைமை அறிந்து இஸ்லாம் வளைந்து கொடுக்க கூடியது//
    இஸ்லாமிய அறிஞர் இப்னு ஷகிர் அவர்களே,
    மேலேயுள்ள மூமினுயை கூற்று சரியானதா? அப்போ எதற்காக முஹமது சொன்னாரென்று பர்தாவால் மூடும்படி பெண்களை கொடுமைபடுத்துகிறர்கள் இஸ்லாமியர்கள்//

    இஸ்லாத்தில் எல்லாமே கட்டாயமானதுதான். எதுவுமே நீங்கள் சொந்தமாக சிந்தித்து செய்யக்கூடாது. இதனை பற்றி காபிர்கள் மனம் மகிழ பத்வாக்கள் பத்து பதிவில் பாருங்கள்.

    அல்தக்கியா அண்ணல், சகோ இப்ராஹிம் செய்வது அல்தக்கியா. அதாவது தற்போதைக்கு மூமின்கள் சிறுபான்மையாக இருக்கும்போது இஸ்லாமை பற்றி காபிர்கள் நல்லபடி சிந்திக்க வேண்டும் என்பதற்காக சொல்லப்படும் வாக்கியங்கள்.

    அவற்றை காபிர்கள் படித்து ஏமாந்து இஸ்லாமில் இணைந்து கொள்ள வேண்டும்.

  9. மதமல்ல மார்க்கமாக அலையும் சகோ இப்ராஹிம்

    உங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு இஸ்லாத்தையும் அதன் தலைவர் முஹம்மது நபி[அவர்கள் மீது சமாதனம் உண்டாகட்டும்]அவர்கள் மீதும் அவதூறுகளை கூறி இதுவரை வீழ்த்த முடியாத இஸ்லாத்தை வீழ்த்திவிடலாம் என்று கனவு காணாதீர்கள். நீங்கள் பாட்டுக்கு இஷ்டத்துக்கு இட்டுக்கட்டி மார்க்கத்தில் புதுமைகளை உருவாக்கிகொண்டிருக்கிறீர்கள். அவற்றை களைவதற்காகவும், நபிஹள் நாயஹத்தை பற்றி மூமின்களும் காபிர்களும் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் எழுதிவருகிறேன்.

    //முஸ்லிம் மனனர்கள் ஹிந்துக்கள் மீது மட்டும் ஜஸ்யா வரி விதித்தார்கள் ..//
    இது என்ன கூத்து? ஜக்கத்தும் ஜிஸ்யாவும் ஒன்றா? கொடுமை! இதற்காக இன்னொரு பதிவு எழுத வைக்கிறீர்களே.

  10. வாருங்கள் காபிர் சார்வாகன்,

    ரொம்ப நொந்துவிடாதீர்கள். அது அல்தக்கியா அண்ணல் சமாளிப்பு சாம்ராட் இப்ராஹிமின் அல்தக்கியா முயற்சி. இப்போதைக்கு சஹி ஹதீஸை யூதர்கள் இட்டுக்கட்டிய ஹதீஸ் என்று நழுவி ஓடிவிடலாம்.

    அப்புறம் இப்ராஹிமின் மகன் அதே ஹதீஸுக்காக பிஜேவின் மகனை மிரட்டும்போது வேறு வழியின்றி ஒட்டக உச்சா கேமல்கோலாவை குடித்துத்தானே ஆகவேண்டும்? மலக்கிணறு தண்ணியை குடித்துத்தானே ஆகவேண்டும்? சும்மா உட்டுடுவோமா?

    இஸ்லாமிலிருந்து வெளியேற ஒரு மனிதருக்கு உரிமை உண்டு என்று தக்கியா செய்த பிஜேவின் தவ்ஹீத் ஜமாத்துக்காரர்கள்தானே முன்னால்நின்று கடையநல்லூரில் துராப்ஷாவை மிரட்டி எடுத்தது?

    இதனால்தான் சிந்திக்க மாட்டீர்களா என்று மூமின்களை காககககே இறைஞ்சுகிறார்.

  11. thequickfox ///அப்போ எதற்காக முஹமது சொன்னாரென்று பர்தாவால் மூடும்படி பெண்களை கொடுமைபடுத்துகிறர்கள் இஸ்லாமியர்கள்!////

    அபப்டி என்றால் ஆண்கள் தலை மட்டுமே தெரியும் வண்ணம் பேன்ட் சட்டை, டை ,சூ சாக்ஸ் அணிந்து மூடிக் கொள்கிறார்களோ அது கொடுமை இல்லையோ அது போன்று பர்தா அணிவதும் கொடுமை என்று இஸ்லாமிய பெண்கள் எடுத்துக் கொள்வது இல்லை.
    உடல் அழகாய் வெளி காட்டி ஆபசமாக் நடந்துகொள்வதால் ஏற்படும் பாலியல் கொடுமைகளை பற்றி கவலைப் படுங்கள் .முஸ்லிம் பெண்களின் பர்தாவை பற்றி கவலை பட்டு ஓநாய் உதாரணம் சொல்ல வைக்காதீர்கள்.

  12. சார்வாகன் ,சில சமயங்களில் சரியாக பேசுகிறீர்கள். சில சமயங்களில் கொமால் போல பேசுகிறேர்கள் .ஹதித் எவ்வாறு கையாளவேண்டும் என்பது பற்றி ஹதித்கலை உள்ளது அதனை படித்தால் ஹதித்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது ? அதன் உண்மைத்தன்மை என்ன என்று புரிந்து கொள்ள முடியும்.தற்போது உங்கள் கருத்துக்கள் இஸ்லாமை விமர்சிக்க இயலாமல் போனாதால் ஏற்படும் நொந்த நிலையில் வருகிறது.

  13. பகடு ///அவற்றை காபிர்கள் படித்து ஏமாந்து இஸ்லாமில் இணைந்து கொள்ள வேண்டும்.///

    ஒ ,காபிர்கள் இஸ்லாமை படித்து அதிக எண்ணிகையில் முஸ்லிமாக மாறிவிடுகிறார்கள் என்பதற்காகவே நீங்கள் இத்தனை அபாண்டங்களையும் அவதூறுகளையும் அள்ளி வீசிவருகிறீர்களோ! அவர்கள் இஸ்லாத்திற்குள் வந்தால் நாங்கள் என்ன செய்வது? கழுத்தை பிடித்து தள்ளவா முடியும்? அமெரிக்காவில் இஸ்லாம் வேகமாக் வளர்ந்து வந்த சமயத்தில் தான் WTO தாக்குதல் நடந்தது.நீங்கள் இன்னும் ஆத்திரம் மூட்டும் வகையில் எழுதினாலும் அந்த ஆத்திரம் உங்கள் தலைக்கு ஏறி மூத்திரமாக் வடிந்து ,அதை நீங்கள் குடித்து பல சூத்திரங்கள் வகுத்தாலும் உங்களது தந்திரங்களும் மந்திரங்களும் மண்ணோடு மண்ணாக போகுமே தவிர இஸ்லாம் நிலைத்தே நிற்கும்

  14. ///இஸ்லாமிலிருந்து வெளியேற ஒரு மனிதருக்கு உரிமை உண்டு என்று தக்கியா செய்த பிஜேவின் தவ்ஹீத் ஜமாத்துக்காரர்கள்தானே முன்னால்நின்று கடையநல்லூரில் துராப்ஷாவை மிரட்டி எடுத்தது?///

    பொய்யை புனையாதீர்கள் .மீண்டும் ஒருமுறை அந்த செய்தியை படித்துவிட்டு பேசுங்கள் .நம் கண்முன்னாலே ,ஒரு கிளிக்கில் உண்மையை அறிந்து கொள்ள வாய்ப்பு உள்ள இக்காலத்திலே இவ்வாறு அவதூறு கூறினால் அக்காலத்தில் இஸ்லாம் மீது எத்தனை அவதூறுகளை திணித்திருக்க வேண்டும்.

  15. ///இப்போதைக்கு சஹி ஹதீஸை யூதர்கள் இட்டுக்கட்டிய ஹதீஸ் என்று நழுவி ஓடிவிடலாம்.///
    குர்ஆனுக்கும் பல ஸஹிஹ் ஆனா ஹதித்களுக்கும் முற்றிலும் முரண்படும் வகையில் வேறொரு ஸஹிஹ் ஹதித் கிடைத்தால் முரண்படும் ஹதீதை தவிர்த்துவிட வேண்டும் என்பது ஹதித் கலை விதிகளில் ஒன்று.
    இப்போது பீஜே அவர்கள் தனது ஆய்வுகளுக்கு ஒன்பதாம் பத்தாம் நூற்றாண்டு நூல்களையே எடுத்துக் கொள்கிறார். அதன் அடிப்படையில்தான் சட்டங்கள் சொல்லுகிறார.அவரது சொந்த கருத்துக்கள் அல்ல.அந்த நூல்கள் பலர் ஆய்வுகள் செய்யாதவைகள் .ஆகவே அது புதுமைகள் போன்று தோன்றும் .

  16. அது போன்று பர்தா அணிவதும் கொடுமை என்று இஸ்லாமிய பெண்கள் எடுத்துக் கொள்வது இல்லை.//
    இங்கணதான் நிக்குகிறார் இப்ராஹிம்!

  17. //பர்தா அணிவதும் கொடுமை என்று இஸ்லாமிய பெண்கள் எடுத்துக் கொள்வது இல்லை.//

    அரபு கம்பளத்தில் வடிகட்டபட்ட மகா பொய்கள். பர்தா கொடுமையில் பெற்றோரிடமிருந்து தப்பி அரச பாதுகாப்பில் வாழும் ஒரு பெண்ணை எனக்கு நேரில் தெரியும். பெண்கள் இஸ்லாமிலிருந்து படும் துன்பங்கள் பற்றி தினம் தினம்அறியகூடியதாகயிருக்கே. நான் கவனிச்சிருக்கேன் வெளிநாடுவரும் சில இஸ்லாமி குடும்பங்கள் வெளிநாடுவந்ததும் பர்தா இல்லாம எவ்வளவு சந்தோசமாயிருப்பார்கள். ஊரில இஸ்லாமி மத வெறியர்கள் இதுக்கெல்லாம் அனுமதிக்க மாட்டாங்க சுதந்திரத்தை விரும்பிய ஆண் சகோதரங்கள் துராப்ஷா செங்கொடிகே இந்த நிலையென்றால் பர்தா போடாத பெண்களுக்கு என்ன நடக்கும் என்று தெரியும் தானே.இந்திய உபகண்டம் முழுக்க இந்த இஸ்லாமிய மதவெறியர்களிடம் இருந்து அப்பாவிகள பாதுகாக்க உறுதியான நடவடிக் அவசியம் எடுக்க வேணும்.

  18. பகடு எங்கண நிக்கிறார்? சொல் வழக்கு கடையநல்லூர் போல் இருக்கிறது.

  19. பல முஸ்லிமாக்கள் வேறு வழியில்லாம பட்டும் படாமலும் தலையின் பின்பக்கத்தில் ஏதோ ஒரு துணியிருக்கு ஆனா இல்ல என்ற விதமாக பர்தா அணிகிறார்கள். அண்ணணோ, அப்பாவோ, கணவனோ கண்டால் பர்தா போட்டேன் ஆனா காற்றுக்கு விலகிடுச்சு நான்னென்ன பண்ண முடியும். மூமின்களிடம் அடி உதை சூடுவாங்க அப்பாவி முஸ்லிமாக்களால் எப்படி முடியும்.

  20. முஸ்லிம் பெண்களில் ஒரு ஐந்து சதவீதம் பேர் மற்றவர்களை போலவே உடை அணிகிறார்கள்.இன்னும் சிலர் அரை குறையாக முக்காடு அணிந்து உறவினர்களை யோ அல்லது தொப்பி தாடி அணிந்து வருபவர்களையோ கண்டால் மட்டுமே முக்காடு அணிகின்றனர்.அப்படி செய்பவர்கள் கட்டாயத்தின் பெயரி செய்யவில்லை .பெரியவர்கள் முன் முக்காடு இல்லாமல் தோன்றுவது மரியாதை குறைவாக எண்ணுகின்றனர்.
    ///மூமின்களிடம் அடி உதை சூடுவாங்க அப்பாவி முஸ்லிமாக்களால் எப்படி முடியும்.///
    பெண் குழந்தைகளை கள்ளிப்பால் கொடுத்து கொன்றவர்கள் இப்படேஎல்லாம் பேசுவதற்கு தகுதி உள்ளதா?

  21. பெண் குழந்தைகளுக்கு கள்ளிப்பால் கொடுத்து கொல்வது கொடுமையானது.

  22. @இப்ரஹிம்.

    மூமின் இப்ரஹிம், நான் எங்கே உளறினேன். உங்கள் மார்க்க சகோதரர்கள்தான் தவ்வீதுவாதிகள் (ஒற்றை கண் தஜ்ஜல்கள்) இப்லீஸ்வாதிகள் என்று சொல்கிறார்கள் என்று யூடியூப் காணொளி சுட்டி அளித்துள்ளேன்.

    இரண்டாவது சுட்டியில், இலங்கையில் உள்ள அம்ம்மாமாமாமாம்ம் பெரிய இமாம் தவ்வீதுவாதிகளை பற்றி என்ன சொல்கிறார் என்றும் சுட்டி அளித்துள்ளேன்.

    நீங்கள் அவர்களை உளறல் என்கிறீர்கள், அவர்கள் உங்களை உளறல் என்கிறீர்கள், சுட்டிககாட்டினால் நாங்கள் உளறல் என்கீறீர்கள்.

  23. குடிப்பதற்குள் விழுந்த ஈ கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. சாமி பாருங்களேன் ..ஒரு இறக்கையில ஒண்ணு .. இன்னொண்ணுல இன்னொண்ணுன்னு எப்படி படச்சிருக்கார். எலி விழுந்த நெய், நாய் விழ்ந்த தண்ணீர், மலம் etc..etc.. விழுந்த நீர் குடிநீராகலாம் .. நல்ல அறிவியல் வினோதங்கள். அதிலும் இந்த ஹதீசுகளைப் ‘பாதிக்கப்பட்டவை’ என்றால் அம்புட்டு குரானையும் பாதுகாத்த சாமி, ஏன் ஹதீஸ்களை மட்டும் இப்படி அம்போன்னு உட்டுட்டு இப்ப இந்த காபீர்களை இப்படி கேள்விகள் கேட்கும் அளவிற்கு மூளையோடும் படைத்து …. ஆனாலும் இந்தக் கேள்விகளுக்கும் அசராமல் (ஆனாலும். பாவம் ஒரு ஆளை மட்டும் இங்க ஆட விட்டுட்டு மற்றைய ஈமான்கள் ஒதுங்கி விட்டார்களே!) பதில் சொல்வதாக நினைத்து ஏதேதோ சொல்கிறார்களே … பாவம்! இவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் ஏதேதோ செய்கிறார்கள்.

  24. வாருங்கள் தருமி

    ஹதீஸ்களை ஏன் அல்லாஹ் பாதுகாக்கவில்லை என்று தெரியவில்லை. அவருக்கு அவ்வளவு பவர் இல்லை போலிருக்கிறது. மேலும் ஹதீஸ்களில் யூதர்கள் புகுந்து விளையாடியிருக்கிறார்கள் என்றும் சமீபத்தில் சுவனப்பிரியனும் இப்ராஹிமும் துப்பறிந்திருக்கிறார்கள்.

    எப்படி குரங்குகளும் பன்றிகளும் இப்படி இறைதூதரின் வழிமுறைகளையும் போதனைகளையும் மாற்ற முடிந்திருக்கிறது என்று ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

    நல்லவேளை உத்மான் அல்லாஹ்வின் மற்ற குரான்களை எல்லாம் தேடி கண்டுபிடித்து எரித்தார். இல்லையென்றால் அல்லாஹ்வின் குரானிலும் யூதர்களை கை வைத்திருப்பார்கள்.

    அல்லாஹ் யாருக்கு நன்றி சொல்கிறாரோ, நிச்சயம் உத்மானுக்கும் ஹப்ஸாவுக்கும் அல்லாஹ் நன்றி சொல்லவேண்டும்.

  25. உங்களைத் தேடினேன்;, கிடைக்கவில்லை; இப்போது கிடைத்து விட்டீர்கள். நன்றி. ஆனாலும் சில காலம் ஏனிந்த ‘மறைந்த ஜீவியம்;!?

  26. தருமி வயதுக்கு ஏற்றவாறு சிந்தியுங்கள் ////எலி விழுந்த நெய், நாய் விழ்ந்த தண்ணீர், மலம் etc..etc.. விழுந்த நீர் குடிநீராகலாம் .. நல்ல அறிவியல் வினோதங்கள். ///

    ஒரு பொருள் தண்ணீரின் தனமையையோ ,நிறத்தையோ மாற்றுமானால் அந்த பொருள் விழுந்த தண்ணீர் சுத்தம் இல்லை.குடிப்பதற்கு உகந்தது அல்ல என்ற ஹதித் புகாரியில் உள்ளது .மேலும் மனித உயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஒவ்வொன்றும் ஹராமாக்கப் பட்டுள்ளது.என்ற வசனமும் குர்ஆனில் உள்ளது.

  27. ///ஏன் ஹதீஸ்களை மட்டும் இப்படி அம்போன்னு உட்டுட்டு இப்ப இந்த காபீர்களை இப்படி கேள்விகள் கேட்கும் அளவிற்கு மூளையோடும் படைத்து …////
    குரானுக்கும் ஸஹிஹ் ஆனா ஹதித்களுக்கும் முரண்படும் வகையில் ஹதித்கள் இருந்தாலும் அது ஸஹிஹ் நிலையில் இருந்தாலும் குரானையும் அதற்கு முரண்படாத ஹதிதையும் ஏற்கவேண்டும் என்பது ஹதித் கலை விதி .இதன் மூலமே இறைவன் அந்த ஹதிகளை மக்களுக்கு உண்மை அறியும் வண்ணம் செய்கிறான்.
    ///பாவம் ஒரு ஆளை மட்டும் இங்க ஆட விட்டுட்டு மற்றைய ஈமான்கள் ஒதுங்கி விட்டார்களே!) ///
    எனது இந்திய சகோதரர் பகடு சாக்கடையில் உருண்டு புரளுவதை என்னால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை.என் மீது சாக்கடை பட்டாலும் பரவாஇல்லை.அவரோடு சாக்கடையில் புரண்டு அவரை அதிலிருந்து வெளியே கொணர்ந்து தெளிந்த நீரோடையில் குளிக்க செய்து புண்ணியம் கட்டிக்கொள்ள ஆசை .மற்றவர்கள் இதை சாக்கடை என்று எண்ணி ஒதுங்கியிருக்கலாம்.

  28. //
    மேலும் மனித உயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஒவ்வொன்றும் ஹராமாக்கப் பட்டுள்ளது.என்ற வசனமும் குர்ஆனில் உள்ளது
    //

    அதானே பாத்தேன். மனித மூளைக்கு தீங்கு விளைவிக்கும் விஷயத்தை பற்றி குரான் வாயே திறப்பதில்லையே. தன்னை தானே யாரும் திட்டிக் கொள்ள ஆசை படுவதில்லை.

  29. //மனித உயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஒவ்வொன்றும் ஹராமாக்கப் பட்டுள்ளது.என்ற வசனமும் குர்ஆனில் உள்ளது.//
    இஸ்லாம்கூட மனித உயிர்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியதுதான்.

  30. @ஆப்புரஹீம்.

    //தருமி வயதுக்கு ஏற்றவாறு சிந்தியுங்கள்//

    தருமி சார், இந்த வயசில் நாய், எலி, நீர், மலம் என்று கேக்க படாது

    உங்க வயதுக்கு ஏத்தமேரி கேக்கோனும் செய்யோனும். எதையா? அதான் அ“ள”கிய முன்மாதிரி இருக்கே.

    ஆமாங்க ஆறு வயசு பொண்ணு ஒன்னை கல்யாண கட்டிக கேட்டு கல்யாணம் கட்டிகணும். அதாங்க வயதுக்கு ஏத்தமேரி செய்யற சுன்னத்துங்க.
    அதாங்க சுன்னத். அத்தாட்சிக்கு பெலமாஆஆஆன அதீஸ் இருக்கே. அப்பொறும் அது துனியா சம்பந்தப்பட்டது வஹி வந்து சாமியாடி சொல்லலைன்னு அந்த சுன்னத்தை விடக்கூடாது. வுட்டா வச்சிக்கோ நீங்க பெரியண்ணன் தஜ்ஜல்தான். சுன்னத்தை கடைப்பிடிங்க, ஆப்புரஹிம் மூமினை புல்லரிக்க வையுங்க.

  31. இஸ்லாம் ஒரு காமெடி மார்க்கம் என்று மீண்டும் நிரூபித்த சமாளிப்பு திலகம், அல்தக்கியா அண்ணல் இப்ராஹிம் அவர்களுக்கு நன்றி.இக்கட்டுரையின் ஆரம்பமே அதுதான்.

    //பகடு சாக்கடையில் உருண்டு புரளுவதை என்னால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை//

    ஆமா! கையில் கிடைத்தால் கைமாதான். இல்லியா?

  32. பகடு நண்பா ஏன் நான் போட்ட கருத்தை தூக்கி விட்டாய். நீயும் உன் ஹிந்துத்துவா கூட்டமும் சேர்ந்து மற்ற மதங்களை கேவலமா எழதும் போது இந்தியாவில் உன் ஹிந்து மதம் அழிந்து வருகிறது என்கிற உண்மையை சொன்ன என் கருத்தை ஏன் எடுத்து விட்டாய் நண்பா…. ஹிந்துமதம் என்பது ஒரு குப்பை அந்த குப்பை மதத்தில் இருக்க பிடிக்காமல்தான் எல்லோரும் இஸ்லாத்திற்கும், கிறிஸ்தவதிக்கும் ஓடு கிறார்கள்.. உனக்கு அதை தாங்கி கொள்ள முடியாமல் வாயாலும் வயிற்ராலும் போகிறது…. நீ என்னதான் கத்தினாலும் ஒன்றும் நடக்காது.

  33. பகடு நண்பா ஏன் நான் போட்ட கருத்தை தூக்கி விட்டாய். நீயும் உன் ஹிந்துத்துவா கூட்டமும் சேர்ந்து மற்ற மதங்களை கேவலமா எழதும் போது இந்தியாவில் உன் ஹிந்து மதம் அழிந்து வருகிறது என்கிற உண்மையை சொன்ன என் கருத்தை ஏன் எடுத்து விட்டாய் நண்பா…. ஹிந்துமதம் என்பது ஒரு குப்பை அந்த குப்பை மதத்தில் இருக்க பிடிக்காமல்தான் எல்லோரும் இஸ்லாத்திற்கும், கிறிஸ்தவதிக்கும் ஓடு கிறார்கள்.. உனக்கு அதை தாங்கி கொள்ள முடியாமல் வாயாலும் வயிற்ராலும் போகிறது…. நீ என்னதான் கத்தினாலும் ஒன்றும் நடக்காது. 999999

  34. வாருங்கள் மதமல்ல மார்க்க சகோ பாபு

    இந்த பதிவு இந்து மதத்தை பற்றி அல்ல சகோ. இது இஸ்லாமிய தாவா பதிவு. அதுக்குத்தான் ரொம்ப கார்பன் காப்பி பதிவெல்லாம் படிக்காதீங்கன்னு சொல்றேன்.

  35. Nanjil ///ஆமா! கையில் கிடைத்தால் கைமாதான். இல்லியா?///
    கையில் கிடைத்தால் கைமாவுமில்லை கால்மாவுமில்லை..பள்ளியில் சிறுநீர் கழித்த ஒரு கிராமத்துகாரரை மன்னிக்கவில்லையா? விருந்துக்கு அழைத்து விசம்கொடுத்த யூத பெண்ணை மன்னிக்கவில்லையா?அது போலவே அவருக்கும் மார்கத்தை சொல்லுவோம்

  36. உன் மொய்
    அழகிய முன்மாதிரி காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த மக்கள் மத்தியில் தனது சத்திய கருத்துக்களை எடுத்து வைக்க வேண்டும் .இந்த மாதிரி கம்யுனிச கருத்துக்களை ,நாத்திகக் கருத்துக்களை வலைத்தளத்தில் கள்ளபெயரில் பதுங்கி செய்யக் கூடாது.தனது சொல்லும் செயலும் ஒன்று போல் இருக்க வேண்டும்.ஆணாதிக்கம் கூடாது என்று ஊருக்கு சொல்லிவிட்டு வீட்டில் ஆணாதிக்கம் ஆளுமை கூடாது. பகுத்தறிவு என்று சொல்லி விட்டு மனைவி முதல் குடும்பத்தில் அனைவரும் காளி கோவிலில் சாமியாடக் கூடாது.வருமானவரியை எய்த்து சொத்து சேர்க்கக்கூடாது.அரை அடி இடத்துக்கும் அரிவாள் தூக்கக் கூடாது.அறிவால் வாதாட கோர்டுக்கு அலையக் கூடாது.

  37. மதமல்ல மார்க்க சகோ இப்ராஹிம்..
    //விருந்துக்கு அழைத்து விசம்கொடுத்த யூத பெண்ணை மன்னிக்கவில்லையா?அது போலவே அவருக்கும் மார்கத்தை சொல்லுவோம்//
    இருங்க எனக்கே எங்கங்கயோ புல்லரிக்குது. அரிச்சிட்டு வரேன்

  38. மதமல்ல மார்க்க சகோ இப்ராஹிம்,

    பொதுவாக ஒருமுறை அனுமதித்தால் பிறகு நினைவு வைத்துகொண்டு மறுமுறை பதில் எழுதும்போது இந்த ப்ளாக் அனுமதிக்கிறது.

    ஆனால், நீங்கள் எழுதும் பதில்களை எத்தனை முறை அனுமதித்தாலும், திரும்ப திரும்ப உங்கள் பதில்கள் ஸ்பாமுக்கே போவதன் காரணம் புரியவில்லை.

    வேலை மெனக்கெட்டு திரும்ப ஸ்பாம் போல்டருக்கு போய் அது ஸ்பாம் அல்ல என்று சொல்லி வெளியேற்ற வேண்டியிருக்கிறது.

  39. காபிர்களுக்கு சலாம் அண்ணன் முகம்மது அவர்கள் தொற்று நோய் என்பது இல்லவே இல்லை என ஏதோ ஹதீதுகளில் படித்த நினைவு உண்மையா தோழர்களே?இருந்தால் அதையும் எடுத்துவிடுங்களேன்…

    அன்புடன் இனியவன்….

Leave a reply to Robin Cancel reply